நன்றிம்மா..அருமை ?
நன்றிம்மா..அருமை ?
இதுல பெருசா ட்விஸ்ட் இல்லீங்களே சகோதரரி..என்ன சகோதரா நீங்களும் இப்படி முக்கிய கட்டத்தில் தொடரும் கொண்டு இருக்கறீங்க தொடர் கதையின் இலக்கணம் அதுதானோ
இந்த மனுசப் பய இருக்கானே?அவனுக்கு அருகாமைல தெய்வமே வந்தாலும் அதோட அருமை அவனுக்குப் புரியாது தங்கம்..Yar antha chithra mala...edaila edaila vanthukitu..atha manu irukala pothum..sakthi purinjukavea matana
hi deva bro....
the aftermath of the funeral.....ganakuthu.....but with lot of drinks..!!!!!!
avlooooooo pain-----avllllooooo drinks...!!!
so,chitra mala is released ......awaitng to see how the story unfolds.........soon as possible .....[/QUOT
ஓவரா குடிக்கறவனுக்கு ரெண்டே ஆப்சன் தான் ..
1)குடிச்சே சாகணும்
2)அறவே விட்டுத் தொலையணும்..
இந்த ரெண்டுல ஒண்ணத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் எல்லா அதீத குடிகாரர்களுக்கும் வரும்..எனக்கும் வந்தது பல தடவ..ஒவ்வொரு தடவையும் மொத ஆப்சனையே டிக் பண்ணினேன்..ஆனா,சாவு வரல.. கடைசியா போன ஜுலைல அந்தக் கட்டம் வந்தப்ப ரெண்டாவது ஆப்சனத் தேர்ந்தெடுத்தேன்.. நிம்மதியா இருக்கேன்..நானும் சந்தோசமா இருந்து சிலர சந்தோசப் படுத்தவும் முடிஞ்சுது..சக்திக்கும் வரும்..என்ன பண்ணுவான்ங்கறத பொறுத்திருந்து தான் பாக்கணும்..
இன்னிக்கு கோவை போற வேலை இருக்கறதால அடுத்த அத்தியாயம் முடியாதும்மா.. நாளைக்கு நிச்சயமா உண்டு..
நன்றிம்மா...
வாங்க அக்கா..நானும் வந்துட்டேன்,
தேவா தம்பி
நன்றிங்க அக்காசூப்பர்