..சிஐடி னா ஒரு முன் யோசனை and ஒரு விஷயத்தை எல்லா பக்கமும் யோசித்து முடிவெடுக்கின்ற திறமை இருக்க வேண்டாமா..இந்த ரேவ் and கனகா என் கைய்யில மாட்டினாங்கஅவ்வளவுதான்என்ன சிஐடி இவங்க....சிஐடி னா ஒரு முன் யோசனை and ஒரு விஷயத்தை எல்லா பக்கமும் யோசித்து முடிவெடுக்கின்ற திறமை இருக்க வேண்டாமா...இப்படியா கலெக்ட் பண்ணிய news எல்லாத்தையும் கொண்டு poi ethiringa kaiyyil koduppaanga...கூமுட்டைங்க மாதிரி நடந்துக்குதுங்க ரெண்டும்....மாதிரி இல்லை... கூமுட்டைங்கதான்....சிஐடி னா
தில்லு இருக்க வேண்டாமா...பயந்தான் கோழிங்க.....
சயனா வந்தா என்ன நடக்குமோ???
ரொம்ப ஆவலோட எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்த பதிவை.
தில்லு இருக்க வேண்டாமா -
இது மிகவும் சரியான ஒன்று.
மிக்க நன்றி...