Geethazhagan
அமைச்சர்
ஆர்யன் தற்கொலையா பண்ணிக்கிட்டான் தாராவுக்காக.
Very interesting update. Eagerly waiting for final epi
Very interesting update. Eagerly waiting for final epi
எனக்கு "இறைவி" படம் climaxல SJ Surya Scene நினைவுக்கு வருது. உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா??தாராவின் அளவில்லா உண்மையான காதல் தான் பிரிவுக்கு காரணம் என்று ஆர்யன் சொல்வது நியாயமற்றது . ஆதியின் மேல் அவள் கொண்ட காதலை விட ஆர்யன் மீதான காதல் பல மடங்கு அதிகம் என்பதை புரிந்துகொண்ட பின்னும் இந்த பிரிவு அவசியம் தானா
இருவரின் ஒருவர்மீதான மற்றொருவரின் காதல் கண்டு மெய் சிலிர்க்கின்றேன். காதல் இருந்தும் கலைந்துசென்றதோ ஒரு ஜோடி மருத்துவனவன் தன்னவள் உணர்வை கணிக்க தவறியது ஏனோ
தாராவை பேசவிடாது தடுத்தது கூட ஆதியின் ஒரு யுக்தியோ
அவந்திகா தன் நம்பிக்கைக்குறியவரை அவளே கொலை செய்திருப்பாளா நம்ப முடியவில்லை . கொலையாளி யார்