ஐ திங்க்.... நடந்த ஆக்சிடென்ட்ல தாரா அம்மா ஆகற வாய்ப்பையும் இழந்துட்டாளோன்னு சந்தேகமா இருக்கு.... அது மட்டுமில்லாம வேற ஏதோ ஒரு உடல் குறைவும் ஏற்பட்டிருக்கு... அதனாலத்தான் ஆர்யன் அவளை விட்டு விலகியே இருக்கான்..... தவிர ஏற்கனவே ஆதியால ஏற்பட்ட பாதிப்பு, மிஸ்காரேஜ், ஆக்சிடன்ட், ஆர்யனோட விலகல்ன்னு எல்லாம் சேர்ந்து டிப்ரஷனோட அவ எடுத்துக்கிட்ட டேப்ளட்ஸ் எல்லாம் அவளுக்குள்ள ஒரு இல்லுயூசன்ஸ்ஸை ஏற்படுத்திட்டிருக்கு..... ஸோ....பிட்டி.....!
ஆர்யன் என்னவோ ஶுராமச் சந்திரனாத் இருந்தான்.... ஆனா தாரா தான் சீதாலஷ்மியா இல்லாததோட.....ஆர்யனை டைவர்ஸ் பண்ணா ஆறே மாசத்துல மறுபடியும்ஆதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா.... இங்க ஒரு மென்டல் டிஸ்ஆர்டர் பொண்ணை ஆர்யன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.... தாராவால தன்னை முழுசா மீண்டெடுக்க முடியாம போனதாலத்தான் இத்தனை பிரச்சனையும்...... ஸோ.... அவளோட அநாவசியமான சந்தேகம்.... ஆர்யனை ப்ளேம் பண்ணதும் இல்லாம சொஸைட்டிக்கு குற்றவாளியாவும் காட்டியிருக்கு....
ஆனா... ஆர்யனை கொன்னது ஆதின்னுத் தான் நினைக்கிறேன்.....
எஸ்... ஐ ஸஸ்பெக்ட் ஆதி ஒன்லி...!
ஆர்யன் என்னவோ ஶுராமச் சந்திரனாத் இருந்தான்.... ஆனா தாரா தான் சீதாலஷ்மியா இல்லாததோட.....ஆர்யனை டைவர்ஸ் பண்ணா ஆறே மாசத்துல மறுபடியும்ஆதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா.... இங்க ஒரு மென்டல் டிஸ்ஆர்டர் பொண்ணை ஆர்யன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.... தாராவால தன்னை முழுசா மீண்டெடுக்க முடியாம போனதாலத்தான் இத்தனை பிரச்சனையும்...... ஸோ.... அவளோட அநாவசியமான சந்தேகம்.... ஆர்யனை ப்ளேம் பண்ணதும் இல்லாம சொஸைட்டிக்கு குற்றவாளியாவும் காட்டியிருக்கு....
ஆனா... ஆர்யனை கொன்னது ஆதின்னுத் தான் நினைக்கிறேன்.....
எஸ்... ஐ ஸஸ்பெக்ட் ஆதி ஒன்லி...!
Last edited: