• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஆர்யன் தான் சைக்கோன்னு பார்த்தா, இந்த தேவ் க்குட சைக்கோவா😳😳😳 முடியல ஆத்தரே லிஸ்ட்டு பெரிசா போய்ட்டிருக்கு🤨🤨🤨

ஆதியோட தாரா மீதான நம்பிக்கை வெல்லுமா🤔🤔🤔

அப்படி தாராவ காப்பாத்திட்டாங்க 😌😌😌 தாரா ஏன் எவிடென்ச கிழிச்சா, அதை வசௌ தண்டனை கொடுக்காம இப்படி அசால்டா விட்டுட்டா😠😠😠 ஏதும் பெரிசா ப்ளான் பண்றாளா 🧐🧐🧐
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
ஆண்மகன் ஆதங்கத்தில் தான் அக்கிரம் செய்தான் - என்று
ஆதாரங்கள் பறைசாற்றும் என நினைத்தால்,
ஆர்யன் அமைதியானான்; ஆதி அடக்கி ஆளுகிறான்.
ஆருயிர் தோழி அக்கறையில் உண்மை தெரிகிறது - ஆனால்
அன்பிற்கினியவள் வாக்குமூலத்தில் வலி மறைந்திருக்கிறது.

என்ன இருந்தாலும் லவ்வர் பாய் வழிப்போக்கன் தான்; கணவன் வாழ்க்கைதுணை தான் என்ற நம்பிக்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு போகிறேன்:(:(
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top