நிலவாய் வந்து இருள்சூழ்ந்த வானில் ஒளி பரப்பி நட்சத்திரங்களோடு வந்து அழகு படுத்தியது அவ்விரவை....
மருந்து வீரியத்தில் உறங்கிகொண்டிருந்தாள் ரது..அவளின் கைகதை பற்றி அருகில் அமர்த்திருந்தான் தீரா,...
அவன் எதனை பற்றியும் சிந்திக்கவில்லை....சிந்தனை முழுவதும் ரதுவே...அவள் எழுந்து தீரா என அழைத்தாளே போதும் என்ற எண்ணம் மட்டுமே...சம்மூவை வேலம்மாள் பார்த்துக்கொள்ள சொன்னவன்..சிவா எவ்வளவு அழைத்தும் உண்ண மறுத்துவிட்டான்...அவளயே கண்கொட்டாமல் பார்த்திருந்தவன்..அவளின் அருகே சென்று அவளது நெஞ்சில் தலைவைத்து சேயாய் நெருங்கி அணைத்து படுத்துக்கொண்டு...
சிறிது நேரம் கழித்தே மெதுவாக கண்விழித்தாள்....கண்ணை சூழலவிட்டவளுக்கு நெஞ்சில் ஓர் நிம்மதி தீரா அறையில் இருப்பதை நினைத்து... அவள் எழமுயல அவளால் முடியவில்லை....தன்மேல் நெஞ்சில் தலை வைத்திருக்கும் தீராவை பார்த்தாள்...அவனருகில் தாலி அவள் நெஞ்சில் இருக்க...உயிர்பிழைத்தது இன்றி,இத்தனை நாள் வேண்டியது கிடைத்த சந்தோசத்தில் இருந்தாள்...
தல வலக்கரத்தால்,அவனது கண்ணங்களை மெல்ல வருடியவள் அவள் நெற்றியில் இதழ்பதித்தாள்...அவன் தீண்டலில் கண்விழித்தவன்...அவள் கண்விழித்ததை கண்டு இழந்ததை மீண்டும் பெற்றதும் இறுக்கப்பற்றிக்கொள்ளும் குழந்தையாய் அவளை இறுக்க கட்டி அணைத்தான்.....நெற்றி,கண்ணம் கண் மூக்கென இதழ்பதித்தான்...நூலளவு கூட இடைவெளி இன்றி இருவரும் முக்கும் உரசும் அளவில் நெருங்கி இருந்தனர்...
"ஏன் ரதுமா உனக்கு இந்த தீரா மேல நம்பிக்கை இல்லையா நான் உன்னை அவனோட மனைவியாக விட்டுவேனா ? எதுக்கு டி இப்படி பண்ண,தீராவோட உயிரே நீ தான்டி..நீ போயிட்டா இது வெறும் பிணம் டி....இனி நீ இந்த தீராவோட பொண்டாட்டி, இனி யாரு நினைச்சாலும் உன்னை என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது ரதுமா...உனக்கு எந்த சூழ்நிலை வந்தாலும் இது போல ஒரு முடிவு எடுக்கமாட்டேன் என் மேல சத்தியம் பண்ணு டி ...." என அவள் கையை தன் தலையில் வைத்தான்...
" இந்த உடல் இருக்கிற வரைக்கும் என் உயிர் இருக்கும் தீரா,இது போல எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.." என்றாள்...,அவளின் மென்மையான இதழை வன்மையாக சிறையெடுத்தான்...
இதுனால் வரையில் பட்ட துன்பம்,வேதனை,வலி, பிரிவு அணைத்தையும் மறக்கவே செய்தான் அம்முத்தததில்..,அவளும் அதை காதலாய் ஏற்றாள்...மெல்ல அவளை விடுவித்தான்...
சிறு நாணம் கொள்ள அவன் விழிகளை நோக்கிடாத பெண்ணவள் சிரம் தாழ்த்தவே அவளது நாடியை உயர்த்தி விழிகளை நோக்கச்செய்தான்.அவனது விழிகளை ஏதேதோ கூறவே அவனை காணத்தவித்தாள் மங்கயவள்...
" தீரா,சாப்பிட்டியா ? " என அவள் கேட்க..." நீ கண்விழிக்கிற வரைக்கும் எதுவும் தோனல டி....நீ இப்படி பண்ணதும் நின்ன இதயம் இப்பதான்துடிக்கிது...இவ்வளவு நேரம் நான் என்னவா இருந்தேன் எனக்கே தெரியலடி...." என்றவனை நெற்றியில் மீண்டும் முத்தத்தை பதித்தவள்...
" வா,சாப்பிடலாம் " என எழுந்தாள்..அவனை அழைத்து டைனிங் டெபிளில் அமரவைத்தவள் பரிமாறினாள்.....
அவன் முதலில் அவளுக்கு ஊட்டினான்...பின் அவள் ஊட்ட இருவரும் உண்டனர்...அவளை தூக்கிகொண்டே தன் அறைக்குள் சென்றான்......
" ரதுமா...நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா ?..." என்றவனை பார்த்தவள்...
" தீரா,நான் உன் பொண்டாட்டிடா...நீ கூப்பிட்டா வர போறேன்......நீ தாலி கட்டினத்த என்னால பார்க்க முடியல தீரா....இன்னோரு முறை கட்டுறீயா..."
" அடியே ! எத்தனை முறை தான்டி தாலியை கட்ட..."
" எத்தனை முறை நீ கட்டுன ? "
" எத்தனை முறையா ! இந்த ஜெயின்,இப்ப இருக்க,தாலி...போதாதா இன்னும் கட்டனுமா ? "
" நீ தாலியே இல்லமா வாழ கூப்பிட்டாலும் ரது உன்கூடவே வந்திடுவா, தீரா " என்றவனை வாயை பொத்தியவன்,,." என்ன பேச்சு டி....அப்படியெல்லாம் தீரா உன்னை பார்க்க மாட்டான் டி....இந்த வீட்டோட ராணி நீ....நான் உன்னோட சேகவன்....உன்னை நம்பி தான் இங்க இரண்டு ஜிவன் இருக்கு பத்திரமா பார்த்துக்கோ...."
" ஆமா தீரா,சம்மு எங்கே ? எங்க தூங்குறா ? "
" அவள் வேலம்மாள் கிட்ட தூங்கிறா ரதுமா !....நான் அவள அவங்க பொறுப்புலதான் விட்டு வந்தேன்... "
" தீரா,சம்மு என்னைய அம்மாவ ஏத்துப்பாளா...என்னைய அம்மான்னு கூப்பிடுவாளா ! "
" ஏன் ரது உனக்கு அதுல சந்தேகம் கண்டிப்பா அவ உன்னை அம்மான்னே கூப்பிடுவா....அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரதுமா...நீ போனதும் மிஸ் இங்க இருக்க மாட்டாங்களான்னு கேட்டா...அவ,மட்டும் இல்ல,சிவா,ஆன்வர்,காளி,கணேஷ்...
எல்லாரும் நீ இருக்கன்னும் ஆசை படுறாங்க ரதுமா...உன்னை இங்க எல்லாருக்கும் பிடிக்கும் டி.."
" அப்படியா ? நான் செஞ்ச சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் என்ன பிடிக்குமா...." என தாடையில் கைவைத்து யோசிப்பது போலே செய்தவளை கண்டு சிரித்துவிட்டான்....
" எதுக்கு சிரிக்கிற தீரா ? "
" இல்ல ரதுமா.இனி பசங்களோட நிலமையை நினைச்சாத்தான் கவலைக்கிடாமா இருக்கு...கொஞ்சநாள் நீ வேலம்மாள் கிட்ட சமையல் கத்து சமையேன்....ப்ளிஸ் " என்றான்...
" அவ்வளவு மோசமாவ சமைக்கிறேன் தீரா..." முகம்,வாடி கேட்டவளை அணைத்தவன்...இல்லாடா முதல்முறையா கிச்சன் போயிருக்கேள அதான் இனி எல்லாம் சரியாகிடும்...அப்புறம் ரதுமா நீ கொஞ்ச நாள் கழிச்சே வேலைக்கு போயேன்.... இப்பதைக்கு நீ வேலைக்கு போகவேணாம் ...கொஞ்ச நாள் ஆகட்டும்...ஒரு சேப்டிக்கு தான் சொல்லுறேன்..." சரியென தலையாட்டியவள்.அவன் நெஞ்சில் தஞ்சமென புகுந்தான்....இருவரும் அணைத்தவாறே வெகு நாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினர்.....
மருந்து வீரியத்தில் உறங்கிகொண்டிருந்தாள் ரது..அவளின் கைகதை பற்றி அருகில் அமர்த்திருந்தான் தீரா,...
அவன் எதனை பற்றியும் சிந்திக்கவில்லை....சிந்தனை முழுவதும் ரதுவே...அவள் எழுந்து தீரா என அழைத்தாளே போதும் என்ற எண்ணம் மட்டுமே...சம்மூவை வேலம்மாள் பார்த்துக்கொள்ள சொன்னவன்..சிவா எவ்வளவு அழைத்தும் உண்ண மறுத்துவிட்டான்...அவளயே கண்கொட்டாமல் பார்த்திருந்தவன்..அவளின் அருகே சென்று அவளது நெஞ்சில் தலைவைத்து சேயாய் நெருங்கி அணைத்து படுத்துக்கொண்டு...
சிறிது நேரம் கழித்தே மெதுவாக கண்விழித்தாள்....கண்ணை சூழலவிட்டவளுக்கு நெஞ்சில் ஓர் நிம்மதி தீரா அறையில் இருப்பதை நினைத்து... அவள் எழமுயல அவளால் முடியவில்லை....தன்மேல் நெஞ்சில் தலை வைத்திருக்கும் தீராவை பார்த்தாள்...அவனருகில் தாலி அவள் நெஞ்சில் இருக்க...உயிர்பிழைத்தது இன்றி,இத்தனை நாள் வேண்டியது கிடைத்த சந்தோசத்தில் இருந்தாள்...
தல வலக்கரத்தால்,அவனது கண்ணங்களை மெல்ல வருடியவள் அவள் நெற்றியில் இதழ்பதித்தாள்...அவன் தீண்டலில் கண்விழித்தவன்...அவள் கண்விழித்ததை கண்டு இழந்ததை மீண்டும் பெற்றதும் இறுக்கப்பற்றிக்கொள்ளும் குழந்தையாய் அவளை இறுக்க கட்டி அணைத்தான்.....நெற்றி,கண்ணம் கண் மூக்கென இதழ்பதித்தான்...நூலளவு கூட இடைவெளி இன்றி இருவரும் முக்கும் உரசும் அளவில் நெருங்கி இருந்தனர்...
"ஏன் ரதுமா உனக்கு இந்த தீரா மேல நம்பிக்கை இல்லையா நான் உன்னை அவனோட மனைவியாக விட்டுவேனா ? எதுக்கு டி இப்படி பண்ண,தீராவோட உயிரே நீ தான்டி..நீ போயிட்டா இது வெறும் பிணம் டி....இனி நீ இந்த தீராவோட பொண்டாட்டி, இனி யாரு நினைச்சாலும் உன்னை என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது ரதுமா...உனக்கு எந்த சூழ்நிலை வந்தாலும் இது போல ஒரு முடிவு எடுக்கமாட்டேன் என் மேல சத்தியம் பண்ணு டி ...." என அவள் கையை தன் தலையில் வைத்தான்...
" இந்த உடல் இருக்கிற வரைக்கும் என் உயிர் இருக்கும் தீரா,இது போல எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.." என்றாள்...,அவளின் மென்மையான இதழை வன்மையாக சிறையெடுத்தான்...
இதுனால் வரையில் பட்ட துன்பம்,வேதனை,வலி, பிரிவு அணைத்தையும் மறக்கவே செய்தான் அம்முத்தததில்..,அவளும் அதை காதலாய் ஏற்றாள்...மெல்ல அவளை விடுவித்தான்...
சிறு நாணம் கொள்ள அவன் விழிகளை நோக்கிடாத பெண்ணவள் சிரம் தாழ்த்தவே அவளது நாடியை உயர்த்தி விழிகளை நோக்கச்செய்தான்.அவனது விழிகளை ஏதேதோ கூறவே அவனை காணத்தவித்தாள் மங்கயவள்...
" தீரா,சாப்பிட்டியா ? " என அவள் கேட்க..." நீ கண்விழிக்கிற வரைக்கும் எதுவும் தோனல டி....நீ இப்படி பண்ணதும் நின்ன இதயம் இப்பதான்துடிக்கிது...இவ்வளவு நேரம் நான் என்னவா இருந்தேன் எனக்கே தெரியலடி...." என்றவனை நெற்றியில் மீண்டும் முத்தத்தை பதித்தவள்...
