பாசம் மொத்தமும் கேட்கும்
தலைப் பிள்ளையாய்...
வெட்கம் மொத்தமும் பூசிடும்
தாவணிப் பெண்ணாய்...
பாதுகாப்பு முழுவதும் கிடைத்திடும் தந்தையின் தோளாய்...
பகை மொத்தமும் முடித்திடும்
முதல் முறுவலாய்...
பசி மொத்தமும் கூட்டிடும்
தாளிப்பு வாசனையாய்...
பக்தி மொத்தமும் வெளிப்படும்
கடின வேண்டுதலாய்….
அழகு மொத்தம் சொல்லிடும்
மழலைப் புன்னகையாய்...
கண்டிப்பு மொத்தமும் காட்டிடும்
தாயின் மௌனமாய்...
மகிழ்ச்சி மொத்தமும் கூறிவிடும்
ஆனந்தக் கண்ணீராய்...
தன் காதல் மொத்தமும் பொழிந்திடும் காதலனாய் --- கணவன்!!!
தலைப் பிள்ளையாய்...
வெட்கம் மொத்தமும் பூசிடும்
தாவணிப் பெண்ணாய்...
பாதுகாப்பு முழுவதும் கிடைத்திடும் தந்தையின் தோளாய்...
பகை மொத்தமும் முடித்திடும்
முதல் முறுவலாய்...
பசி மொத்தமும் கூட்டிடும்
தாளிப்பு வாசனையாய்...
பக்தி மொத்தமும் வெளிப்படும்
கடின வேண்டுதலாய்….
அழகு மொத்தம் சொல்லிடும்
மழலைப் புன்னகையாய்...
கண்டிப்பு மொத்தமும் காட்டிடும்
தாயின் மௌனமாய்...
மகிழ்ச்சி மொத்தமும் கூறிவிடும்
ஆனந்தக் கண்ணீராய்...
தன் காதல் மொத்தமும் பொழிந்திடும் காதலனாய் --- கணவன்!!!
Last edited: