மருத்துவமனையில் ரதுவை பார்த்துவிட்டு மகாலக்ஷ்மியின் கண்ணீல்,படாதவாறு சென்றாலும் அவன் ரதுவிற்காக வைத்துச்சென்ற பூச்செண்டை பார்த்தவர் தீராவின் கையெழுத்தை வைத்தே வந்தது தீரா என்று உறுதிபடுத்தினார்....
' தீரா ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர்.அதை ரதுவிடம் மறைத்தார்...." தெரியல ரதுமா,மாத்தி கூட வைச்சுட்டு போயிருப்பாங்க " என்று அதை குப்பை தொட்டியில் போட சென்றார்...
" மா,.மா...என்ன பண்ண போற " என்றவள் விழிகளை பெரியதாய் விரித்து கேட்டாள்.
" குப்பை தொட்டியில போட போறேன் டி..." என்றவரை மறித்தவள் " மா,.அழகான மஞ்சகலர் பூமா,எனக்கு ரொம்ப பிடிச்ச பூ,கலரும் கூட அத போட எப்படிமா உனக்கு மனசு வருது பீளிஸ் மா,அத என்கிட்ட கொடுமா.." என்றாள்
" இது வாடி போயிரும் டி இத வச்சு என்ன பண்ண போற..." என்றவர் கேட்க..." நான் என்னமோ பண்றேன் பீளிஸ் அத கொடு..." என்றாள்
வேறு வழியின்றி அதனை அவளிடம் கொடுத்தார்,...வாங்கியவள் தன்நெஞ்சோடு வைத்துக்கொண்டாள்...இதை பார்த்தவருக்கு உள்குள்ளே உதறல் ஆனது....
" ஐயா,ரதும்மா
கண்விழிச்சடாங்கய்யா பாப்பாக்கு இனி ஒன்னுல்லை சொல்லிடாங்க வலதுகையில குண்டு பட்டதால குண்ட எடுத்து கட்டு போட்டுருங்க மத்தப்படி பாப்பா நல்லாருக்குங்கய்யா " என்றார் மருது மாணிக்கத்தின் விசுவாசி வருஷக்கணக்காக அவருடன் இருப்பவர் நம்பிக்கையானவர்...மாணிக்கத்தின் அனைத்து வேலையும் இவருக்கு தெரியும் இவரின் கீழ்தான் அத்தனையும் கவனிக்க பட்டு வருகிறது...கல்யாணம் ஆகாதவர் இருந்தும் பிரணவையும் ரதுவை தன் பிள்ளையாக பார்த்து வளர்த்தவர்..மாணிக்கத்தை விட ' மாமா ' என்று இவர் மேல் பாசமாக இருந்தனர்...
" நிஜமாவா,மருது என் பாப்பாக்கு ஒன்னுமாகலைல அவ பிழைச்சுடாள.." என்று மாணிக்கபெருமாள் கண்ணில் பாசநிறைத்து கேட்டதை அறியாமல் போவாரா மருது..." ஆமாங்கய்யா பாப்பா பிழைச்சுருச்சு...." என்று மாணிக்கத்தின் கைப்பற்றினார்...
அப்பொழுது அவரின் காலுக்கீழே ஒருவன் வந்து விழுந்தான்....
" ஐயா,நான் தீராவ சுடத்தான் நினைத்தேன்.பாப்பா நடுவுல வந்திருச்சுயா நான் வேணும்முன்னு சுடலையா ..." என்றவன் இருநாட்களாய் அடிவாங்கி கெஞ்சினான்.
" என் பாப்பா பிழைச்சிட்டா,அதுனால நீ தப்பிச்ச என் கண்முன்னாடி நிற்காம ஓடு இங்கிருந்து என்று கத்தினார்.உயிர் பிழைத்ததை நினைத்து உயிரை கையில்பிடித்துகொண்டு ஓடினான்....
தன் கையாளாகினும் தன் மகளை சுட்ட காரணத்திற்காக இருநாட்களாய் அடித்து கொண்டிருந்தார்கள் அவனை..
