• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 19.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
154
Reaction score
642
Location
Ullagaram
ஐ திங்க்.... நடந்த ஆக்சிடென்ட்ல தாரா அம்மா ஆகற வாய்ப்பையும் இழந்துட்டாளோன்னு சந்தேகமா இருக்கு.... அது மட்டுமில்லாம வேற ஏதோ ஒரு உடல் குறைவும் ஏற்பட்டிருக்கு... அதனாலத்தான் ஆர்யன் அவளை விட்டு விலகியே இருக்கான்..... தவிர ஏற்கனவே ஆதியால ஏற்பட்ட பாதிப்பு, மிஸ்காரேஜ், ஆக்சிடன்ட், ஆர்யனோட விலகல்ன்னு எல்லாம் சேர்ந்து டிப்ரஷனோட அவ எடுத்துக்கிட்ட டேப்ளட்ஸ் எல்லாம் அவளுக்குள்ள ஒரு இல்லுயூசன்ஸ்ஸை ஏற்படுத்திட்டிருக்கு..... ஸோ....பிட்டி.....!

ஆர்யன் என்னவோ ஶுராமச் சந்திரனாத் இருந்தான்.... ஆனா தாரா தான் சீதாலஷ்மியா இல்லாததோட.....ஆர்யனை டைவர்ஸ் பண்ணா ஆறே மாசத்துல மறுபடியும்ஆதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா.... இங்க ஒரு மென்டல் டிஸ்ஆர்டர் பொண்ணை ஆர்யன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.... தாராவால தன்னை முழுசா மீண்டெடுக்க முடியாம போனதாலத்தான் இத்தனை பிரச்சனையும்...... ஸோ.... அவளோட அநாவசியமான சந்தேகம்.... ஆர்யனை ப்ளேம் பண்ணதும் இல்லாம சொஸைட்டிக்கு குற்றவாளியாவும் காட்டியிருக்கு....

ஆனா... ஆர்யனை கொன்னது ஆதின்னுத் தான் நினைக்கிறேன்.....
எஸ்... ஐ ஸஸ்பெக்ட் ஆதி ஒன்லி...!
😫😫😫
 




Last edited:

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
rendu perukum love iruka nu terialiye, iduku piragu dan problem start aguthu ana en nu terialiye, nice update dear thanks.
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஆரம்பத்தில் ஆர்யன் மேல் கொண்ட கோபம் இப்போது துளியளவும் இல்லை🤨🤨🤨 . அவன் காதலில் பொய் இல்லை. ஒரு அழகான அரவணைப்பு மட்டுமே தெரிந்தது🥰🥰🥰.

தாராவின் வாழ்க்கை மறுபடியும் ஆராவினால் மாறியது கவலையை தருகின்றது😩😩😩. உண்மையான நேசத்தை உணர்த்தவள் அது முழுமையடையும் முன் கை நழுவ விட்டுவிட்டாள்🥺🥺🥺

ஆதி ஒரு சுயநலவாதி. காதலித்தவளது நம்பிக்கைக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவன் 😠😠😠
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அழகாய் மலர்ந்தது காதல் ஆர்யனோடு - அவளின்
அகமும் தெளிந்தது அதில் அன்போடு - அன்பின்
அச்சாரமாய் தெய்வம் தந்த பரிசாம் தாய்மையை!
அள்ளிக்கொடுத்த வேகத்திலேயே பறித்தது,
அன்யோனியத்தின் அளவை சோதிக்கவா?

ஜி! இந்தப் பகுதியில் நீங்கள் இடை இடையே குறிப்பிட்ட அத்தனை கவிதைகளும் பிரமாதம்:love::love::love:
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
ஆரம்பத்தில் ஆர்யன் மேல் கொண்ட கோபம் இப்போது துளியளவும் இல்லை🤨🤨🤨 . அவன் காதலில் பொய் இல்லை. ஒரு அழகான அரவணைப்பு மட்டுமே தெரிந்தது🥰🥰🥰.

தாராவின் வாழ்க்கை மறுபடியும் ஆராவினால் மாறியது கவலையை தருகின்றது😩😩😩. உண்மையான நேசத்தை உணர்த்தவள் அது முழுமையடையும் முன் கை நழுவ விட்டுவிட்டாள்🥺🥺🥺

ஆதி ஒரு சுயநலவாதி. காதலித்தவளது நம்பிக்கைக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவன் 😠😠😠
எனக்கு முதலில் இருந்து ஆதியை சுத்தமாக பிடிக்கவில்லை. தாராவின் நிமிர்வான குணத்திற்கு அவன் சற்றும் பொருத்தமில்லை என்றே தோன்றியது.
ஆர்யன் சூழ்நிலையால் கெட்டவன் ஆனானோ என்று நினைத்தேன். ஆனால் அவன் இவ்வளவு அன்பானவன் என்று எதிர்பார்க்கவில்லை.
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
எனக்கு முதலில் இருந்து ஆதியை சுத்தமாக பிடிக்கவில்லை. தாராவின் நிமிர்வான குணத்திற்கு அவன் சற்றும் பொருத்தமில்லை என்றே தோன்றியது.
ஆர்யன் சூழ்நிலையால் கெட்டவன் ஆனானோ என்று நினைத்தேன். ஆனால் அவன் இவ்வளவு அன்பானவன் என்று எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் கூறும் போது நினைக்கவில்லை ஜீ😭😭😭 எல்லாம் என் தப்பு தான் 😭😭😭
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top