ஆஹா அற்புதம் என ஒவ்வொரு காதல்காவியமும் இருந்தது. தோற்ற காதல் மட்டுமா காலத்தை விஞ்சி நிற்கும் வெற்றி அடைந்த.காதலும் காலம் கடந்து நிற்கும் என கவிஞர் காட்டிவிட்டார்.நல்ல தலைப்பு .மறுபடி எப்போது கவிஞர் வரவார்.என்ன. தலைப்பு
தலைப்பு என்னவோ அறிய....ஏம்ப்பா அவங்க மெனக்கெடல்ல தானே இந்த threadla நாம இப்போ பேசுரோம்... இவங்க பிஸி schedulla இவ்ளோ செஞ்சதே பெரிய விசயம்... ???... சைக்கிள் கேப்பில நம்ம ஆசையையும் சொல்லியாச்சு....??