" ஐயா,உங்களை பார்க்க ஒரு வெளிநாட்காரர்கள் வந்திருக்காரு ஐயா.. " ஒருவன் வந்து கூற
" ம்..,அவர அந்த ஹேஸ்ட் ரூம்ல உட்கார சொல்லு ஐயா வருவாருன்னு சொல்லு " என்றார் மருது.
அவன் சென்றிட..." நீதானமா இருங்கய்யா எல்லாம் சரியாகிடும் " என்றார் மருது.இருவருமாக அந்த வெளிநாட்டவர்களை பார்க்கச்சென்றனர் பெரிய டீல் பேசிக்கொண்டிருந்தனர்..
" யாருயா இவரு எதுக்கு நம்ம ஐயாவ பார்க்க வந்திருக்காரு..." என்றவன் கேட்க." டேய் ஐயா பெரிய டீல் பேசி முடிக்க போறாருடா...இது டீல்,மட்டும் முடிஞ்சு நாம எங்கையோ போக போறோம் டா..." என்றார் மருது.தன்னைதானே அழித்துக்கொள்ளும் டீல் என்று அறியாமல் கையெழுத்திட்டார் மாணிக்க பெருமாள்...
மிளிரும் நட்சத்திரங்களோடு நிலாஅவளின் வருகை நம்மை ரசிக்கவைந்தாலும்.சில நினைவுகள் நம்ம உணர்வுகளை ருசிக்கவே செய்கின்றன....
தனது சிம்மாசனமாய் என்றுமிருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் கண்மூடி பின் சாய்ந்தவன்.தனது ஒற்றை காலை அழுதிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தான் தீரா...
அவன் காலடியில் வந்து அமர்ந்த சிவாவை,கூட கவனிக்காது வேற சிந்தனையில் மூழ்கிருந்தான் தீரா...
" அண்ணா, அண்ணிய பார்த்தீங்களா நல்லாருக்காங்களா..." என்றவன் கேட்ட நொடி விழித்தவன்." சிவா, உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் அவள அண்ணி சொல்லாதேன்னு,..." என்றான் பொய் கோபதோடு.
" இரண்டு வருசத்துக்கு முன்னாடி இதே வாயால தான் நீங்க அவங்கள, அண்ணி கூப்பிடு டா சொன்னிங்க.இரண்டு வருசமா அவங்கள அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன் இப்ப இல்லைன்னு சொன்னா என்னால இத ஏதுக்க முடியாதுண்ணா.எப்பையும் அவங்க தான் அண்ணி நீங்க இல்லைன்னு சொன்னாலும் சொல்லலைனாலும் என்று கண்ணீர் வடித்தவன் எழுந்து சென்றான்.." டேய் சிவா ..சிவா.. " தீராவின் அழைப்பையும் விடுத்து அழுதுக்கொண்டே சென்றான்...கண்ணில் வேதனையோடு அவன் சென்றதை பார்த்தவன் தன் மகள் வருவதை கண்ட அடுத்த நொடியே முகத்தை மாற்றினான்.
" தீராப்பா...." என்று சம்மு ஓடிவர அவளை தூக்கி தன்மடியில் அமர்த்தியவன் " சம்மு குட்டி சாப்பிட்டிங்களா ? "
" ம்ம் ...சாப்பிடேன் தீராப்பா நீ சாப்பிட்டியா " என்றவள் கேட்க.. " இனி தான்டா அப்பா சாப்பிடுவேன். நீசொல்லு இன்னகி ஸ்கூல் எப்படி போச்சு.."
" தீரா,நல்லவே இல்ல பேட் டாபோச்சு.." என்றாள்." ஏன்டா குட்டி பேட்டா போச்சு " என்றவன் கேட்டிட.." எங்க ரதுமிஸ் வரல இன்னகி அவங்களுக்கு அடிபட்டிருச்சாம் அதுனால இனி வரமாட்டாங்களாம் தீரா..." என்றவள் சோகமாக கூற." உனக்கு ரதுமிஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா சம்முகுட்டி..."