" வா,சாப்பிடலாம் " என எழுந்தாள்..அவனை அழைத்து டைனிங் டெபிளில் அமரவைத்தவள் பரிமாறினாள்.....
அவன் முதலில் அவளுக்கு ஊட்டினான்...பின் அவள் ஊட்ட இருவரும் உண்டனர்...அவளை தூக்கிகொண்டே தன் அறைக்குள் சென்றான்......
" ரதுமா...நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா ?..." என்றவனை பார்த்தவள்...
" தீரா,நான் உன் பொண்டாட்டிடா...நீ கூப்பிட்டா வர போறேன்......நீ தாலி கட்டினத்த என்னால பார்க்க முடியல தீரா....இன்னோரு முறை கட்டுறீயா..."
" அடியே ! எத்தனை முறை தான்டி தாலியை கட்ட..."
" எத்தனை முறை நீ கட்டுன ? "
" எத்தனை முறையா ! இந்த ஜெயின்,இப்ப இருக்க,தாலி...போதாதா இன்னும் கட்டனுமா ? "
" நீ தாலியே இல்லமா வாழ கூப்பிட்டாலும் ரது உன்கூடவே வந்திடுவா, தீரா " என்றவனை வாயை பொத்தியவன்,,." என்ன பேச்சு டி....அப்படியெல்லாம் தீரா உன்னை பார்க்க மாட்டான் டி....இந்த வீட்டோட ராணி நீ....நான் உன்னோட சேகவன்....உன்னை நம்பி தான் இங்க இரண்டு ஜிவன் இருக்கு பத்திரமா பார்த்துக்கோ...."
" ஆமா தீரா,சம்மு எங்கே ? எங்க தூங்குறா ? "
" அவள் வேலம்மாள் கிட்ட தூங்கிறா ரதுமா !....நான் அவள அவங்க பொறுப்புலதான் விட்டு வந்தேன்... "
" தீரா,சம்மு என்னைய அம்மாவ ஏத்துப்பாளா...என்னைய அம்மான்னு கூப்பிடுவாளா ! "
" ஏன் ரது உனக்கு அதுல சந்தேகம் கண்டிப்பா அவ உன்னை அம்மான்னே கூப்பிடுவா....அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரதுமா...நீ போனதும் மிஸ் இங்க இருக்க மாட்டாங்களான்னு கேட்டா...அவ,மட்டும் இல்ல,சிவா,ஆன்வர்,காளி,கணேஷ்...
எல்லாரும் நீ இருக்கன்னும் ஆசை படுறாங்க ரதுமா...உன்னை இங்க எல்லாருக்கும் பிடிக்கும் டி.."
" அப்படியா ? நான் செஞ்ச சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் என்ன பிடிக்குமா...." என தாடையில் கைவைத்து யோசிப்பது போலே செய்தவளை கண்டு சிரித்துவிட்டான்....
" எதுக்கு சிரிக்கிற தீரா ? "
" இல்ல ரதுமா.இனி பசங்களோட நிலமையை நினைச்சாத்தான் கவலைக்கிடாமா இருக்கு...கொஞ்சநாள் நீ வேலம்மாள் கிட்ட சமையல் கத்து சமையேன்....ப்ளிஸ் " என்றான்...
" அவ்வளவு மோசமாவ சமைக்கிறேன் தீரா..." முகம்,வாடி கேட்டவளை அணைத்தவன்...இல்லாடா முதல்முறையா கிச்சன் போயிருக்கேள அதான் இனி எல்லாம் சரியாகிடும்...அப்புறம் ரதுமா நீ கொஞ்ச நாள் கழிச்சே வேலைக்கு போயேன்.... இப்பதைக்கு நீ வேலைக்கு போகவேணாம் ...கொஞ்ச நாள் ஆகட்டும்...ஒரு சேப்டிக்கு தான் சொல்லுறேன்..." சரியென தலையாட்டியவள்.அவன் நெஞ்சில் தஞ்சமென புகுந்தான்....இருவரும் அணைத்தவாறே வெகு நாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினர்.....