ஆண்டு -2019
இடம் -கச்சியம்பதி எனப்படும் காஞ்சிபுரம்.
கண்டு கொண்டு இருந்த கனவூ நின்று விட ,திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சமுத்ரா .அந்த கனவூ வந்த பிறகு மனதில் எழும் இனம் புரியாத மகிழ்ச்சி ,வழக்கம் போல் அவள் இதழில் புன்னகையை உருவாக்கியது .நினைவூ தெரிந்த நாளாய் அவள் காணும் கனவூ .....அதில் வரும் பழகிய முகம் .எங்கோ ,ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாய் அவள் அருகே கண்டு மகிழ்ந்த ,அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆணின் முகம் அது .இன்றும் வழக்கம் போல் “புன்னைகை என்னும் அன்பால்” அவள் மனதை கொய்து கொண்டு இருந்தது .
"உங்களுக்கு இதே வேலையாய் போச்சு ....தினம் தினம் கனவில் மட்டுமே வருவேன் என்று அப்படி என்ன அடம் ...நேரில் வந்தால் ஆகாதோ ....ஒரு நாள் என்றாவது என் கண்ணில் படாமலா போய் விடுவாய் ...அன்னைக்கு இருக்கு .....அன்னைக்கு இழுத்து வைத்து இந்த உதடா சிரித்து சிரித்து என்னை இம்சிக்கிறது என்று அதிலே அழுந்த முத்தம் இடுகிறேன் ...."என்று தன் மனதில் இருந்த உருவத்திடம் மல்லுக்கு நின்றவள் ,உறக்கம் களைந்து விட ,தன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ,மேஜை மேல் இருந்த வெள்ளை தாள்களில் தன் கை திறமையை காட்ட ஆரம்பித்தாள் .
சமுத்திரா உயிரோட்டமாய் வரைவதில் expert .நுண்கலை மாணவி .25 வயது பூம்பாவை .5அடி 10 அங்குலம் .62 kg .34-28-34.ரோஜா நிறம் .மொத்தத்தில் ரவி வர்மன் ஓவியம் .கம்பன் வடித்த காவியம் . மொத்தத்தில் பார்க்க நம்ம அனுஷ்காவின் நகல்.
எவ்வளவூ நேரம் வரைந்து கொண்டு இருந்தாளோ ,இருமல் சத்தம் ஹாலில் இருந்து கேட்க , வரைந்த தாள்களுடன் ஹாலுக்கு கதவை திறந்து சென்றாள் ..அங்கே அவள் தந்தை “தேவராஜன்”( (இந்த பெயரை எங்கேயோ கேட்டார் போல் இருக்கிறதே ) புத்தக கடலில், ஓலை சுவடியென்னும் வெள்ளத்தில் தலை மூழ்கி ஏதோ குறிப்புகளை எழுதி கொண்டு இருந்தார் .
வீட்டிற்குள் புத்தகம் இருந்து பார்த்து இருக்கிறோம் ...ஆனால் புத்தக கடல் ...தேவராஜன் வீட்டில் பார்க்கலாம் .இந்திய முன்னால் ஜனாதிபதி ஒருவர் ,ராஷ்டிர பதி பவன் விட்டு செல்லும் போது ஒரு முழு ரயில் முழுக்க சென்றதாம் அவர் வாங்கி படித்த புத்தகங்கள் .....அதுவே மிக குறைவூ என்று சொல்லும் விதமாக மூன்று மாடி கட்டி வீட்டையே நூலகமாக மாற்றி இருந்தனர் அவரும் ,அவர் மகளும் .
இதை எல்லாம் படித்தார்களா என்று வியந்தால் ,அங்கு உள்ள எந்த புத்தகத்தில் இருந்து எந்த பக்கம் எடுத்து கேள்வி கேட்டாலும் பதில் ஒரே நொடியில் வரும் அளவுக்கு இருவருக்கும் போட்டோ கிராபிக் மெமரி .இந்திரன் 'சிட்டி' ரோபோ சலூன் கடையில் செய்யும் வேலை மனிதர்களாய் இவர்கள் செய்து கொண்டு இருந்தனர் .
