• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றிம்மா..

எனக்கு ரொம்ப நாளா அதப் பத்தி யோசனை..
தன் கணவன் நிராபராதின்னு நிரூபிக்கணும்னா அத பாண்டியன் அரசவைல நிரூபிச்சுட்டா.. தவறுக்குரிய தண்டனைய பாண்டியனே ஏத்துக்கிட்டு அரியணைலயே மண்டையப் போட்டுட்டான்..
இதோட கதை முடிஞ்சுடுதே.. அப்புறம் எதுக்கு மதுரையவே எரிக்கணும்?

கணவனால் விலக்கப் பட்ட
பெண்களுக்கு நம் சமூகம் தரும் விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்லவே?
அது தான் காரணமாய் இருக்கும்னு இந்த எளியேனின் முடிவு.. ஏன்னா,இளங்கோவடிகள்
கண்ணகி பத்தி சொல்ற விதம் அப்படி...

"நில மகளும் அறியாப் பத மலராள்...."
Semma Semma Chithappu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top