Premalatha
முதலமைச்சர்
அனைவருக்கும் வணக்கம்!!
ரொம்ப நாள் கழித்து நம்ம தளத்தில் உங்க அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ??
இன்று நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கேன்.. காரணம் அகிலாவின் கதை வா அருகே வா கதை தான் அதற்கு காரணம்..
எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.. ஏன் தமிழ்நாட்டில் மிலிட்டரி சம்பந்தமாக திரைப்படங்கள் வருவதே இல்லை.. ஹிந்தியில் நிறைய படம் raw agency, military operations சம்பந்தமாக படங்கள் வருகின்றதே ஏன் நம்ம இயக்குனர்கள் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று.. ஆனால் அகிலா என் எண்ணத்தை பொய்யாக்கிட்டாங்க..
இப்ப புரிஞ்சு இருக்கும் இந்த கதையின் கரு என்ன என்று.. ஆம் மிலிட்டரியில் இருக்கும் மனிதனின் காதலும், குடும்பமும்..
கதை என்றால் கருத்து ஏதாவது இருந்த தானே கதை எழுதுற ஆசிரியருக்கு திருப்தியாக இருக்கும்.. அந்த வகையில் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த சமூதாயத்தால் பின்பற்ற படும் சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்ற பட வேண்டுமா ?? என்கிற கேள்வியை கேட்டாங்க போன பதிவில் ..
ரொம்ப கலங்கிட்டேன் இன்றைய பதிவை படித்த பின்.. பதில் இன்றைய பதிவில் இருக்கு.. என்னைய அழ விட்டாங்க.. ?? படிச்ச பிறகு இந்த மாதிரி நம்ம சமுதாயம் எப்ப மாறும் என்கிற ஆவ கட்டாயம் வந்தது..
என்னுடைய தனிபட்ட கருத்து ..
சம்பிரதாயங்களை சங்கிலி போட்டு இழுத்து கட்டி காப்பதே பெண்கள் தான் ..
காதலினால் உயிரை மாய்த்தனர் சிலர்
அதையே சடங்காக மாற்றினர் பலர்
தவறு என்று எதிர்த்தார் ஒருவர்
சட்டமாக்கியவர் ஆங்கிலேயர்
இன்று நிம்மதியில் மகளிர்!!
கற்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் மெல்லிய மன உணர்வுகளுக்கு வகுக்கவில்லை..
விதவை என்ற வார்ததையையே அகராதியில் இருந்து தூக்கனும் அதே போல சுமங்கலியையும் தான்..
நான் ரொம்ப நாளைக்கு முன்ன நம்ம தளத்தில் இதுபற்றிய என் கருத்தை விவாத மேடையில் ஒரு கட்டுரையாக எழுதினேன் .. இன்று அதே கருத்தை வலியுறுத்திய கதை .. சந்தோஷமாக இருக்கு..
வாழ்த்துக்கள் @akila kannan ??
ரொம்ப நாள் கழித்து நம்ம தளத்தில் உங்க அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ??
இன்று நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கேன்.. காரணம் அகிலாவின் கதை வா அருகே வா கதை தான் அதற்கு காரணம்..
எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.. ஏன் தமிழ்நாட்டில் மிலிட்டரி சம்பந்தமாக திரைப்படங்கள் வருவதே இல்லை.. ஹிந்தியில் நிறைய படம் raw agency, military operations சம்பந்தமாக படங்கள் வருகின்றதே ஏன் நம்ம இயக்குனர்கள் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று.. ஆனால் அகிலா என் எண்ணத்தை பொய்யாக்கிட்டாங்க..
இப்ப புரிஞ்சு இருக்கும் இந்த கதையின் கரு என்ன என்று.. ஆம் மிலிட்டரியில் இருக்கும் மனிதனின் காதலும், குடும்பமும்..
கதை என்றால் கருத்து ஏதாவது இருந்த தானே கதை எழுதுற ஆசிரியருக்கு திருப்தியாக இருக்கும்.. அந்த வகையில் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த சமூதாயத்தால் பின்பற்ற படும் சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்ற பட வேண்டுமா ?? என்கிற கேள்வியை கேட்டாங்க போன பதிவில் ..
ரொம்ப கலங்கிட்டேன் இன்றைய பதிவை படித்த பின்.. பதில் இன்றைய பதிவில் இருக்கு.. என்னைய அழ விட்டாங்க.. ?? படிச்ச பிறகு இந்த மாதிரி நம்ம சமுதாயம் எப்ப மாறும் என்கிற ஆவ கட்டாயம் வந்தது..
என்னுடைய தனிபட்ட கருத்து ..
சம்பிரதாயங்களை சங்கிலி போட்டு இழுத்து கட்டி காப்பதே பெண்கள் தான் ..
காதலினால் உயிரை மாய்த்தனர் சிலர்
அதையே சடங்காக மாற்றினர் பலர்
தவறு என்று எதிர்த்தார் ஒருவர்
சட்டமாக்கியவர் ஆங்கிலேயர்
இன்று நிம்மதியில் மகளிர்!!
கற்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் மெல்லிய மன உணர்வுகளுக்கு வகுக்கவில்லை..
விதவை என்ற வார்ததையையே அகராதியில் இருந்து தூக்கனும் அதே போல சுமங்கலியையும் தான்..
நான் ரொம்ப நாளைக்கு முன்ன நம்ம தளத்தில் இதுபற்றிய என் கருத்தை விவாத மேடையில் ஒரு கட்டுரையாக எழுதினேன் .. இன்று அதே கருத்தை வலியுறுத்திய கதை .. சந்தோஷமாக இருக்கு..
வாழ்த்துக்கள் @akila kannan ??
Attachments
-
963 bytes Views: 5