சிறைச்சாலையில் ஆயுள் கைதியாக மாணிக்கப்பெருமாளுக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம்....உள்ளே அவரை காண யாருமே வரதா நிலையில் வேதனை கொண்டு அங்கிருப்போருடன் பேசாத தனித்து இருந்தார்......
சிறைச்சாலையில் உள்ள காவல் அதிகாரியிடம் தனது பதவி பணத்தை காட்டி அனுமதி வாங்கி அவரை காணச்சென்றான் வித்தேஸ்......
மாணிக்க பெருமாளை அழைத்து வந்தனர்.....' தன்னை காண யாரு வந்திருப்பார்கள் ' எண்ணிக்கொண்டே வந்தவர்....தன் முன்னே இதுவரை காண நபராக இருக்கவே குழம்பி போய் இருந்தார்...அவரை தனித்துவிட்ட காவல் அதிகாரி தள்ளி சென்று நின்றார்....
" நீங்க தானே மாணிக்கப்பெருமாள்....." என்றான் வித்தேஸ்...
" ஆமா,நீங்க யாரு...எதுக்கு என்னைய தேடி வந்திருக்கீங்க...," என்றவர்..
" எதிரியோட எதிரி நண்பர் சொல்லுவாங்க....நான் உங்க நண்பரா இப்போ வந்திருக்கேன்..." என்றான் வித்தேஸ்..
" நண்பரா ? "
" ஆமா,உங்களுக்கு எப்படி தீரா எதிரியோ அதுபோல எனக்கும் தீரா எதிரித்தான்....,என்னை அவன் ரொம்ப அவமான படுத்தி என் காதலியை என்கிட்ட இருந்து பிரிச்சு என்னை பைத்தியமா அழைவைச்சு என் வாழ்க்கை அழிச்சுட்டான்...அதுமட்டுமில்ல எனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து உங்க பொண்ண அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவன பழிவாங்கனும் எனக்கு உங்க உதவி வேணும்....." என்றான்..
" நான் ஜெயில் இருக்கேன்...என்னால எப்படி உதவ முடியும்...."
" நான் உங்களை தப்பிக்க விடுறேன்...நீங்களும் நானும் சேர்ந்தே அவனை கொல்லனும்..." என்றான்
" நீ நினைச்சா உன்னால கொல்ல முடியுமே..எதுக்கு நீ என் உதவி எதிர்பார்க்கிற..."
" நான் ஒரு போலீஸ்..,,என் பெயர் அதுல வரக்கூடாது....நீங்க எப்படியும் அவன கொல்லத்துடிச்சுட்டு தானே இருக்கீங்க..அதான் உங்க உதவி தேடி வந்திருக்கேன்....என்னால இத தனியா செய்ய முடியும் தோனலை அதான் உங்க கிட்ட உதவி கேட்க வந்திருக்கேன்...நீங்க எனக்கு உதவி செய்தால்,நான் உங்களை வெளிய எடுக்கிறேன்...நீங்க பழைய படி பெரும் புகழோடும் இருக்கலாம் உங்களுக்கு ஒரு சம்ராஜ்ஜியத்தை உருவாக்கிகலாம்...உங்களுக்கு எதிரின்னு இருந்த தீராவும் இருக்க மாட்டான்....என்ன சொல்லிறீங்க...,உடனே சொல்லனும் இல்லை யோசீங்க...உங்களுக்கு சரின்னா இங்க இருக்க வார்டன் கிட்ட சொல்லுங்க,....நான் அவர்கிட்ட பேசி உங்களை தப்பிக்க வைக்கிறேன்....நீங்க சொல்லுற முடிவுல தான் இருக்கு...." என்றான்...
" ம்ம்...." என்றவர் அவனை ஆழமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட...' டேய் தீரா....உன் மாமானார வச்சே உன் கதைய முடிக்கிறேன் டா....' என்றவன் அங்கிருந்து சென்றான்....
பாதரியாரின் பிரசங்கம் அந்த வளாகம் முழுவதும் ஒலிக்கவே....கேத்ரீனும்,நிசானும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.இதுனால் வரை கோயில்,ஜர்ஜ் என்று போகாத மனுசன் தனக்காக கோயில்,ஜர்ஜ் என வந்திருக்கும் கணவனை காண பெருமிதமாக இருந்தது அவளுக்கு ....அவனையே பார்த்துக்கொண்டிருக்க...அவளை கண்ட அவனோ " என்ன ? " என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்,..அவள் ஒன்னுமில்லை என்று தலையசைத்தவள்..அவன் கைகளை இறுக்கப்பற்றினாள்...அவனும் அக்கைகளை தன்னிருகைகளுக்கு பத்திரபடுத்திக்கொண்டான்...
பிரசங்கம் முடிந்திடவே..இருவரும் வெளியே வர அவளோ அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள்....
" என்னாச்சு ரீனுமா...வா போலாம் " என்றவன் அழைக்க...," தனு...இங்க வந்து உட்காரு " தனது பக்கத்தில் அமருமாறும் கைகளை இருக்கையில் தட்டினாள்....அவனும் அவள் பக்கத்தில் அமரவே..,அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்,..
" என்ன ரீனு,உட்கார சொல்லிட்டு இப்படி பார்க்கிற ? இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேனோ சைட் ஓவரா அடிக்கிறியே...." என்றவனை பார்த்து மெல்லிதாய் சிரித்தவள்...
" தனு, நான் எங்க அம்மா,அப்பாவ பார்த்ததே இல்லை....குழந்தைங்களோடு குழத்தைகளா நானும் வளர்ந்தேன் நான் அனாதையா ...ஒரு அன்னையோட அணைப்பு அப்பாவோட தோழமை இதெல்லாம் எனக்கும் கிடைக்காத பல முறை ஏங்கிருக்கேன்..
ஆன நீ வந்ததுக்கு அப்புறமா எல்லாம் மாறி போச்சு தனு..எனக்கெல்லாமே நீ தான்..எனக்குன்னு,அம்மா,அப்பான்னு கொடுத்தவன் நீ....,நன்றி தனுமா.." என்றவளை,மெல்லமாய் அணைத்தவன்,
" என்ன ரீனு...இப்ப எதுக்கு பழையதை எல்லாம் பேசிட்டு அதுலையும் நன்றி வேற லூசு........" என்றான்
" இல்ல, தனு....உன்னால தான் எனக்கு சந்தோசமே கிடைச்சிருக்கு...ஏன் உன்னால தான் நமக்கு ஒரு புது சொந்தம் வரபோகுது....உன்னால எனக்கு ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சது போல...நாமலும் நல்ல அப்பா அம்மாவ இருக்க நம்ம வீடுக்கு ஒரு புது சொந்தம் வர போகுது தனு....." என்றாள் கண்களில் நீர் சுரக்க...
" ஹேய் ரீனு உண்மையாவ..." என அவள் முகமேந்தி கேட்க தலையாட்டினாள்...அவள் நெற்றியில் முத்தமிட்டவன்..,அங்கையே துள்ளி குத்தித்தான்...
" என்னாச்சு நிசான்,ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல..." அங்கே பாதர் வர..இருவரும் சேர்ந்து நின்று அவரிடம் ஆசி பெற்று,அவர்கள் அன்னை தந்தை ஆனதை கூறினார்கள்..
" ரொம்ப சந்தோசம் கேத்ரீன் குடும்ப குழந்தையின்னு வாழுறதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குமா...இரண்டுபேரும் சந்தோசமா இருங்க.....காட் ப்ளஸ் யூ.." என்று சென்றுவிட...
அவளைஅழைத்துக்கு ஹாஸ்பிட்டல் விரைந்தான்..அங்கே டாக்டரிடம் செக்கப் செய்து கர்ப்பமானதை உறுதி செய்துவிட்டு...ஸ்வீட் எல்லாம் வாங்கிகொண்டு வீடு திரும்பினர்..
அன்னை சமையல் செய்ய....ஹாலில் நாதன் அமர்ந்து டீ.வி பார்த்தார்....
" அப்பா.....! " என அழைத்துகொண்டே உள்ளே வந்தவன் அவர் அருகினில் அமர்ந்தான்...
" என்ன விசயம் மகனே ! ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி இருக்கு.." என்றார்..
" ஆமா...ஆன இனி உங்களையும் என்னையும் அம்மா கண்டுக்கவே போறதில்லைப்பா...."
" ஏன்டா இப்ப மட்டும் கண்டுகிறாளா.என்னைக்கு கேத்துமா வந்தாளோ நம்மலை தான் கண்டுகிறதே இல்லையே,..,,"
" ஆமா அப்பா இன்னோரு விசயமும் இருக்கு அத சொன்ன நம்மலை மறந்திடுவாங்க...." என்றான்...
" ஆமாடா...எனக்கு என் மருமகளை பிடிக்கும்...நான் கவனிக்கிறேன் உங்களுக்கு என்ன பொறாமை அதில...." என்று வந்தார்...
" ஆமா மா ஆமா பொறாமை தான்....இப்ப அதை கொடு...." என கையில் இருந்த கரண்டியை வாங்கி கீழே வைத்தவன் நாதனை அவர் பக்கத்தில் நிற்க வைத்து....
இருவரும் சேர்ந்து நிற்கவே அவர்கள் காலில் விழுந்தனர்.
" என்னாச்சு மகனே ! காலைவிழுந்திட்டு என்ன விஷேசம்..." என்றவர் கேட்க..
" வேறென்ன,நீங்க தாத்தா பாட்டி ஆயிட்டீங்க நாங்க அம்மா அப்பாவ ஆயிட்டோம்..." என்றான்.
தேவரிசிக்கு மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்...கேத்ரீனை அணைத்து நெற்றி கண்ணம் என முத்தமிட்டவர் அவளை வழித்து நெற்றிமுறித்தார்....
" ஐயோ ! என்னால சந்தோசத்தை தாங்கவே முடியல.....இரு இரு என உள்ளே சென்றவர் கொஞ்சமாக இருவருக்கும் இனிப்பை தந்தார்..." நீ போய் ரெஸ்ட் எடு கேத்துமா....டேய் அவளை கூட்டிட்டு போடா..." என்றவர் அனுப்பிவைத்தார்...
தன்னறைக்கு உள்ளே இருவர் வந்ததும் அவளை வாரி அணைத்துக்கொண்டான்....அவளும்,
அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்...,இருவரும் அந்த அமைதியை தருணத்தை காதலாய் கொண்டனர்...
வீடே நிசப்தமாக இருக்க,...வேலையிலிருந்து இரவு வீடு திரும்பிய தீரா,சிவா இருவருக்கும் சந்தேகம் ஆனது...
" எங்க யாரையும் காணோம்,காளி,ஆன்வர்,ஆண்டனி,
கணேஷ்....எங்கடா யாரையும் காணோம்...." என்றான் தீரா..
" ஆமாண்ணா....யாரையும் காணோம் " என்றவன் அவர்கள் பெயரை சொல்லி அழைக்க....அவர்களோ கிச்சனிலிருந்து சத்தம் கொடுத்தனர்...
தீரா,சிவாவும் வந்து பார்க்க அவர்கள் கீழே காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தனர்....ரது மேடையில் அமைந்திருக்க...வேலம்மாள் நின்று வேடிக்கை பார்த்தார்...
" என்னங்கடா பண்றீங்க ? " சிவா கேட்க..
" யோவ்,அண்ணா பார்த்தா தெரியல காய் கட் பண்றோம்..." காளி கூற...
" டேய் காய் தானடா கட் பண்ற எதுக்கு அழுகிற..." என்றவன் கணேஷ் பார்த்துக்கேட்க....
" யோவ்,வெங்காயம்யா,முடியல....." என கண்ணை துடைத்தவாறே கூறினான்..
சிறைச்சாலையில் உள்ள காவல் அதிகாரியிடம் தனது பதவி பணத்தை காட்டி அனுமதி வாங்கி அவரை காணச்சென்றான் வித்தேஸ்......
மாணிக்க பெருமாளை அழைத்து வந்தனர்.....' தன்னை காண யாரு வந்திருப்பார்கள் ' எண்ணிக்கொண்டே வந்தவர்....தன் முன்னே இதுவரை காண நபராக இருக்கவே குழம்பி போய் இருந்தார்...அவரை தனித்துவிட்ட காவல் அதிகாரி தள்ளி சென்று நின்றார்....
" நீங்க தானே மாணிக்கப்பெருமாள்....." என்றான் வித்தேஸ்...
" ஆமா,நீங்க யாரு...எதுக்கு என்னைய தேடி வந்திருக்கீங்க...," என்றவர்..
" எதிரியோட எதிரி நண்பர் சொல்லுவாங்க....நான் உங்க நண்பரா இப்போ வந்திருக்கேன்..." என்றான் வித்தேஸ்..
" நண்பரா ? "
" ஆமா,உங்களுக்கு எப்படி தீரா எதிரியோ அதுபோல எனக்கும் தீரா எதிரித்தான்....,என்னை அவன் ரொம்ப அவமான படுத்தி என் காதலியை என்கிட்ட இருந்து பிரிச்சு என்னை பைத்தியமா அழைவைச்சு என் வாழ்க்கை அழிச்சுட்டான்...அதுமட்டுமில்ல எனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து உங்க பொண்ண அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவன பழிவாங்கனும் எனக்கு உங்க உதவி வேணும்....." என்றான்..
" நான் ஜெயில் இருக்கேன்...என்னால எப்படி உதவ முடியும்...."
" நான் உங்களை தப்பிக்க விடுறேன்...நீங்களும் நானும் சேர்ந்தே அவனை கொல்லனும்..." என்றான்
" நீ நினைச்சா உன்னால கொல்ல முடியுமே..எதுக்கு நீ என் உதவி எதிர்பார்க்கிற..."
" நான் ஒரு போலீஸ்..,,என் பெயர் அதுல வரக்கூடாது....நீங்க எப்படியும் அவன கொல்லத்துடிச்சுட்டு தானே இருக்கீங்க..அதான் உங்க உதவி தேடி வந்திருக்கேன்....என்னால இத தனியா செய்ய முடியும் தோனலை அதான் உங்க கிட்ட உதவி கேட்க வந்திருக்கேன்...நீங்க எனக்கு உதவி செய்தால்,நான் உங்களை வெளிய எடுக்கிறேன்...நீங்க பழைய படி பெரும் புகழோடும் இருக்கலாம் உங்களுக்கு ஒரு சம்ராஜ்ஜியத்தை உருவாக்கிகலாம்...உங்களுக்கு எதிரின்னு இருந்த தீராவும் இருக்க மாட்டான்....என்ன சொல்லிறீங்க...,உடனே சொல்லனும் இல்லை யோசீங்க...உங்களுக்கு சரின்னா இங்க இருக்க வார்டன் கிட்ட சொல்லுங்க,....நான் அவர்கிட்ட பேசி உங்களை தப்பிக்க வைக்கிறேன்....நீங்க சொல்லுற முடிவுல தான் இருக்கு...." என்றான்...
" ம்ம்...." என்றவர் அவனை ஆழமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட...' டேய் தீரா....உன் மாமானார வச்சே உன் கதைய முடிக்கிறேன் டா....' என்றவன் அங்கிருந்து சென்றான்....
