ஆத்தாடி ஆத்தாநிச்சயமா இருக்கு விக்ரம் மாஹி க்கு ஒன்னும் ஆகாத வரை
ஆத்தாடி ஆத்தாநிச்சயமா இருக்கு விக்ரம் மாஹி க்கு ஒன்னும் ஆகாத வரை
ராவண தாண்டி போக முடியுமா என்னஅப்ப விக்ரம் மாஹிய அழைச்சிட்டு போயிடுவானா..
இப்ப தான் கதையே செமயா போகுது..
நீங்களே இப்படி ஐடியா கொடுத்து நம்ம விக்கிக்கு சமாதி கட்டிருவிங்க போலvedha oda nadavadikkai la seri illa Ravan bathrama irunthuko....Maahi innum kilambalaya d nee,vikki ennum makku udane maahiya thukavum
ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன்ஏம்மா... காதல்போரா... பேசாம டைட்டிலை மாத்துங்களேன் இரத்தக்களறி னு எப்பபாத்தாலும் ஒரே ரத்தாமால இருக்கு....
விக்ரம் அண்ட் வேதாக்கு எதாது ஆகட்டும்... உங்களுக்கு இருக்கு கச்சேரி...
இல்ல இல்ல உங்களுக்கெல்லாம் இல்ல வேதாவை பனிஷ்பண்ணா அப்றமா அடிகொடுக்கறதை பத்தி யோசிக்கலாம்இந்த அடி ராவண்க்கு மட்டுமா இல்லை எழுதின ஆத்தர்க்கு சேர்த்தா
அதானே... நல்லா கேளுங்க பாவம் பார்த்து வேதாவ குறுக்க விட்டு கிஸ்க்கு ஏற்பாடு பண்ணா வாய கொப்பளிக்கிறான் லூசுப்பயல்அடேய் விக்ரம் சங்கு உனக்கு தானா இல்ல வேற யாருக்குமா நீ அந்த லவ் பேர்ட்யா....
anti hero சர் ரூல் படி நீங்க இந்நேரம் 10 கிஸ் கொடுத்து இருக்குனு போன போகுதுணு ஆக்சிடென்ட் யா ஒரு முத்தம் உங்களுக்கு வேதாவே கொடுக்குற மாதிரி வச்சா நீங்க வாயை கழுவிக்கிட்டு இருக்கீங்க .........
அது என்ன்டா சடங்கு
ஏன் சகி இந்த நல்ல எண்ணம்Intha unnathamaana kaariyathula en pangum irukanum nu en manasu piranduthu pa may i?
Oh....apdiya...Sis....ஹிஹிஹி சொல்ல மாட்டேனே...
உங்க மனசுல இருக்குற ஆத்தரா இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்..Ammadi ore ரத்தமா iruke yeppo pathalum yenge pathalum koncham pathu pannu ma author eh.
Already nan sonnathu than. Ippovum solren intha author avangale than. Im 99.9% sure
Ravan and Vedha ku indha songa ah dedicate panrenView attachment 32231
அனாமிகா 2 வந்தாச்சு சடங்கை பத்தி அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல தெரிஞ்சிரும் மக்களே
இதோ காதல் போர் முழக்கத்தின் அடுத்த அத்தியாயம்
காதல்போர் 11
HAPPY READING