அவர் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஆக இருந்து ஓய்வூ பெற்றவர் .சிற்பக்கலை ,வானியல் சாஸ்திரம் ,மனையடி சாஸ்திரம் ,மொழி மாற்றம் என்று பல்வேறு துறைகளில் ph .d பட்டங்களாக வாங்கி குவித்தவர் . (சரித்திரம் திரும்புகிறதோ ).வேலையில் இருந்து ஓய்வூ பெற்ற பிறகும் அமைதியாய் இராமல் எதையாது சொந்த செலவில் ஆராய்ந்து கொண்டு இருப்பவர் .
"டாட் ....மிட்னயிட் 1 ஆகுது ....தூங்காம இன்னும் என்ன செய்துட்டு இருக்கீங்க ....கம் ஆன் ....கோ டு பெட் ...டேக் ரெஸ்ட் ...."என்றாள் சமுத்திரா .
"ஓஹ் டியர் ...நீயா ....சாரி டா டிஸ்டர்ப் செய்துட்டேனா .....அது ஒன்றும் இல்லை டியர் ...நேத்து என் மாணவன் ஒருவனை சந்தித்தேன் ....ஹி இஸ் ஒர்கிங் ஆஸ் என்ஜினீயர் இன் highways டிபார்ட்மென்ட் ...ரோடு எஸ்ட்டெண்ட் செய்வதற்காக வேகவதி ஆற்றங்கரையில் மண் பரிசோதனை செய்து இருக்காங்க ...அப்போ ஹி காட் திஸ் ....என்ன ஏது என்று யாருக்கும் புரியலை ...எல்லாம் அந்த கால எழுத்துக்கள் ...என்னை பார்க்க சொன்னான் ..."சீ திஸ் ."என்றவர் அவள் கையில் தங்க தகடு ஒன்றை கொடுக்க அதில் நிசும்பசூதனி படம் செதுக்க பட்டு ,கீழ் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் தென்பட்டன .முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை பாடிய உடன் அவர் முன் வந்து விழுந்த அதே தங்க பட்டயமோ ?-
"என்ன கடவுள் இது டாட் ...."என்றாள் அம்பிகையின் உருவ அமைப்பில் கவரப்பட்டவளாய் , தான் அதுவரை வரைந்து கொண்டு இருந்த ஓவியமும் அதே தேவியின் திருவுருவ சிலை என்பதை உணராதவளாய்.
"இது தஞ்சை காவல் தெய்வம் நிசும்பசூதனி ....பாரு எட்டு கை ,ஒவ்வொரு கையில் விதவிதமான ஆயுதம் .காலின் கீழ் அரக்கன் .வலது காலை பாதியாக மடித்து ,இடது காலை நீட்டி ,இதே வடிவத்தை “philadelphia அருங்காட்சியகத்தில்” உள்ள “சவுத் இந்தியன் டிஸ்பிலே” கேலரியில் பார்த்து இருக்கேன் .க்ரானைட் சுதை சிற்பம் அது .”மதுரை மதன கோபால ஸ்வாமி கோயில்” சிதிலங்களில் இருந்து “adeline கிப்சன்” என்ற பணக்காரர் கண்காட்சிக்கு வைத்து இருந்தார் .அங்கு விசிட்டிங் ப்ரோபஸ்ஸோர் ஆக போன போது பார்த்து இருக்கிறேன் ..."என்றார் தேவராஜன் .
"இப்படி ஒரு கடவுளா ...கேள்வி பட்டது இல்லையே டாட் ...."என்றாள் சமுத்திரா யோசனையுடன் .
"இது தஞ்சை காவல் தெய்வம் ...சோழ அரசர்களின் உயிர் .விஜயாலய சோழன் ஸ்தாபித்த கோயில் ...வைரத்தால் செய்த ஒரு அடி சிலை என்று வாய் மொழி கேள்வி .... வைர சிலை என்பது உண்மையா ,பொய்யா என்பது தெரியவில்லை ..ஆனால் விஜயாலய சோழன் கோயில் கட்டியது உண்மை ...வழிபட்டது உண்மை என்று திருஆலங்காடு copper plate சொல்லுது .ராஜராஜ சோழன் அரசனாய் பட்டம் சூட்ட படுவதற்கு முன்பே அந்த சிற்பம் காணாமல் போய் இருக்கிறது .கோயிலும் இருந்த இடம் தெரியவில்லை .பலர் இன்று வரை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள் ."என்றார் தேவராஜன்.
"ஆனா தஞ்சை காவல் தெய்வம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆற்றங்கரையில் என்ன டாட் செய்யுது ?இங்கே இது எப்படி கிடைச்சது ?"என்றாள் சமுத்ரா .
"நோ ஐடியா ....இந்த கீர்த்தனை 1800களில் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் ஆன முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை என்று சொல்ராங்க ....அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் ,அவர் 4ஸ்டுடென்ட்ஸ் request செய்ததால் ,அங்கே கோயிலை தேடியதாக சொல்றாங்க ...அதன் பிறகு அவர் பாடிய கீர்த்தனை தான் இது ......நேரில் கோயிலை கண்டாரா என்பது எல்லாம் எங்குமே குறிப்பு இல்லை ....இப்போ அந்த கீர்த்தனை தங்க தகட்டில் பொறிக்க பட்டு இருக்கிறது ....அம்பிகையின் திரு உருவ படத்தோடு ...."என்றார் தேவராஜன் .
"ரொம்ப வேதனையா இருக்கு இல்லை டாடி இது எல்லாம் கேட்க ?"என்றாள் சமுத்திரா .
"எதை சொல்றே சமி ?"என்றார் தேவராஜன் .
"ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்த மன்னன் அமைத்த கோயில் ....அந்த வம்சாவளி வழி பட்ட விக்ரஹம் .இன்று மண்ணோடு மண்ணாய் ....மதுரை மதன கோபால சுவாமி கோயில் சிதிலம் ஏதோ ஒரு கோடீஸ்வரனின் பொழுதுபோக்கு exhibition டிஸ்பிலே .....மதுரைக்கும் பிலடெலிபியாவிற்கும் என்ன டாட் சம்பந்தம் ?இங்கு கோயில்களில் வைத்து வழிபட வேண்டிய விக்ரகங்கள் எல்லாம் எவனோ ஒருவனின் காசுக்கு கடத்தப்படுவதும் ,இன்றைய தலைமுறை "வாட் இஸ் god ...prove இட் "என்று சொல்வதையும் பேஷன் என்று நினைப்பதும்...எத்தனையோ வழி பாட்டு தளங்கள் கேட்பார் அற்று சிதிலமாகி கொண்டு இருக்கிறது ...ஏன் தஞ்சை பெரிய கோயில் கட்டின ராஜராஜனின் உடல் தெருவில் தானே இருக்கிறது ...கையில் இருப்பது அரிய வைரம் என்று புரியாத மூடர் கூடம் ....."என்றாள் சமுத்திரா கண்கள் கலங்க .
