Natpeyவாவ்! ஒரே எபிசோடுல இவ்வளவு திருப்பங்கள் கொடுத்தா எப்படி ஆத்தரே!
ஆரியன் அக்கிரமங்கள் செய்யாமல்,
ஆசிரியயை ஆத்திரம் கொள்வாளோ- இல்லை
ஆருயிர் தோழி தான் உதவிட வருவாளோ - இல்லை
ஆதி தான் அன்பு பொழிவானோ??
கவிதை பிழை படிப்பவர்களுக்கு புதிராய் நகர்கிறது தோழி!
@KalaiVishwa
இங்கேயும் ஒரு பல்லவி....அதுவும் வக்கீல்...அதுவும் ப்ரொஃபெஸர் பிழைகளுக்கு துணை போகும் வக்கீல்
நான் பல்லவி பற்றி மட்டும்தான் குறிப்பிட்டிருந்தேன்!Natpey
Na Thaara n Pallavi mela than eppavum pola