Waiting nga mamzநாளைகாகு நைட்டுங்க மாப்ள.. எட்டு மணிக்குள்ள..
நன்றிம்மா... பெண்மைக்குள் எப்போதும் எஞ்சியும் மிஞ்சியுமிருப்பது தாய்மை மட்டுமே தாயே.. தாயை விடுத்து.தோழி,காதலி, மனைவி,சகோதரி,{மகள்.. என எல்லாரடத்தும் தாய்மை காணலாம்சூப்பர் யூடி.....
சக்தியின் வாழ்வில் வந்த பெறாத தாய் தந்தையாய் வாழும் அவனின் மாமாவும் அத்தையும் அவ்வளவு எதார்த்தம் ..... சக்தி மான்யா விசயத்தில் என்ன மாதிரியான முடிவை எடுப்பான்.....
டாடி சூப்பர் எபி.....
அதுவும் கந்தசாமி மாமா சொல்லுற ஒரு ஒரு வார்த்தையும் உண்மை.....
ஸுபேர் காமெடி பிளஸ் கருத்து....
சும்மாவே சண்டியர் சக்தி .....இதுல ராவா சரக்கு வேற....
என்ன ஆக போகுதோ.....
superb sagopasa vanmuraiyalar than kanthaswamy,avaroda haasiyam I mean humour sense..........aaha..oohoரொம்ப சரிங்க மாப்ள.. ஆனா,இந்த வன்முறை பொறக்கும் போதே ஆரம்பிச்சுடுதே? அம்மாவுக்கு மரண வலி குடுத்தே பிரசவமாகறோம்.. வளர்ந்து பெருசாகறதுக்குள்ள ஆயிரம் வலியக் குடுத்துடறோம் அவளுக்கு.. அப்புறம் வாலிபமானதும் இன்னொருத்திக்கு காதல்ங்கற வலியக் குடுக்கறோம்.. அப்புறம் கல்யாணமானதும் காமம்ங்கற வலி.. மறுபடியும் பிரசவம்ங்கற வலி.. எல்லாமே வன்முறை தான்.. வன்முறை, வலிகளையே தாங்கி வாழ்க்கைல அதே வன்முறைய அன்பாக் காட்டறவ தான் பொம்பள.. அவ தனக்குன்னு ஒரு நாளும் அடுப்புப் பத்த வெக்கறதில்லீங்க.. முன்ன அப்பனுக்கும்,அண்ணனுக்கும்.. அப்புறம் புருசனுக்கு.. பின்னால மகனுக்கு.. கடைசியா பேரம், பேத்திகளுக்கு.. அவ வைத்துல தின்னு அறுக்க அவ என்னிக்கும் சமைக்கறதில்ல.. யாரோ ஒருத்தர சாப்பிட வெச்சுப் பாத்தாத் தான் அவ மனசும்,வயிறும் நெறையும்.. பைத்திய காரி.. பாசம் வெக்காதேன்னு சொன்னாக் கேட்டாத் தானே?கேக்க மாட்டா.. ஏன்னா,நாங்க உண்டு களிக்கற வயசுக் கட்டத்தத் தாண்டி கண்டு களிக்கற கட்டத்துக்கு வந்துட்டோம்.. ஒண்ணோ,ரெண்டோ பெத்திருந்தா அதக் கண்டு களிச்சிருப்போம்.. இல்லாததால,உங்கள தம் பையனா பாவிச்சுட்டா.. அவளுக்கு உலகம் புரியாதுங்க மாப்ள.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டா.. ஏன்னா,அவ உலகம் ரொம்பச் சின்னது.. அதுல நீங்க,நான்னு ரெண்டே பேரு தான்.. அதுல அவளே இல்லேன்னா பாத்துக்கங்களேன்"
good philosophynice epi sagoபிரேமையாம் பிரேமை.. இழுத்து நாலு அறை விட்டா பிரேமை துண்டக் காணோம்,துணியக் காணோம்னு ஓடிடாது'
நன்றிங்க.அதே மாதிரி குறைகளிருந்தாலும் தயங்காம சொல்லுங்க.. என் எழுத்து மேம் பட அது மட்டுமே உதவும்பிரமாதம்
அழகான உறவுகள் சக்திக்கு கிடைத்திருக்கின்றன.
என்ன ஒரு வார்த்தை வீச்சு...அதிரடி
ரொம்ப சரிங்க மாப்ள.. ஆனா,இந்த வன்முறை பொறக்கும் போதே ஆரம்பிச்சுடுதே? அம்மாவுக்கு மரண வலி குடுத்தே பிரசவமாகறோம்.. வளர்ந்து பெருசாகறதுக்குள்ள ஆயிரம் வலியக் குடுத்துடறோம் அவளுக்கு.. அப்புறம் வாலிபமானதும் இன்னொருத்திக்கு காதல்ங்கற வலியக் குடுக்கறோம்.. அப்புறம் கல்யாணமானதும் காமம்ங்கற வலி.. மறுபடியும் பிரசவம்ங்கற வலி.. எல்லாமே வன்முறை தான்.. வன்முறை, வலிகளையே தாங்கி வாழ்க்கைல அதே வன்முறைய அன்பாக் காட்டறவ தான் பொம்பள.. அவ தனக்குன்னு ஒரு நாளும் அடுப்புப் பத்த வெக்கறதில்லீங்க.. முன்ன அப்பனுக்கும்,அண்ணனுக்கும்.. அப்புறம் புருசனுக்கு.. பின்னால மகனுக்கு.. கடைசியா பேரம், பேத்திகளுக்கு.. அவ வைத்துல தின்னு அறுக்க அவ என்னிக்கும் சமைக்கறதில்ல.. யாரோ ஒருத்தர சாப்பிட வெச்சுப் பாத்தாத் தான் அவ மனசும்,வயிறும் நெறையும்.. பைத்திய காரி.. பாசம் வெக்காதேன்னு சொன்னாக் கேட்டாத் தானே?கேக்க மாட்டா.. //
அருமை