ஹாய் பிரிண்ட்ஸ்
என்னை எல்லோருமே மறந்துட்டிங்க போல தெரியுது.. இதுக்குதான் சந்தியா அப்பவே சொன்னேன் ஒழுங்கா கதையை முடிச்சிட்டு போ என்று! நீ கேட்கல.. இப்போ உன்னையே யாருன்னு தெரியலன்னு சொல்ல போறாங்க..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்தியா ஸ்ரீ வந்துட்டேன். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்போ எதுக்கு வந்த அந்த கதை என்னாச்சு என்று நீங்க கேட்பது காதில் விழுது.. [ அடிவிழுது ஆலம்விழுது எல்லாம் நான் பார்த்துட்டு வந்துட்டேன் சோ நோ வைலன்ஸ்..]
அந்த கதையும் சீக்கிரம் முடிச்சிட்டு வருகிறேன் பிரிண்ட்ஸ். எல்லோரும் என்கூட சண்டைபோட வராதீங்க.. லேப் ரிப்பேர் அதான் லேட் பட் சீக்கிரமே யூடியுடன் வர முயற்சி பண்றேன்
என்னோட டார்ச்சர் இல்லாமல் ஒரு மாசம் சந்தோஷமா இருந்திருப்பீங்க. இன்னைக்கு வந்துட்டேனே என்ன பண்ண போறீங்க? “காதல் டைரி” என்னோட அடுத்த கதையின் சின்ன டீசர் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ..
#mspublications_chennaibookfair2020
#புத்தகத்திருவிழா கொண்டாட்டம்
#smtamilnovels
#MSPublications
#chennaibookfair2020
#tamilnovels
#cbf2020
@bapasi
@smtamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy @ Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/Nathamgeetham
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
“உன்னை நேசிப்பது போல
நீ பிறரையும் நேசித்தால்
வாழ்க்கையின் பயணத்தில்
பணக்காரன் ஏழை என்ற
ஏற்றதாழ்வுகளுக்கு இடமில்லை..” டைரியின் வரிகளைப் படித்தவளின் கண்ணெதிரே கதிரவன் மலையின் முகட்டில் ஓய்வெடுக்க மறையும் காட்சி தெளிவாக தென்பட்டது..
பகல் முழுவதும் செங்கதிரில் சுட்டெரிக்கும் சூரியனோ மாலையானதும் செந்நிலாவாக காட்சிதரும் மாலை வேளையில் மனம் கவர்ந்த கள்வனின் டைரியை அவன் அறியாமல் வாசித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது..
“நான் யாரோட டைரியை படிக்கிறேன்னு பார்க்கிறீங்களா? எல்லாம் என்னோட மாமா டைரிதான்..” தன் அறையில் தனியா பேசிட்டு இருக்காளே இவளை என்னதான் பண்றது [இது நான் உங்க ரைட்டரான என்னோட புலம்பல்..]
‘அடுத்தவங்க டைரியை படிக்கிற இது அநாகரிகமா தெரியல..’ – மனசாட்சி.
“நோ.. இது என் மாமா டைரி. இந்த திருட்டு மாங்கா மாதிரி திருட்டிட்டு வந்த டைரியை வாசிப்பது கூட சூப்பராதான் இருக்கு..” என்று கூறியவள் ஜன்னலின் மீது சாய்ந்து நிற்க இளந்தென்றல் அவளின் கூந்தலை கலைத்துச் சென்றது..
“விழியோரம் கண்ணீர் வழிய
வந்தவளை இன்றோ சிகரம்
தொட வைத்தவனே..
கணவனாக வரவேண்டும் என்று
நான் விரும்பியதை அவனிடம்
சொல்லிவிடாதே காதல் டைரியே..” அதை வாசித்ததும் அவனின் உதட்டில் தவழ்ந்த புன்னகையே சொன்னது அவனும் அவளை நேசிக்கிறான் என்று!
“சரியான வாயாடி! கொஞ்சம் கூட மனசில் பயமே இருக்காது.. என்னோடு சரிக்கு சரி சண்டை போடும் ராட்சசி.. கவிதை என்னமா எழுதி இருக்கிறா..” என்றவனின் கைகளில் அவளின் டைரி..
கடற்கரையின் பீச் மணலில் அமர்ந்து மறையும் சூரியனைப் பார்த்தவனின் முகமும் பளிச்சென்று ஒளிவீசியது. அங்கங்கே குழந்தைகள் விளையாட காதல் ஜோடிகள் தலைசாய்ந்து அமர்ந்திருப்பது கண்டு அவனின் மனமும் அவளை தேடியது.
‘எத்தனை சண்டை போட்டாலும் நீ திருந்தவே மட்டாடா மடையா..’ – மனசாட்சி
“சின்ன சின்ன பிரிவுதான் ஒருவர் நம்மீது வைத்திருக்கும் நேசத்தை நமக்கு புரிய வைக்குது.. அப்படிதான் இந்த ராட்சசியின் பிரிவுக்கு பிறகு நானும் உணருகிறேன் அவளோட காதல் மனதைப்பற்றி..” என்றவனும் அந்த மாலை பொழுதை ரசிக்க ஆரம்பித்தான்..
[ஆயிரம் பேருக்கு நடுவே உட்கார்ந்துட்டு சார் தனியா பேசிட்டு இருக்காரு.. காலம் கலிகாலம்..]
“இன்னைக்கு அவளோ பிரிந்து மூன்று வருஷம் ஆச்சு. சீக்கிரமே மேடமை மீட் பண்ண போகணும்..” என்றவனின் மனதிலும் அவளைப்பற்றிய சிந்தனையே!
என்னை எல்லோருமே மறந்துட்டிங்க போல தெரியுது.. இதுக்குதான் சந்தியா அப்பவே சொன்னேன் ஒழுங்கா கதையை முடிச்சிட்டு போ என்று! நீ கேட்கல.. இப்போ உன்னையே யாருன்னு தெரியலன்னு சொல்ல போறாங்க..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்தியா ஸ்ரீ வந்துட்டேன். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்போ எதுக்கு வந்த அந்த கதை என்னாச்சு என்று நீங்க கேட்பது காதில் விழுது.. [ அடிவிழுது ஆலம்விழுது எல்லாம் நான் பார்த்துட்டு வந்துட்டேன் சோ நோ வைலன்ஸ்..]
அந்த கதையும் சீக்கிரம் முடிச்சிட்டு வருகிறேன் பிரிண்ட்ஸ். எல்லோரும் என்கூட சண்டைபோட வராதீங்க.. லேப் ரிப்பேர் அதான் லேட் பட் சீக்கிரமே யூடியுடன் வர முயற்சி பண்றேன்
என்னோட டார்ச்சர் இல்லாமல் ஒரு மாசம் சந்தோஷமா இருந்திருப்பீங்க. இன்னைக்கு வந்துட்டேனே என்ன பண்ண போறீங்க? “காதல் டைரி” என்னோட அடுத்த கதையின் சின்ன டீசர் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ..
#mspublications_chennaibookfair2020
#புத்தகத்திருவிழா கொண்டாட்டம்
#smtamilnovels
#MSPublications
#chennaibookfair2020
#tamilnovels
#cbf2020
@bapasi
@smtamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy @ Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/Nathamgeetham
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
காதல் டைரி
“உன்னை நேசிப்பது போல
நீ பிறரையும் நேசித்தால்
வாழ்க்கையின் பயணத்தில்
பணக்காரன் ஏழை என்ற
ஏற்றதாழ்வுகளுக்கு இடமில்லை..” டைரியின் வரிகளைப் படித்தவளின் கண்ணெதிரே கதிரவன் மலையின் முகட்டில் ஓய்வெடுக்க மறையும் காட்சி தெளிவாக தென்பட்டது..
பகல் முழுவதும் செங்கதிரில் சுட்டெரிக்கும் சூரியனோ மாலையானதும் செந்நிலாவாக காட்சிதரும் மாலை வேளையில் மனம் கவர்ந்த கள்வனின் டைரியை அவன் அறியாமல் வாசித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது..
“நான் யாரோட டைரியை படிக்கிறேன்னு பார்க்கிறீங்களா? எல்லாம் என்னோட மாமா டைரிதான்..” தன் அறையில் தனியா பேசிட்டு இருக்காளே இவளை என்னதான் பண்றது [இது நான் உங்க ரைட்டரான என்னோட புலம்பல்..]
‘அடுத்தவங்க டைரியை படிக்கிற இது அநாகரிகமா தெரியல..’ – மனசாட்சி.
“நோ.. இது என் மாமா டைரி. இந்த திருட்டு மாங்கா மாதிரி திருட்டிட்டு வந்த டைரியை வாசிப்பது கூட சூப்பராதான் இருக்கு..” என்று கூறியவள் ஜன்னலின் மீது சாய்ந்து நிற்க இளந்தென்றல் அவளின் கூந்தலை கலைத்துச் சென்றது..
“விழியோரம் கண்ணீர் வழிய
வந்தவளை இன்றோ சிகரம்
தொட வைத்தவனே..
கணவனாக வரவேண்டும் என்று
நான் விரும்பியதை அவனிடம்
சொல்லிவிடாதே காதல் டைரியே..” அதை வாசித்ததும் அவனின் உதட்டில் தவழ்ந்த புன்னகையே சொன்னது அவனும் அவளை நேசிக்கிறான் என்று!
“சரியான வாயாடி! கொஞ்சம் கூட மனசில் பயமே இருக்காது.. என்னோடு சரிக்கு சரி சண்டை போடும் ராட்சசி.. கவிதை என்னமா எழுதி இருக்கிறா..” என்றவனின் கைகளில் அவளின் டைரி..
கடற்கரையின் பீச் மணலில் அமர்ந்து மறையும் சூரியனைப் பார்த்தவனின் முகமும் பளிச்சென்று ஒளிவீசியது. அங்கங்கே குழந்தைகள் விளையாட காதல் ஜோடிகள் தலைசாய்ந்து அமர்ந்திருப்பது கண்டு அவனின் மனமும் அவளை தேடியது.
‘எத்தனை சண்டை போட்டாலும் நீ திருந்தவே மட்டாடா மடையா..’ – மனசாட்சி
“சின்ன சின்ன பிரிவுதான் ஒருவர் நம்மீது வைத்திருக்கும் நேசத்தை நமக்கு புரிய வைக்குது.. அப்படிதான் இந்த ராட்சசியின் பிரிவுக்கு பிறகு நானும் உணருகிறேன் அவளோட காதல் மனதைப்பற்றி..” என்றவனும் அந்த மாலை பொழுதை ரசிக்க ஆரம்பித்தான்..
[ஆயிரம் பேருக்கு நடுவே உட்கார்ந்துட்டு சார் தனியா பேசிட்டு இருக்காரு.. காலம் கலிகாலம்..]
“இன்னைக்கு அவளோ பிரிந்து மூன்று வருஷம் ஆச்சு. சீக்கிரமே மேடமை மீட் பண்ண போகணும்..” என்றவனின் மனதிலும் அவளைப்பற்றிய சிந்தனையே!
Last edited: