அருமை! அருமை! அருமை!..... உங்களின் ஒவ்வொரு எழுத்தும் இந்த தேன்மழைக்காக நீங்கள் உழைத்த உழைப்பை காட்டுகிறது ...... ஒவ்வொரு சொல்லும் உங்களின் ஆராய்ச்சி திறனை வெளிக்கொணர்கிறது.....
சோழனை பற்றிய உங்களின் ஆய்வில் தமிழகத்தின் சரித்திரத்தையும் சேர்ந்தே தெரிந்து கொண்டோம்.... என்ன சொல்வது வார்த்தைகள் வரவில்லை
நன்றாய் உள்ளது என்று ஒரு வார்த்தையில் பாராட்டி தங்களின் படைப்பை ஒரு வட்டத்துக்குள் அடைத்திட எனக்கு விருப்பமில்லை...
தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது... அதுவே சொல்லும் இந்த கதைக்கான தங்களின் மெனக்கெடலை.......... இதனை போன்று பல அரிய படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி.....
சோழனை பற்றிய உங்களின் ஆய்வில் தமிழகத்தின் சரித்திரத்தையும் சேர்ந்தே தெரிந்து கொண்டோம்.... என்ன சொல்வது வார்த்தைகள் வரவில்லை
நன்றாய் உள்ளது என்று ஒரு வார்த்தையில் பாராட்டி தங்களின் படைப்பை ஒரு வட்டத்துக்குள் அடைத்திட எனக்கு விருப்பமில்லை...
தங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது... அதுவே சொல்லும் இந்த கதைக்கான தங்களின் மெனக்கெடலை.......... இதனை போன்று பல அரிய படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி.....
Last edited: