Soundarya Krish
முதலமைச்சர்
கண்களால் கைதாகி
காதலில் பித்தாகி
கிள்ளைகளாய் கவிபாடி
கீழ்வானில் கிருக்கிய
குன்றின்மணியாய் சிவந்து
கூடலழகனை கரம்பற்றிய
கெண்டைவிழி கன்னியவளை
கேட்காது காதல்பாடி
கைதுசெய்தேன் கண்ணனவனை
கொள்ளையிட்டு வந்திங்கு
கோவிலாம் நெஞ்சத்தே
கௌசிகமாய் நான் பதித்தேன்...
காதலில் பித்தாகி
கிள்ளைகளாய் கவிபாடி
கீழ்வானில் கிருக்கிய
குன்றின்மணியாய் சிவந்து
கூடலழகனை கரம்பற்றிய
கெண்டைவிழி கன்னியவளை
கேட்காது காதல்பாடி
கைதுசெய்தேன் கண்ணனவனை
கொள்ளையிட்டு வந்திங்கு
கோவிலாம் நெஞ்சத்தே
கௌசிகமாய் நான் பதித்தேன்...