Lakshmi2309
புதிய முகம்
கருத்தின் ஆழமே
கவிதை என்றால்
வலியின் ஆழமே
வார்த்தை என்பேன்!!!
வார்த்தை ஜாலமே
வரிகள் என்றால்
வாழ்க்கை கோலமே
வார்த்தை என்பேன்!!!
கவியெழுத வைத்த
காலத்தைப் போற்றவோ!
வலியுணர வைத்த
வாழ்க்கையை வெறுக்கவோ!!!
லஷ்மி
கவிதை என்றால்
வலியின் ஆழமே
வார்த்தை என்பேன்!!!
வார்த்தை ஜாலமே
வரிகள் என்றால்
வாழ்க்கை கோலமே
வார்த்தை என்பேன்!!!
கவியெழுத வைத்த
காலத்தைப் போற்றவோ!
வலியுணர வைத்த
வாழ்க்கையை வெறுக்கவோ!!!
லஷ்மி