• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை --மூன்றாம் அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
காஞ்சி கோவில் எல்லாம் அருமைக்கா ....
தேவராஜன் எங்க கேட்ட பேரு ???
சமுத்ரா பேச்சு கரண்ட் ல உள்ளது.. மிகவும் வருத்தமான விஷயம் ....
கனவில் வந்த கள்வர் பொறியாளரா,போலீஸ் அதிகாரியா .....

ஒரு வேள நதியும் பெண் தானே... உயிர் பெற்று வந்துட்டாளோ ????
பகடி பேச்சு அழகு ....
எதிரி நாட்டு வளத்தோட ஒப்பிட்டதும் என்னமா கோவம் ??
யார் இந்த தேவதை moment ???

romba romba thanks for your sharing our history .....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
அனிதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காஞ்சி கோவில் எல்லாம் அருமைக்கா ....
தேவராஜன் எங்க கேட்ட பேரு ???
சமுத்ரா பேச்சு கரண்ட் ல உள்ளது.. மிகவும் வருத்தமான விஷயம் ....
கனவில் வந்த கள்வர் பொறியாளரா,போலீஸ் அதிகாரியா .....

ஒரு வேள நதியும் பெண் தானே... உயிர் பெற்று வந்துட்டாளோ ????
பகடி பேச்சு அழகு ....
எதிரி நாட்டு வளத்தோட ஒப்பிட்டதும் என்னமா கோவம் ??
யார் இந்த தேவதை moment ???

romba romba thanks for your sharing our history .....
தேவராஜன், காஞ்சிபுரத்தில்
உறையும் பெருமாளின் திவ்ய
நாமம்-ப்பா, ஹரிதா டியர்
தாயார் பெயர் மரகதவல்லின்னு
சொல்லுவாங்க
நான் சொன்னது சரியா,
அனிதா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
தேவராஜன், காஞ்சிபுரத்தில்
உறையும் பெருமாளின் திவ்ய
நாமம்-ப்பா, ஹரிதா டியர்
தாயார் பெயர் மரகதவல்லின்னு சொல்லுவாங்க
நான் சொன்னது சரியா,
அனிதா டியர்?
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் ----
மூலவர்: தேவராஜப் பெருமாள்
உற்சவர்: பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார்: பெருந்தேவி தாயார்
உற்சவர் தாயார்: பெருந்தேவி தயார்
முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காஞ்சி கோவில் எல்லாம் அருமைக்கா ....
தேவராஜன் எங்க கேட்ட பேரு ???
சமுத்ரா பேச்சு கரண்ட் ல உள்ளது.. மிகவும் வருத்தமான விஷயம் ....
கனவில் வந்த கள்வர் பொறியாளரா,போலீஸ் அதிகாரியா .....

ஒரு வேள நதியும் பெண் தானே... உயிர் பெற்று வந்துட்டாளோ ????
பகடி பேச்சு அழகு ....
எதிரி நாட்டு வளத்தோட ஒப்பிட்டதும் என்னமா கோவம் ??
யார் இந்த தேவதை moment ???

romba romba thanks for your sharing our history .....
புனர் ஜென்மம் ,அதான் பா திரும்பவும் பிறந்து வரும் கான்செப்ட் ....

அதன் படி வைத்து கொண்டால் ,ஆதித்யன் போரில் தப்பியோடிய வீரபாண்டியனை தேடி காட்டிற்கு செல்கிறான் .வீரபாண்டியன் காட்டிற்குள் இருக்கும் ஒற்று தகவல் ஆதித்யன் குரு , காஞ்சி பொன் மாளிகை நிர்மாணிக்கும் பணி ஏற்று இருக்கும் தேவ நாராயணர் என்று குதிரையில் போகும் போது சொல்வான் .அவர் அனுப்பிய மோதிரம் காட்டுவான் .

அவர் எப்படி கட்டட கலை வல்லுனரோ அதே போல் இந்த கால தேவராஜன் ....ரெண்டு பேரின் ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை .பணியும் ஏறக்குறைய அதே ....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் ----
மூலவர்: தேவராஜப் பெருமாள்
உற்சவர்: பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார்: பெருந்தேவி தாயார்
உற்சவர் தாயார்: பெருந்தேவி தயார்
முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

naan kadavul devarajanai sollalai pa....ithu archeology director,samuthira daddy name....antha kalathil devanarayanar,intha kalathil devarajan....

maybe all incarnation or not...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தேவராஜன், காஞ்சிபுரத்தில்
உறையும் பெருமாளின் திவ்ய
நாமம்-ப்பா, ஹரிதா டியர்
தாயார் பெயர் மரகதவல்லின்னு சொல்லுவாங்க
நான் சொன்னது சரியா,
அனிதா டியர்?
காஞ்சி கோவில் எல்லாம் அருமைக்கா ....
தேவராஜன் எங்க கேட்ட பேரு ???
சமுத்ரா பேச்சு கரண்ட் ல உள்ளது.. மிகவும் வருத்தமான விஷயம் ....
கனவில் வந்த கள்வர் பொறியாளரா,போலீஸ் அதிகாரியா .....

ஒரு வேள நதியும் பெண் தானே... உயிர் பெற்று வந்துட்டாளோ ????
பகடி பேச்சு அழகு ....
எதிரி நாட்டு வளத்தோட ஒப்பிட்டதும் என்னமா கோவம் ??
யார் இந்த தேவதை moment ???

romba romba thanks for your sharing our history .....

சமுத்திரா 2019 இந்த கால incarnation ...கரண்ட் ட்ரெண்ட் la தான் பா பேச்சு இருக்கும் ...மேலே ஆண்டு தெளிவா கொடுத்து இருக்கேன் பாருப்பா.ஆதித்யன் ஆற்றில் மீட் செய்த பெண் பெயர் இன்னும் நான் கொடுக்கவே இல்லை ப்பா ...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
புனர் ஜென்மம் ,அதான் பா திரும்பவும் பிறந்து வரும் கான்செப்ட் ....

அதன் படி வைத்து கொண்டால் ,ஆதித்யன் போரில் தப்பியோடிய வீரபாண்டியனை தேடி காட்டிற்கு செல்கிறான் .வீரபாண்டியன் காட்டிற்குள் இருக்கும் ஒற்று தகவல் ஆதித்யன் குரு , காஞ்சி பொன் மாளிகை நிர்மாணிக்கும் பணி ஏற்று இருக்கும் தேவ நாராயணர் என்று குதிரையில் போகும் போது சொல்வான் .அவர் அனுப்பிய மோதிரம் காட்டுவான் .

அவர் எப்படி கட்டட கலை வல்லுனரோ அதே போல் இந்த கால தேவராஜன் ....ரெண்டு பேரின் ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை .பணியும் ஏறக்குறைய அதே ....
naan kadavul devarajanai sollalai pa....ithu archeology director,samuthira daddy name....antha kalathil devanarayanar,intha kalathil devarajan....

maybe all incarnation or not...
ஒகே டியர் இப்போ புரிஞ்சது(y)(y):love::love:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காஞ்சி கோவில் எல்லாம் அருமைக்கா ....
தேவராஜன் எங்க கேட்ட பேரு ???
சமுத்ரா பேச்சு கரண்ட் ல உள்ளது.. மிகவும் வருத்தமான விஷயம் ....
கனவில் வந்த கள்வர் பொறியாளரா,போலீஸ் அதிகாரியா .....

ஒரு வேள நதியும் பெண் தானே... உயிர் பெற்று வந்துட்டாளோ ????
பகடி பேச்சு அழகு ....
எதிரி நாட்டு வளத்தோட ஒப்பிட்டதும் என்னமா கோவம் ??
யார் இந்த தேவதை moment ???

romba romba thanks for your sharing our history .....

முத்துக்கள் என்றால் அது பாண்டிய நாட்டு முத்துக்கள் தான் பெயர் பெற்றவை ....வீரபாண்டியன் நாடு தான் பாண்டிய நாடு ...அவன் எதிரி ...அவன் நாட்டு பொருளோடு ஒப்பிட்டு பேசுவது ,சோழ நாட்டை பெரிதாய் என்னும் இந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை ....நாட்டுப்பற்று என்பது பெண்களுக்கு மிக அதிகம் ...அதான் அந்த ஜாலமோஹினி கோவிச்சிட்டு போய்ட்டா ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top