MahalingaM
மண்டலாதிபதி
அண்ணா மிக அற்புதமான பதிவுங்க. சக்திக்கு இந்த மாதிரி மாமன் அத்தை கிடைத்துக்கு குடுத்து வச்சிருக்கனுமுங்க. கண்ணால பேசி புரிந்து கொள்வது அனைவராலும் முடியாதுங்க. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கை நல் வழியில் போகும் இவர்களைப்போல.