பாதரியாரின் பிரசங்கம் அந்த வளாகம் முழுவதும் ஒலிக்கவே....கேத்ரீனும்,நிசானும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.இதுனால் வரை கோயில்,ஜர்ஜ் என்று போகாத மனுசன் தனக்காக கோயில்,ஜர்ஜ் என வந்திருக்கும் கணவனை காண பெருமிதமாக இருந்தது அவளுக்கு ....அவனையே பார்த்துக்கொண்டிருக்க...அவளை கண்ட அவனோ " என்ன ? " என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்,..அவள் ஒன்னுமில்லை என்று தலையசைத்தவள்..அவன் கைகளை இறுக்கப்பற்றினாள்...அவனும் அக்கைகளை தன்னிருகைகளுக்கு பத்திரபடுத்திக்கொண்டான்...
பிரசங்கம் முடிந்திடவே..இருவரும் வெளியே வர அவளோ அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள்....
" என்னாச்சு ரீனுமா...வா போலாம் " என்றவன் அழைக்க...," தனு...இங்க வந்து உட்காரு " தனது பக்கத்தில் அமருமாறும் கைகளை இருக்கையில் தட்டினாள்....அவனும் அவள் பக்கத்தில் அமரவே..,அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்,..
" என்ன ரீனு,உட்கார சொல்லிட்டு இப்படி பார்க்கிற ? இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேனோ சைட் ஓவரா அடிக்கிறியே...." என்றவனை பார்த்து மெல்லிதாய் சிரித்தவள்...
" தனு, நான் எங்க அம்மா,அப்பாவ பார்த்ததே இல்லை....குழந்தைங்களோடு குழத்தைகளா நானும் வளர்ந்தேன் நான் அனாதையா ...ஒரு அன்னையோட அணைப்பு அப்பாவோட தோழமை இதெல்லாம் எனக்கும் கிடைக்காத பல முறை ஏங்கிருக்கேன்..
ஆன நீ வந்ததுக்கு அப்புறமா எல்லாம் மாறி போச்சு தனு..எனக்கெல்லாமே நீ தான்..எனக்குன்னு,அம்மா,அப்பான்னு கொடுத்தவன் நீ....,நன்றி தனுமா.." என்றவளை,மெல்லமாய் அணைத்தவன்,
" என்ன ரீனு...இப்ப எதுக்கு பழையதை எல்லாம் பேசிட்டு அதுலையும் நன்றி வேற லூசு........" என்றான்
" இல்ல, தனு....உன்னால தான் எனக்கு சந்தோசமே கிடைச்சிருக்கு...ஏன் உன்னால தான் நமக்கு ஒரு புது சொந்தம் வரபோகுது....உன்னால எனக்கு ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சது போல...நாமலும் நல்ல அப்பா அம்மாவ இருக்க நம்ம வீடுக்கு ஒரு புது சொந்தம் வர போகுது தனு....." என்றாள் கண்களில் நீர் சுரக்க...
" ஹேய் ரீனு உண்மையாவ..." என அவள் முகமேந்தி கேட்க தலையாட்டினாள்...அவள் நெற்றியில் முத்தமிட்டவன்..,அங்கையே துள்ளி குத்தித்தான்...
" என்னாச்சு நிசான்,ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல..." அங்கே பாதர் வர..இருவரும் சேர்ந்து நின்று அவரிடம் ஆசி பெற்று,அவர்கள் அன்னை தந்தை ஆனதை கூறினார்கள்..
" ரொம்ப சந்தோசம் கேத்ரீன் குடும்ப குழந்தையின்னு வாழுறதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குமா...இரண்டுபேரும் சந்தோசமா இருங்க.....காட் ப்ளஸ் யூ.." என்று சென்றுவிட...
அவளைஅழைத்துக்கு ஹாஸ்பிட்டல் விரைந்தான்..அங்கே டாக்டரிடம் செக்கப் செய்து கர்ப்பமானதை உறுதி செய்துவிட்டு...ஸ்வீட் எல்லாம் வாங்கிகொண்டு வீடு திரும்பினர்..
