வாங்க.. நல்வரவு..வணக்கம்தேவா சார்.....நிஜமாவே உங்க கதை தனி விதமா இருக்கு..... சக்தி அவனே மையப்புள்ளி...... இந்தபக்கம் சித்ரமாலா.... எல்லா வேதனையும் அனுபவிச்சு கிட்டதட்ட தவம் மாதிரி சக்திக்காக காத்திருந்து ....அவன் மேல தீவிரமான காதல்...... இல்ல பக்தின்னு வேணா சொல்லலாம்...பக்தி மட்டுமே தீவிரமா கொண்டு கடைசியா உயிர விட்டு அவனே மனைவி ன்னு சொல்லி காரியம் பண்றளவுக்கு வந்துட்டான்.... அவளோட பாசம் தீவிரவாதம்
மனு...... அகிம்சை .......பாசம்வைத்து அவனுக்காக தன் ஆசைய(காதல) விட்டு , அவனோட வாழ்க்கைக்காக அவன்கிட்டயே போராடுறா.....
ரெண்டு பேரும் ரெண்டு விதம்....
இப்படி சீக்கிரம் கதைய முடிக்க எல்லாரையும் போட்டு தள்றீங்களே?????? பாவம் சக்தி.....
ஹா...ஹா.... நல்ல முடிவு.... அடுத்த பதிவுவாங்க.. நல்வரவு..வணக்கம்
இரு வேறு குணாதிசயங்கள் கொண்டதாலேயே சக்தி அவர்கள் பால் ஈர்ப்புக் கொள்கிறான்..
விசயம் என்னங்கன்னா.. பிரச்னைகள என்னிக்கும் தீர்க்க பமுடியாது..ஒண்ணத் தீர்த்தா இன்னொண்ணு முளைக்கும்..அதுக்கு ஆளையே தீர்த்துட்டா.. பிரச்னை வருமாங்கறேன்?
எப்படிங்க நம்ம ஐடியா?????
பத்து மணிக்குள்ளம்மா..ஹா...ஹா.... நல்ல முடிவு.... அடுத்த பதிவு
?????Hi bro
FB mudinthavdan adutha athirchiyaaaaaa!!!!!story semma intense aa poguthu bro.......
Unga lolluku oru alave illaama pochu....manusana inga pathara vachuttu naan jollyathan type pannen nu...cool aa solreenga.????நான் ஜாலியாத் தான் டைப் பண்ணினேன்
Enaku shakthiyai nenachathaan romba manasu valikkuthu banuma.????சித்ரமாலாவை நெனைச்சா
மனசு ரொம்பவே வலிக்குது,
தேவா தம்பி