அக்னி சாட்சி என்ற திரைப்படத்தில் , எஸ். பி . பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் , எம். எஸ். விஸ்வநாதன் இசையில் , கனா காணும் கண்கள் மெல்ல என்கிற பாடல்
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே ....
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே ....