யாக்க்காவ்வ்... எனக்கு ஒன்னுமே தெரியாது... ??? நானே இப்போ தான் படிச்சிட்டு வரேன்.. குழப்பி விட்ருச்சே.. ???அந்த வன்தொடர் குற்றியலுகரம் நிறைய இடத்தில் வருமே... குழப்பாதா... அவர் பொதுவா உகரத்தில் முடியும் வினையெச்சத்துக்கு வராதுன்னு சொன்னாரே...
மென்தொடர் குற்றியலுகரம் ன்னு வேணும்னா சொல்லலாம். அதுக்கு ஒற்று மிகாது.
வந்து சென்றான்
கொண்டு போனான்
நின்று கொண்டான்
வம்பு செய்தான்