கனலின் அடையாளத்தை அறிய முற்பட்டு விட்டது இரும்பு... வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள், காட்சிகளின் வடிவங்களை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது... ஹேக்கர் தூரமாய் இருந்தே இரும்பை ஈர்த்து விடுவானோ? நான்கு வார்த்தைகளில் முக்காலத்தையும் அறிந்து செயல் படும் சயனாவின் அறிவில், அவளின் பேச்சில் கதையாசிரியரின் திறமை நன்றாய் வெளிப்படுகின்றது