Premalatha
முதலமைச்சர்
Semma Semma Chithappuநன்றிம்மா..
எனக்கு ரொம்ப நாளா அதப் பத்தி யோசனை..
தன் கணவன் நிராபராதின்னு நிரூபிக்கணும்னா அத பாண்டியன் அரசவைல நிரூபிச்சுட்டா.. தவறுக்குரிய தண்டனைய பாண்டியனே ஏத்துக்கிட்டு அரியணைலயே மண்டையப் போட்டுட்டான்..
இதோட கதை முடிஞ்சுடுதே.. அப்புறம் எதுக்கு மதுரையவே எரிக்கணும்?
கணவனால் விலக்கப் பட்ட
பெண்களுக்கு நம் சமூகம் தரும் விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்லவே?
அது தான் காரணமாய் இருக்கும்னு இந்த எளியேனின் முடிவு.. ஏன்னா,இளங்கோவடிகள்
கண்ணகி பத்தி சொல்ற விதம் அப்படி...
"நில மகளும் அறியாப் பத மலராள்...."