• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் வரமா??? சாபமா???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
காதல் வரமா??? சாபமா???
???
காதல் சாபமான வரம்.... வரமான சாபம்....
என்னை வஞ்சித்து அவனு(ளு)ள்ளே தஞ்சம் அடையும்போது ;
வஞ்சத்தில் சாபமும்
தஞ்சத்தில் வரமும் பெறச் செய்கிறது...
உயிரானவனை(ளை) நேத்திரங்கள் காணாதிருக்கும் வரை சாபமாய் ,
கண்ட பின்பு வரமாய் அமையச் செய்கிறது...
ஒரு நொடி பார்வையும் பல நூறு ஆண்டுகள் அவனு(ளு)டன் வாழ்ந்த உணர்வை உயிர் வரை தரும்போது வரமாகிறது...
இமை மூடும் வேலையிலே சாபமாகிறது...
தொலைவில் இருந்தாலும் இரு மனங்களும் ஒன்றி இருப்பது வரம்...
தொலை தூரம் தொல்லைத் தரும்
தூரமாகி பிரிந்திருந்தால் சாபம்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதல் வரமா??? சாபமா???
???
காதல் சாபமான வரம்.... வரமான சாபம்....
என்னை வஞ்சித்து அவனு(ளு)ள்ளே தஞ்சம் அடையும்போது ;
வஞ்சத்தில் சாபமும்
தஞ்சத்தில் வரமும் பெறச் செய்கிறது...
உயிரானவனை(ளை) நேத்திரங்கள் காணாதிருக்கும் வரை சாபமாய் ,
கண்ட பின்பு வரமாய் அமையச் செய்கிறது...
ஒரு நொடி பார்வையும் பல நூறு ஆண்டுகள் அவனு(ளு)டன் வாழ்ந்த உணர்வை உயிர் வரை தரும்போது வரமாகிறது...
இமை மூடும் வேலையிலே சாபமாகிறது...
தொலைவில் இருந்தாலும் இரு மனங்களும் ஒன்றி இருப்பது வரம்...
தொலை தூரம் தொல்லைத் தரும்
தூரமாகி பிரிந்திருந்தால் சாபம்...
Superb, சஞ்சனாரிஷி டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
காதல் வரமா??? சாபமா???
???
காதல் சாபமான வரம்.... வரமான சாபம்....
என்னை வஞ்சித்து அவனு(ளு)ள்ளே தஞ்சம் அடையும்போது ;
வஞ்சத்தில் சாபமும்
தஞ்சத்தில் வரமும் பெறச் செய்கிறது...
உயிரானவனை(ளை) நேத்திரங்கள் காணாதிருக்கும் வரை சாபமாய் ,
கண்ட பின்பு வரமாய் அமையச் செய்கிறது...
ஒரு நொடி பார்வையும் பல நூறு ஆண்டுகள் அவனு(ளு)டன் வாழ்ந்த உணர்வை உயிர் வரை தரும்போது வரமாகிறது...
இமை மூடும் வேலையிலே சாபமாகிறது...
தொலைவில் இருந்தாலும் இரு மனங்களும் ஒன்றி இருப்பது வரம்...
தொலை தூரம் தொல்லைத் தரும்
தூரமாகி பிரிந்திருந்தால் சாபம்...
உனக்கு எப்படி வரமான சாபமா இல்ல சாபமான வரமா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top