"உண்மை தான் ......”உள் கடந்து நமக்குள் சென்று அறிய வேண்டியது கடவுள்” ...அது சயின்ஸ் மூலம் நிரூபித்தால் தான் ஏற்று கொள்வேன் என்று சொல்வது “விண்டவர் கண்டிலர் ,கண்டவர் விண்டிலர்” என்பது தான் ...indus valley civilisation /சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி வழிபாடு உள்ளது .மதர் goddess /தாய் வழிபாடு முறை இருந்து இருக்கிறது .5000 ஆண்டுகள் பழமையான மதுரைக்கு கிடைக்காத அங்கீகாரம் அகமதாபாத்க்கு தானே உலக அரங்கில் கிடைத்து இருக்கிறது ....நான் டைரக்டர் ஆக இருந்த வரை வெளிநாடுகளில் காட்சி பொருளாய் இருந்த பல பஞ்சலோக சிலைகளை மீண்டும் அந்த அந்த கோயில்களுக்கே திருப்பி கொண்டு வந்து பூஜைகள் செய்ய வைத்து இருக்கிறேன் ...எத்தனையோ தெருவோர கோயில்கள் கேட்பார் அற்று ஒருவேளை தீபம் கூட காட்டப்படாமல் தான் இருக்கிறது .”என்றார் தேவராஜன் வேதனையுடன் .
"டாட் ....ஒரு குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அங்கே கடவுள் வழி பாடு அவசியம் .முன்னோரை வணங்குதல் ,முன்னோர் வழிபாடு அவசியம் .முன்னோர் வழிபாட்டின் படி நாம் ஏழு தலைமுறையின் வாழ்த்தை பெறுகிறோம் ...அதே போல் ஒரு ஊர் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள அனைத்து கோயிலிகளிலும் ஒரு வேளை விளக்காவது எரிய வேண்டும் ...கோயிலுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கமாய் இருந்தால் தான் நம்மை சுற்றி நல்லது நடக்கும் ....நாம இதை சொன்னால் லூசுங்க என்று சொல்வாங்க ..இதையே பூசி முழுகி சங்கர் இயந்திரன் 2.0 வில் "aura " ன்னு இங்கிலிஷ்ல பீலா சொன்னா ,ஒஹ்ஹ இஸ் இட் ?என்று வாய் பிளப்பாங்க ...இதையே தானே அப்போவே "ஆலயம் தொழுதல் சாலவும் நன்று "என்று சொல்லி வைத்தார்கள் ."என்றாள் சமுத்திரா .
இடம் -கச்சியம்பதி எனப்படும் காஞ்சிபுரம்.
கண்டு கொண்டு இருந்த கனவூ நின்று விட ,திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சமுத்ரா .அந்த கனவூ வந்த பிறகு மனதில் எழும் இனம் புரியாத மகிழ்ச்சி ,வழக்கம் போல் அவள் இதழில் புன்னகையை உருவாக்கியது .நினைவூ தெரிந்த நாளாய் அவள் காணும் கனவூ .....அதில் வரும் பழகிய முகம் .எங்கோ ,ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாய் அவள் அருகே கண்டு மகிழ்ந்த ,அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆணின் முகம் அது .இன்றும் வழக்கம் போல் “புன்னைகை என்னும் அன்பால்” அவள் மனதை கொய்து கொண்டு இருந்தது .
"உங்களுக்கு இதே வேலையாய் போச்சு ....தினம் தினம் கனவில் மட்டுமே வருவேன் என்று அப்படி என்ன அடம் ...நேரில் வந்தால் ஆகாதோ ....ஒரு நாள் என்றாவது என் கண்ணில் படாமலா போய் விடுவாய் ...அன்னைக்கு இருக்கு .....அன்னைக்கு இழுத்து வைத்து இந்த உதடா சிரித்து சிரித்து என்னை இம்சிக்கிறது என்று அதிலே அழுந்த முத்தம் இடுகிறேன் ...."என்று தன் மனதில் இருந்த உருவத்திடம் மல்லுக்கு நின்றவள் ,உறக்கம் களைந்து விட ,தன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ,மேஜை மேல் இருந்த வெள்ளை தாள்களில் தன் கை திறமையை காட்ட ஆரம்பித்தாள் .
சமுத்திரா உயிரோட்டமாய் வரைவதில் expert .நுண்கலை மாணவி .25 வயது பூம்பாவை .5அடி 10 அங்குலம் .62 kg .34-28-34.ரோஜா நிறம் .மொத்தத்தில் ரவி வர்மன் ஓவியம் .கம்பன் வடித்த காவியம் . மொத்தத்தில் பார்க்க நம்ம அனுஷ்காவின் நகல்.
எவ்வளவூ நேரம் வரைந்து கொண்டு இருந்தாளோ ,இருமல் சத்தம் ஹாலில் இருந்து கேட்க , வரைந்த தாள்களுடன் ஹாலுக்கு கதவை திறந்து சென்றாள் ..அங்கே அவள் தந்தை “தேவராஜன்”( (இந்த பெயரை எங்கேயோ கேட்டார் போல் இருக்கிறதே ) புத்தக கடலில், ஓலை சுவடியென்னும் வெள்ளத்தில் தலை மூழ்கி ஏதோ குறிப்புகளை எழுதி கொண்டு இருந்தார் .
வீட்டிற்குள் புத்தகம் இருந்து பார்த்து இருக்கிறோம் ...ஆனால் புத்தக கடல் ...தேவராஜன் வீட்டில் பார்க்கலாம் .இந்திய முன்னால் ஜனாதிபதி ஒருவர் ,ராஷ்டிர பதி பவன் விட்டு செல்லும் போது ஒரு முழு ரயில் முழுக்க சென்றதாம் அவர் வாங்கி படித்த புத்தகங்கள் .....அதுவே மிக குறைவூ என்று சொல்லும் விதமாக மூன்று மாடி கட்டி வீட்டையே நூலகமாக மாற்றி இருந்தனர் அவரும் ,அவர் மகளும் .
இதை எல்லாம் படித்தார்களா என்று வியந்தால் ,அங்கு உள்ள எந்த புத்தகத்தில் இருந்து எந்த பக்கம் எடுத்து கேள்வி கேட்டாலும் பதில் ஒரே நொடியில் வரும் அளவுக்கு இருவருக்கும் போட்டோ கிராபிக் மெமரி .இந்திரன் 'சிட்டி' ரோபோ சலூன் கடையில் செய்யும் வேலை மனிதர்களாய் இவர்கள் செய்து கொண்டு இருந்தனர் .
அவர் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஆக இருந்து ஓய்வூ பெற்றவர் .சிற்பக்கலை ,வானியல் சாஸ்திரம் ,மனையடி சாஸ்திரம் ,மொழி மாற்றம் என்று பல்வேறு துறைகளில் ph .d பட்டங்களாக வாங்கி குவித்தவர் . (சரித்திரம் திரும்புகிறதோ ).வேலையில் இருந்து ஓய்வூ பெற்ற பிறகும் அமைதியாய் இராமல் எதையாது சொந்த செலவில் ஆராய்ந்து கொண்டு இருப்பவர் .
"டாட் ....மிட்னயிட் 1 ஆகுது ....தூங்காம இன்னும் என்ன செய்துட்டு இருக்கீங்க ....கம் ஆன் ....கோ டு பெட் ...டேக் ரெஸ்ட் ...."என்றாள் சமுத்திரா .
"ஓஹ் டியர் ...நீயா ....சாரி டா டிஸ்டர்ப் செய்துட்டேனா .....அது ஒன்றும் இல்லை டியர் ...நேத்து என் மாணவன் ஒருவனை சந்தித்தேன் ....ஹி இஸ் ஒர்கிங் ஆஸ் என்ஜினீயர் இன் highways டிபார்ட்மென்ட் ...ரோடு எஸ்ட்டெண்ட் செய்வதற்காக வேகவதி ஆற்றங்கரையில் மண் பரிசோதனை செய்து இருக்காங்க ...அப்போ ஹி காட் திஸ் ....என்ன ஏது என்று யாருக்கும் புரியலை ...எல்லாம் அந்த கால எழுத்துக்கள் ...என்னை பார்க்க சொன்னான் ..."சீ திஸ் ."என்றவர் அவள் கையில் தங்க தகடு ஒன்றை கொடுக்க அதில் நிசும்பசூதனி படம் செதுக்க பட்டு ,கீழ் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் தென்பட்டன .முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை பாடிய உடன் அவர் முன் வந்து விழுந்த அதே தங்க பட்டயமோ ?-
"என்ன கடவுள் இது டாட் ...."என்றாள் அம்பிகையின் உருவ அமைப்பில் கவரப்பட்டவளாய் , தான் அதுவரை வரைந்து கொண்டு இருந்த ஓவியமும் அதே தேவியின் திருவுருவ சிலை என்பதை உணராதவளாய்.
"இது தஞ்சை காவல் தெய்வம் நிசும்பசூதனி ....பாரு எட்டு கை ,ஒவ்வொரு கையில் விதவிதமான ஆயுதம் .காலின் கீழ் அரக்கன் .வலது காலை பாதியாக மடித்து ,இடது காலை நீட்டி ,இதே வடிவத்தை “philadelphia அருங்காட்சியகத்தில்” உள்ள “சவுத் இந்தியன் டிஸ்பிலே” கேலரியில் பார்த்து இருக்கேன் .க்ரானைட் சுதை சிற்பம் அது .”மதுரை மதன கோபால ஸ்வாமி கோயில்” சிதிலங்களில் இருந்து “adeline கிப்சன்” என்ற பணக்காரர் கண்காட்சிக்கு வைத்து இருந்தார் .அங்கு விசிட்டிங் ப்ரோபஸ்ஸோர் ஆக போன போது பார்த்து இருக்கிறேன் ..."என்றார் தேவராஜன் .
"இப்படி ஒரு கடவுளா ...கேள்வி பட்டது இல்லையே டாட் ...."என்றாள் சமுத்திரா யோசனையுடன் .
"இது தஞ்சை காவல் தெய்வம் ...சோழ அரசர்களின் உயிர் .விஜயாலய சோழன் ஸ்தாபித்த கோயில் ...வைரத்தால் செய்த ஒரு அடி சிலை என்று வாய் மொழி கேள்வி .... வைர சிலை என்பது உண்மையா ,பொய்யா என்பது தெரியவில்லை ..ஆனால் விஜயாலய சோழன் கோயில் கட்டியது உண்மை ...வழிபட்டது உண்மை என்று திருஆலங்காடு copper plate சொல்லுது .ராஜராஜ சோழன் அரசனாய் பட்டம் சூட்ட படுவதற்கு முன்பே அந்த சிற்பம் காணாமல் போய் இருக்கிறது .கோயிலும் இருந்த இடம் தெரியவில்லை .பலர் இன்று வரை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள் ."என்றார் தேவராஜன்.
"ஆனா தஞ்சை காவல் தெய்வம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆற்றங்கரையில் என்ன டாட் செய்யுது ?இங்கே இது எப்படி கிடைச்சது ?"என்றாள் சமுத்ரா .
"நோ ஐடியா ....இந்த கீர்த்தனை 1800களில் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் ஆன முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை என்று சொல்ராங்க ....அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் ,அவர் 4ஸ்டுடென்ட்ஸ் request செய்ததால் ,அங்கே கோயிலை தேடியதாக சொல்றாங்க ...அதன் பிறகு அவர் பாடிய கீர்த்தனை தான் இது ......நேரில் கோயிலை கண்டாரா என்பது எல்லாம் எங்குமே குறிப்பு இல்லை ....இப்போ அந்த கீர்த்தனை தங்க தகட்டில் பொறிக்க பட்டு இருக்கிறது ....அம்பிகையின் திரு உருவ படத்தோடு ...."என்றார் தேவராஜன் .
"ரொம்ப வேதனையா இருக்கு இல்லை டாடி இது எல்லாம் கேட்க ?"என்றாள் சமுத்திரா .
"எதை சொல்றே சமி ?"என்றார் தேவராஜன் .
"ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்த மன்னன் அமைத்த கோயில் ....அந்த வம்சாவளி வழி பட்ட விக்ரஹம் .இன்று மண்ணோடு மண்ணாய் ....மதுரை மதன கோபால சுவாமி கோயில் சிதிலம் ஏதோ ஒரு கோடீஸ்வரனின் பொழுதுபோக்கு exhibition டிஸ்பிலே .....மதுரைக்கும் பிலடெலிபியாவிற்கும் என்ன டாட் சம்பந்தம் ?இங்கு கோயில்களில் வைத்து வழிபட வேண்டிய விக்ரகங்கள் எல்லாம் எவனோ ஒருவனின் காசுக்கு கடத்தப்படுவதும் ,இன்றைய தலைமுறை "வாட் இஸ் god ...prove இட் "என்று சொல்வதையும் பேஷன் என்று நினைப்பதும்...எத்தனையோ வழி பாட்டு தளங்கள் கேட்பார் அற்று சிதிலமாகி கொண்டு இருக்கிறது ...ஏன் தஞ்சை பெரிய கோயில் கட்டின ராஜராஜனின் உடல் தெருவில் தானே இருக்கிறது ...கையில் இருப்பது அரிய வைரம் என்று புரியாத மூடர் கூடம் ....."என்றாள் சமுத்திரா கண்கள் கலங்க .
"உண்மை தான் ......”உள் கடந்து நமக்குள் சென்று அறிய வேண்டியது கடவுள்” ...அது சயின்ஸ் மூலம் நிரூபித்தால் தான் ஏற்று கொள்வேன் என்று சொல்வது “விண்டவர் கண்டிலர் ,கண்டவர் விண்டிலர்” என்பது தான் ...indus valley civilisation /சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி வழிபாடு உள்ளது .மதர் goddess /தாய் வழிபாடு முறை இருந்து இருக்கிறது .5000 ஆண்டுகள் பழமையான மதுரைக்கு கிடைக்காத அங்கீகாரம் அகமதாபாத்க்கு தானே உலக அரங்கில் கிடைத்து இருக்கிறது ....நான் டைரக்டர் ஆக இருந்த வரை வெளிநாடுகளில் காட்சி பொருளாய் இருந்த பல பஞ்சலோக சிலைகளை மீண்டும் அந்த அந்த கோயில்களுக்கே திருப்பி கொண்டு வந்து பூஜைகள் செய்ய வைத்து இருக்கிறேன் ...எத்தனையோ தெருவோர கோயில்கள் கேட்பார் அற்று ஒருவேளை தீபம் கூட காட்டப்படாமல் தான் இருக்கிறது .”என்றார் தேவராஜன் வேதனையுடன் .
"டாட் ....ஒரு குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அங்கே கடவுள் வழி பாடு அவசியம் .முன்னோரை வணங்குதல் ,முன்னோர் வழிபாடு அவசியம் .முன்னோர் வழிபாட்டின் படி நாம் ஏழு தலைமுறையின் வாழ்த்தை பெறுகிறோம் ...அதே போல் ஒரு ஊர் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள அனைத்து கோயிலிகளிலும் ஒரு வேளை விளக்காவது எரிய வேண்டும் ...கோயிலுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கமாய் இருந்தால் தான் நம்மை சுற்றி நல்லது நடக்கும் ....நாம இதை சொன்னால் லூசுங்க என்று சொல்வாங்க ..இதையே பூசி முழுகி சங்கர் இயந்திரன் 2.0 வில் "aura " ன்னு இங்கிலிஷ்ல பீலா சொன்னா ,ஒஹ்ஹ இஸ் இட் ?என்று வாய் பிளப்பாங்க ...இதையே தானே அப்போவே "ஆலயம் தொழுதல் சாலவும் நன்று "என்று சொல்லி வைத்தார்கள் ."என்றாள் சமுத்திரா .
Attachments
-
7.6 KB Views: 4
-
372.8 KB Views: 4
-
68.3 KB Views: 4
-
49.4 KB Views: 3