Gomathianand
அமைச்சர்
Eppadiyo ippothaiku mookan ah meet panna vida matteenga pola....இலைல எடுத்த உடனே சோத்தக் கொட்டி தயிர் ஊத்துவீங்களா?இலை போட்டதும் மொதல்ல தண்ணி தெளிக்கணும்.. உப்பு லட்சுமிங்கறதால முதல் பரிமாறல் அது ! இனிப்பில்லாத இலை கூடாதுங்கறதால ஏதொவொரு ஸ்வீட்..அடுத்ததா காரத்துக்கு இடம்..பின்னால பொரியல்,கூட்டு,அப்பளம்..
.. அதுக்குப் பின்னால தான் சோத்துப் பாத்திரமே பந்திக்கு வரும்..அடுத்ததா தான் சாம்பார், புளி(அ)மோர்க் குழம்பு,ரசம்,தயிர்..கடைசியாத் தான் பாயாசம் !