• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் ஒன்பது

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அருமை! அருமை! அருமை!..... உங்களின் ஒவ்வொரு எழுத்தும் இந்த தேன்மழைக்காக நீங்கள் உழைத்த உழைப்பை காட்டுகிறது ...... :love::love:ஒவ்வொரு சொல்லும் உங்களின் ஆராய்ச்சி திறனை வெளிக்கொணர்கிறது.....


சோழனை பற்றிய உங்களின் ஆய்வில் தமிழகத்தின் சரித்திரத்தையும் சேர்ந்தே தெரிந்து கொண்டோம்.... என்ன சொல்வது வார்த்தைகள் வரவில்லை:):)


நன்றாய் உள்ளது என்று ஒரு வார்த்தையில் பாராட்டி தங்களின் படைப்பை ஒரு வட்டத்துக்குள் அடைத்திட எனக்கு விருப்பமில்லை... :D:D

தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது... அதுவே சொல்லும் இந்த கதைக்கான தங்களின் மெனக்கெடலை.......... இதனை போன்று பல அரிய படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி.....(y)(y)(y)(y)
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அருமை! அருமை! அருமை!..... உங்களின் ஒவ்வொரு எழுத்தும் இந்த தேன்மழைக்காக நீங்கள் உழைத்த உழைப்பை காட்டுகிறது ...... :love::love:ஒவ்வொரு சொல்லும் உங்களின் ஆராய்ச்சி திறனை வெளிக்கொணர்கிறது.....


சோழனை பற்றிய உங்களின் ஆய்வில் தமிழகத்தின் சரித்திரத்தையும் சேர்ந்தே தெரிந்து கொண்டோம்.... என்ன சொல்வது வார்த்தைகள் வரவில்லை:):)


நன்றாய் உள்ளது என்று ஒரு வார்த்தையில் பாராட்டி தங்களின் படைப்பை ஒரு வட்டத்துக்குள் அடைத்திட எனக்கு விருப்பமில்லை... :D:D

தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது... அதுவே சொல்லும் இந்த கதைக்கான தங்களின் மெனக்கெடலை.......... இதனை போன்று பல அரிய படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி.....(y)(y)(y)(y)

இவ்வளவூ பெரிய பாராட்டுக்கு நான் ஏற்றவளா என்று தெரியவில்லை ...ஆனாலும் நன்றி நட்பூஸ் :love::love:

ஆதித்யனின் காதல் மட்டுமே எழுத நினைத்தேன் .ஆனால் படிக்கச் படிக்கச் நமது முன்னோர்களின் திறமை கண்டு அவற்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை .பனிரெண்டு வயதில் போர்க்களம் சென்றவர் ஆதித்ய கரிகாலர் என்ற செய்தியும் ,அவர் வீரபாண்டியனுடன் சேவூர் போர்க்களத்தில் போரிட்ட போது வயது 16-18 வரை மட்டுமே .அந்த வயதில் போர்க்களம் சென்று இருக்க வேண்டும் என்றால்...நினைக்கவே மலைப்பாக இருக்கிறது .

அத்தனை பெரிய வீரனை பற்றி அணு அளவாவது சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறன் ...:unsure::unsure:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இவ்வளவூ பெரிய பாராட்டுக்கு நான் ஏற்றவளா என்று தெரியவில்லை ...ஆனாலும் நன்றி நட்பூஸ் :love::love:

ஆதித்யனின் காதல் மட்டுமே எழுத நினைத்தேன் .ஆனால் படிக்கச் படிக்கச் நமது முன்னோர்களின் திறமை கண்டு அவற்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை .பனிரெண்டு வயதில் போர்க்களம் சென்றவர் ஆதித்ய கரிகாலர் என்ற செய்தியும் ,அவர் வீரபாண்டியனுடன் சேவூர் போர்க்களத்தில் போரிட்ட போது வயது 16-18 வரை மட்டுமே .அந்த வயதில் போர்க்களம் சென்று இருக்க வேண்டும் என்றால்...நினைக்கவே மலைப்பாக இருக்கிறது .

அத்தனை பெரிய வீரனை பற்றி அணு அளவாவது சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறன் ...:unsure::unsure:
வரலாற்றில் வீரத்தோடு சேர்ந்து தான் காதல் வரும்... காதல் செய்யாதவர்கள் கூட உண்டு ஆனால் போர்க்களம் செல்லாதவர்கள் என்று யாரும் இல்லை.....
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையாக சண்டை காட்சிகள், அவளின் தூய தியாகம் மனதை கனக்க செய்கிறது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top