• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சொல்லிப் பழகு!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
சமீப நாட்களாய்…
ஓய்விலுள்ள நீரின் மேல் எறிந்த கல்லாய்
அவனின் அருகாமை தந்த
சலனங்கள் அவளுள்...

பேசிக்கொண்டிருக்கும்போதே
அழகாய்
என் முன்நெற்றி விழும் முடி ஒதுக்கும்
அவன் ஒற்றை விரல் தொடுகை
தன்செயலா.. தற்செயலா
ஆனால்
தத்தளித்தது என் மனம்...

ஒற்றை வார்த்தைப் பதிலின்
கேள்விக்கு
ஓராயிரம் முறை
திணறுகிறேன்..
கேட்பவன் அவனெனில்…

புடவை தந்த அழகில் - அனைவரின் பாராட்டை ஏற்ற விழிகள்…
அவன் விழிப்பார்வை தாளாமல்
கன்னக் குழிகளும் சிவப்பேரின...

யுகமாக தோன்றும் அவனது
ஒரு நாள் விடுப்பு…

மௌன மொழிகளும் வாசிக்கும் மனது…

இன்னபிற
இன்னபிற…
என்னுள் காதலின் அறிகுறிகளாய்…

அத்தனையும் பொய்யாய் போனது
அவனது
அயல்நாட்டு பணி பற்றி
அவளிடத்து கூறுகையில்…

உதட்டின் புன்னகை தவிர
உடலின் ஏனைய பாகங்கள்
உண்மை உரைக்க..
தலையசைத்து விடை கொடுத்தாள்…

அந்தப் புன்னகை
அளித்த திருப்தியில்…
திரும்பி நடந்தவனின்
எண்ணத்தில் ஏக்கங்களாய்…

சிறு தொடுகையில் சில்லிட்ட தருணங்கள்…
உரையாடலின் போது உண்டான தடுமாற்றங்கள்…
பார்வை சந்திப்பில் பரிமாறிய
வெட்கங்கள்….
ஒரு நாள் பிரிவில் உணர்ந்த
வெறுமைகள்…

இப்படி எதுவுமே
இவள் கருத்தை எட்டவில்லையா?

எண்ணச்சிதறல்களிள்
இணைந்த இருவரும்
எதிரெதிர் பாதையில் நடந்தனர்….

ஆதலால்
காதல் சொல்லிப் பழகு!!!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
சமீப நாட்களாய்…
ஓய்விலுள்ள நீரின் மேல் எறிந்த கல்லாய்
அவனின் அருகாமை தந்த
சலனங்கள் அவளுள்...

பேசிக்கொண்டிருக்கும்போதே
அழகாய்
என் முன்நெற்றி விழும் முடி ஒதுக்கும்
அவன் ஒற்றை விரல் தொடுகை
தன்செயலா.. தற்செயலா
ஆனால்
தத்தளித்தது என் மனம்...

ஒற்றை வார்த்தைப் பதிலின்
கேள்விக்கு
ஓராயிரம் முறை
திணறுகிறேன்..
கேட்பவன் அவனெனில்…

புடவை தந்த அழகில் - அனைவரின் பாராட்டை ஏற்ற விழிகள்…
அவன் விழிப்பார்வை தாளாமல்
கன்னக் குழிகளும் சிவப்பேரின...

யுகமாக தோன்றும் அவனது
ஒரு நாள் விடுப்பு…

மௌன மொழிகளும் வாசிக்கும் மனது…

இன்னபிற
இன்னபிற…
என்னுள் காதலின் அறிகுறிகளாய்…

அத்தனையும் பொய்யாய் போனது
அவனது
அயல்நாட்டு பணி பற்றி
அவளிடத்து கூறுகையில்…

உதட்டின் புன்னகை தவிர
உடலின் ஏனைய பாகங்கள்
உண்மை உரைக்க..
தலையசைத்து விடை கொடுத்தாள்…

அந்தப் புன்னகை
அளித்த திருப்தியில்…
திரும்பி நடந்தவனின்
எண்ணத்தில் ஏக்கங்களாய்…

சிறு தொடுகையில் சில்லிட்ட தருணங்கள்…
உரையாடலின் போது உண்டான தடுமாற்றங்கள்…
பார்வை சந்திப்பில் பரிமாறிய
வெட்கங்கள்….
ஒரு நாள் பிரிவில் உணர்ந்த
வெறுமைகள்…

இப்படி எதுவுமே
இவள் கருத்தை எட்டவில்லையா?

எண்ணச்சிதறல்களிள்
இணைந்த இருவரும்
எதிரெதிர் பாதையில் நடந்தனர்….

ஆதலால்
காதல் சொல்லிப் பழகு!!!
:love::love::love::love: Sema touching poem sister:love::love::love::love:,
superb lines(y)(y)(y) rocking:):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top