Sanjanarishi
முதலமைச்சர்
காதல் வரமா??? சாபமா???
???
காதல் சாபமான வரம்.... வரமான சாபம்....
என்னை வஞ்சித்து அவனு(ளு)ள்ளே தஞ்சம் அடையும்போது ;
வஞ்சத்தில் சாபமும்
தஞ்சத்தில் வரமும் பெறச் செய்கிறது...
உயிரானவனை(ளை) நேத்திரங்கள் காணாதிருக்கும் வரை சாபமாய் ,
கண்ட பின்பு வரமாய் அமையச் செய்கிறது...
ஒரு நொடி பார்வையும் பல நூறு ஆண்டுகள் அவனு(ளு)டன் வாழ்ந்த உணர்வை உயிர் வரை தரும்போது வரமாகிறது...
இமை மூடும் வேலையிலே சாபமாகிறது...
தொலைவில் இருந்தாலும் இரு மனங்களும் ஒன்றி இருப்பது வரம்...
தொலை தூரம் தொல்லைத் தரும்
தூரமாகி பிரிந்திருந்தால் சாபம்...
???
காதல் சாபமான வரம்.... வரமான சாபம்....
என்னை வஞ்சித்து அவனு(ளு)ள்ளே தஞ்சம் அடையும்போது ;
வஞ்சத்தில் சாபமும்
தஞ்சத்தில் வரமும் பெறச் செய்கிறது...
உயிரானவனை(ளை) நேத்திரங்கள் காணாதிருக்கும் வரை சாபமாய் ,
கண்ட பின்பு வரமாய் அமையச் செய்கிறது...
ஒரு நொடி பார்வையும் பல நூறு ஆண்டுகள் அவனு(ளு)டன் வாழ்ந்த உணர்வை உயிர் வரை தரும்போது வரமாகிறது...
இமை மூடும் வேலையிலே சாபமாகிறது...
தொலைவில் இருந்தாலும் இரு மனங்களும் ஒன்றி இருப்பது வரம்...
தொலை தூரம் தொல்லைத் தரும்
தூரமாகி பிரிந்திருந்தால் சாபம்...