அன்னை சமையல் செய்ய....ஹாலில் நாதன் அமர்ந்து டீ.வி பார்த்தார்....
" அப்பா.....! " என அழைத்துகொண்டே உள்ளே வந்தவன் அவர் அருகினில் அமர்ந்தான்...
" என்ன விசயம் மகனே ! ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி இருக்கு.." என்றார்..
" ஆமா...ஆன இனி உங்களையும் என்னையும் அம்மா கண்டுக்கவே போறதில்லைப்பா...."
" ஏன்டா இப்ப மட்டும் கண்டுகிறாளா.என்னைக்கு கேத்துமா வந்தாளோ நம்மலை தான் கண்டுகிறதே இல்லையே,..,,"
" ஆமா அப்பா இன்னோரு விசயமும் இருக்கு அத சொன்ன நம்மலை மறந்திடுவாங்க...." என்றான்...
" ஆமாடா...எனக்கு என் மருமகளை பிடிக்கும்...நான் கவனிக்கிறேன் உங்களுக்கு என்ன பொறாமை அதில...." என்று வந்தார்...
" ஆமா மா ஆமா பொறாமை தான்....இப்ப அதை கொடு...." என கையில் இருந்த கரண்டியை வாங்கி கீழே வைத்தவன் நாதனை அவர் பக்கத்தில் நிற்க வைத்து....
இருவரும் சேர்ந்து நிற்கவே அவர்கள் காலில் விழுந்தனர்.
" என்னாச்சு மகனே ! காலைவிழுந்திட்டு என்ன விஷேசம்..." என்றவர் கேட்க..
" வேறென்ன,நீங்க தாத்தா பாட்டி ஆயிட்டீங்க நாங்க அம்மா அப்பாவ ஆயிட்டோம்..." என்றான்.
தேவரிசிக்கு மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்...கேத்ரீனை அணைத்து நெற்றி கண்ணம் என முத்தமிட்டவர் அவளை வழித்து நெற்றிமுறித்தார்....
" ஐயோ ! என்னால சந்தோசத்தை தாங்கவே முடியல.....இரு இரு என உள்ளே சென்றவர் கொஞ்சமாக இருவருக்கும் இனிப்பை தந்தார்..." நீ போய் ரெஸ்ட் எடு கேத்துமா....டேய் அவளை கூட்டிட்டு போடா..." என்றவர் அனுப்பிவைத்தார்...
தன்னறைக்கு உள்ளே இருவர் வந்ததும் அவளை வாரி அணைத்துக்கொண்டான்....அவளும்,
அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்...,இருவரும் அந்த அமைதியை தருணத்தை காதலாய் கொண்டனர்...
வீடே நிசப்தமாக இருக்க,...வேலையிலிருந்து இரவு வீடு திரும்பிய தீரா,சிவா இருவருக்கும் சந்தேகம் ஆனது...
" எங்க யாரையும் காணோம்,காளி,ஆன்வர்,ஆண்டனி,
கணேஷ்....எங்கடா யாரையும் காணோம்...." என்றான் தீரா..
" ஆமாண்ணா....யாரையும் காணோம் " என்றவன் அவர்கள் பெயரை சொல்லி அழைக்க....அவர்களோ கிச்சனிலிருந்து சத்தம் கொடுத்தனர்...
தீரா,சிவாவும் வந்து பார்க்க அவர்கள் கீழே காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தனர்....ரது மேடையில் அமைந்திருக்க...வேலம்மாள் நின்று வேடிக்கை பார்த்தார்...
" என்னங்கடா பண்றீங்க ? " சிவா கேட்க..
" யோவ்,அண்ணா பார்த்தா தெரியல காய் கட் பண்றோம்..." காளி கூற...
" டேய் காய் தானடா கட் பண்ற எதுக்கு அழுகிற..." என்றவன் கணேஷ் பார்த்துக்கேட்க....
" யோவ்,வெங்காயம்யா,முடியல....." என கண்ணை துடைத்தவாறே கூறினான்..