Nachuannam
அமைச்சர்
Ha ha..வாடா செல்லம்... அடி வாங்குறதெல்லாம் வெளியே சொல்லிட்டு இருக்க கூடாது... சத்தமில்லாம வாங்கிட்டு போயிரனும்
Aptinu solluringa..ok ka velila sollala??
Ha ha..வாடா செல்லம்... அடி வாங்குறதெல்லாம் வெளியே சொல்லிட்டு இருக்க கூடாது... சத்தமில்லாம வாங்கிட்டு போயிரனும்
அதே அதே வீர தழும்புகள் வெளியே தெரியகூடாதுHa ha..
Aptinu solluringa..ok ka velila sollala??
Thank you so much sisSuper Duper epi sis
Eluthu Nadae arumae????????
நிரம்ப சந்தோஷம் அழகி அக்காகாதல் வாசிப்புகள் அருமை.
ஆனால்... கொஞ்சம் காயப்படுத்தியது, களிப்பிற்கு இடமில்லாமல்.
நட்பு... இங்கே நந்தி.
Thanks sisUltimate sis
நான் சிரிக்கிறேன்..அருமையான பதிவு காதுக்கா??..
ஆனால் படிப்பதற்குள் பல தடைகள் ??..9 மணிக்கு ஆரம்பித்து இப்ப தான் படிச்சு முடிசிருக்கேன்.
ஒரு பகுதியை ரசிப்பிற்கும் சிரிப்பிற்கும் இடையே ஆன மனநிலையில் படிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாய் இப்பதிவு.
பாரதியின் வரிகளின் மீது எப்பொழுதும் ஈர்ப்பு உள்ள எனக்கு..இன்று ஏனோ சக்தியின் குரலாய்,காதலாய் ,ஏக்கமாய் மட்டுமே வரிகள் தெரிந்ததில் பெரும் வியப்பு என்னுள்ளே...
உன் ஒற்றை துளி கண்ணீர் பெரும் பாக்கியம் செய்ததடா.. அவளின் ஒரு சிறு முத்தத்தால்..இனி கண்ணீர்க்கான முத்தம் உன் கண்ணத்துக்கு இடம்பெற செய்வது உனது திறமை.
எப்படியும் இதை நீ செய்திடுவாய் என்ற எண்ணத்தில் இங்கே நான்.
சயனாசக்திவேல் எனும் பெயரில் சயனா மட்டும் சறுக்கவில்லை..நானும் மிக சன்னமாய் சறுக்கிவிட்டேன்.
எப்பொழுதுமே எழுத்தின் மீது உள்ள என் காதல்..இப்பதிவை படித்தவுடன் முழுவதும் பித்தாய் மாற வைக்கிறது..
பல வேலைகளுக்கு நடுவிலும் சயானவும் சக்தியும் மட்டுமே காதல் கபடி விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் என் மனதில்.அடுத்த பதிவுடன் வேகமா வாங்க காதுக்கா.
நட்பின் அடையாளமாய் ரேவ் செய்வது சரி என்றாலும்.. காதலில் விழுந்த மனது அதை ஏற்க்கத்தான் மறுக்கிறது..இங்கே காதலில் விழுந்தது சயனாவா அல்லது இந்த எழுத்தில் காதல் கொண்ட நானா..பெரும் குழப்பம் என்னுள்ளே..
காதுக்கா??????
என்னையும் இவ்வளவு பெரிசா டைப் பண்ண விட்டிங்களே அக்கா??
That what (goofy n Sakthi) I need dear ..Waiting for case completion. Thinking for your next move. Become mad in this epi. Each time ur words making go for both sakti and mano as well.
Enna vennalum sollalam ka????நான் சிரிக்கிறேன்..
ரசிக்கிறேன்...
வியக்கிறேன்...
தெய்வா என்ன சொல்ல??
Loved it ???