? பாரதியின் கவி.... தூண்டிற் புழுவினைப்போல்... கவிதை ?? ??? ???இது பாரதியின் வரிகள். . காதம்பரி கைவழி வந்ததற்கு. .... உங்களின் பதிவு வரும் வரை முதலில் இருந்து படிப்பதுதான் என் முக்கிய பணி. .. அதுவும் கவிதையென்றால் இன்னும் அந்த பதிவை வாசித்துக்கொண்டேடேடே .......... இருப்பேன். .... ??
கனலினியின் துயரங்கள். ... ??
மனதே பாரமாயிடுச்சி. ..
தவறிழைத்தவர்களுக்கு சக்தி குடுத்த தண்டனை மிகச்சிறியதோன்னு தோனுது. ..
சயனா அவர்களை தணடிப்பாலா. ... அவ்ளோளோளோளோ விறுவிறுப்பாக இருக்கும்மா. .. அதோடு கவிதையும் சேர்த்து கலக்குறீங்க காதம்பரி ????