சாரி... கதையோட என்டிங் எனக்குப் பிடிக்கலை... அதெப்படி.... பிரிஞ்சவங்க மறுபடியும் சேர்ந்து... மறுபடியும் கல்சுரல்ஸ்ல கூடி வேற இருக்காங்க.... அதனால் ஒரு கர்ப்பமும் உருவாகியிருக்கு.... இது எதுவுமே தெரியாம ...ஆதி தாராவை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் இல்லாம... அவக்கூடவே இருந்திருக்கான்....
ஆனா... தாரா நானும் ஆதியும் டச்சிங்லேயே இல்லைன்னு வேற சொல்றா.... அதுக்கு எதுக்கு டைவர்ஸ், திரும்ப கல்யாணம், வாழ்க்கை....
ஓ மை காட்.... கதைக்கு லாஜிக் தேவையில்லைத்தான்...
அதுக்காக காதுல ஒரு பூப்பந்தையே சுத்தறது ரொம்ப ஓவர்தாங்க....
அதெப்படி...எப்படி... ஒரு மர்டர் பண்ணிட்டு அதை ஒரு போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளுங்களே மூடி மறைக்க ஹெல்ப் பண்ணுவாங்கன்னா.... சட்டம் தன் கடமைய செய்யும்ங்கறது பொய்யான லாஜிக்கா...? அப்ப சட்டம் ஒரு இருட்டறைங்கறதுக்கு இந்த ஸடடோரிய ஒரு உதாரணமா காட்டணும் போலயிருக்கே.... இது ரொம்ப மோசமான எடுத்துக்காட்டா எனக்குத் தெரியுது...
அத்தனை லவ் இருக்கிறவங்க.. ஏன் டைவர்ஸ் பண்ணனும்...அப்புறம் எதுக்கு விட முடியாம மறுபடியும் ஈஷிக்கணும்... எனக்கு அப்படித்தான் தோணுது...
தாராவுக்கு மட்டும் தானே PDSD & இன்பெடிலிட்டி.... ஆர்யன் நல்லாத்தானே இருந்தான்... அவன் கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணியிருக்கலாம்ன்னு தோணுது.....
ஒண்ணுல்ல... இரண்டு கொலை நடந்திருக்கு.... அதை ஒட்டுமொத்தமா போலீஸ் டிபார்ட்மென்ட் & மெடிக்கல் டிபார்ட்மென்ட் மூடி மறைச்சிருக்கு...தவிர ஒரு ப்யுனரலை கூட பண்ணிட்டாங்க....
அப்ப செத்துப்போன அகில்... ஆதி இவங்க டெத்துக்கு கேள்வி கேட்க ஆளேயில்லையா....?
வாட் எ பிட்டி.... ? அன்ட் ஹம்பக் ?
காதலுக்கு கண்ணில்லைன்னா சரி... ஆனா... நீங்க சொல்றதை பார்த்தா.... காதலுக்காக... எத்தனை பேரை வேணுமின்னாலும் போட்டுத் தள்ளிட்டு ....அதை மூடி மறைக்கவும் ஐடியா நீங்களே கொடுப்பிங்க போலயிருக்கே....
கடைசியில் நான் சொன்னது தான் நடந்தது.... ஆதி தான் வச்ச ....லேட்டா புரிஞ்சிக்கிட்ட காதலுக்காக கொலையே பண்ணி இருக்கான்.... ஆனா... தாரா அவன் வச்சது காதலே இல்லைன்னு சொல்றா.... அப்ப காதலே இல்லாதவனை எதுக்கு கல்யாணம் வரைக்கும்கொண்டுப் போகணும்.... முதல்லயே மறுத்திட்டு இருக்கலாமே.... இவ பைத்தியமா ஆனதும் இல்லாம... மத்தவங்களையும் பயித்தியமாக்கிட்டா.....
தவிர உலகத்தோட கண்ணுல இருந்து ரெண்டு பேரும் மறைஞ்சு வேற வாழறாங்க..... அப்படி இவங்க காதல் அமரக் காதல்ன்னா முதல்லயே தெளிவா !இருந்திருக்கணும்..... அப்படித்தான் முதல்ல இருந்து சொல்லிட்டும் வந்திங்க...
ஆனா.... சட்டுன்னு டைவர்ஸ்ஸை கொடுத்த மாதிரி கொடுத்து தாரா மறுபடியும் அவன் பின்னாடியே போய் அவன் கூட உறவையும் வச்சுக்கிட்டிருந்திருக்கா...
இங்க ஆதியோடவும் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்திருக்கா.... மொத்தத்துல கல்யாணத்துக்கு ஒரு வேல்யூ இல்லாமயே போயிடுச்சு......
எதிர்பார்க்கலை... ரைட்டர் மேம்... இந்த திருப்பத்தையும்.... இப்படி ஒரு 'ஹம்பக் முடிவையும்'....
இது எப்படியிருக்குன்னா.... எந்த உண்மையையும் பேசக் கூடாது... எந்த லாஜிக்கையும் கேட்கக் கூடாது.... அவங்க சட்டத்திற்க்கு புறம்பா வாழ்ந்திட்டிருப்பாங்க அதை நாம கண்ணாலே பார்த்தாலும் கண்டுக்காத மாதிரி போயிடணும்... அப்படித்தான் சொல்லுது.....
(இதுக்கு நீங்க ஆர்யனை சாகடிச்சு... ஆதியை தாரா பழி வாங்கிட்ட மாதிரியே கொண்டு போயிருக்கலாம்.... எனக்கென்னவோ தாரா ரொம்ப செல்பிஷ்ஷா தெரியுறா.... அதைவிட ஆதி அவனை பெஸ்ட் சைக்கியாட்டிஸ்ட்டா மட்டுமில்லாம பொறுப்பான நல்ல பர்ஸனாவும், நல்ல கணவனாவும் காதலனாவும், என்னோட
ஆதர்ஷ நாயகனாவும் நினைச்சிட்டிருந்தேன் .... பட் கடைசியில் இத்தனை கீழே இறங்குவான்னு நினைக்கலை.....)
Sorry to say this.... This is not fair......