புகைப்படங்கள் கிளப்பிய புரளியே,
புலன் விசாரணைக்கு உதவிடுமா?
புதிர்களை தீர்த்திடுமா??
எனக்கென்னமோ இந்த ஆதி மேல தான் ரொம்ப சந்தேகமா இருக்கு தோழி! தாராவின் மணவாழ்க்கை குலைந்தது இவனால் தானோ என்று! உண்மைகள் அறிந்து, பெண்கள் அவன் வழியிலேயே சென்று அவனை தங்கள் வலைக்குள் சிக்க வைக்கிறார்களோ