" ஆமா தீரா, எனக்கு அவங்கள இவ்வளவு பிடிக்கும் ." என்று தன் கைகளை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரித்து காட்ட ஆச்சரியப்பட்டான் தீரா.." சரி சம்மு குட்டி நாம அவங்களுக்கு சரியாக பிரேயர் பண்ணுவோமா ? " என்றான். " ம் " என்று தலையாட்ட அவளை தூக்கியவாறை பூஜையறைக்கு இருவரும் சென்றனர்..
அவள் இருகையை சேர்த்து அந்த சிவனிடம் வேண்டினாள், " சாமி,என்னோட ரதுமிஸ்க்கு சீக்கிரமா குணமாகி எங்க ஸ்கூலுக்கு வரனும் சாமி,.." என்றே வேண்டினாள்.
தீராவோ, " அப்பா, அவளை நான் மறக்க முயற்சி பண்ணாலும் நீங்க நினைவு வழியாவோ இல்லை நேராக அவளை காட்டியோ மறக்கவிடாம பண்றீங்க..அவன் என்கூட இருந்தா சந்தோசமா இருக்கமாட்டா.என்கூட இருந்தா அவளுக்கு எதாவது ஆகிடும் அவளுக்கு பிடிச்சவங்களோடே வாழட்டுமே இதுவரைக்கும் அவளுக்கு நான் யாருனு தெரியாது இனி அப்படியே இருக்கட்டும் அவ நல்லா வாழட்டும் அப்பா..." என்றவன் வேண்டிக்கொண்டான்.
' தீரா ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர்.அதை ரதுவிடம் மறைத்தார்...." தெரியல ரதுமா,மாத்தி கூட வைச்சுட்டு போயிருப்பாங்க " என்று அதை குப்பை தொட்டியில் போட சென்றார்...
" மா,.மா...என்ன பண்ண போற " என்றவள் விழிகளை பெரியதாய் விரித்து கேட்டாள்.
" குப்பை தொட்டியில போட போறேன் டி..." என்றவரை மறித்தவள் " மா,.அழகான மஞ்சகலர் பூமா,எனக்கு ரொம்ப பிடிச்ச பூ,கலரும் கூட அத போட எப்படிமா உனக்கு மனசு வருது பீளிஸ் மா,அத என்கிட்ட கொடுமா.." என்றாள்
" இது வாடி போயிரும் டி இத வச்சு என்ன பண்ண போற..." என்றவர் கேட்க..." நான் என்னமோ பண்றேன் பீளிஸ் அத கொடு..." என்றாள்
வேறு வழியின்றி அதனை அவளிடம் கொடுத்தார்,...வாங்கியவள் தன்நெஞ்சோடு வைத்துக்கொண்டாள்...இதை பார்த்தவருக்கு உள்குள்ளே உதறல் ஆனது....
" ஐயா,ரதும்மா
கண்விழிச்சடாங்கய்யா பாப்பாக்கு இனி ஒன்னுல்லை சொல்லிடாங்க வலதுகையில குண்டு பட்டதால குண்ட எடுத்து கட்டு போட்டுருங்க மத்தப்படி பாப்பா நல்லாருக்குங்கய்யா " என்றார் மருது மாணிக்கத்தின் விசுவாசி வருஷக்கணக்காக அவருடன் இருப்பவர் நம்பிக்கையானவர்...மாணிக்கத்தின் அனைத்து வேலையும் இவருக்கு தெரியும் இவரின் கீழ்தான் அத்தனையும் கவனிக்க பட்டு வருகிறது...கல்யாணம் ஆகாதவர் இருந்தும் பிரணவையும் ரதுவை தன் பிள்ளையாக பார்த்து வளர்த்தவர்..மாணிக்கத்தை விட ' மாமா ' என்று இவர் மேல் பாசமாக இருந்தனர்...
" நிஜமாவா,மருது என் பாப்பாக்கு ஒன்னுமாகலைல அவ பிழைச்சுடாள.." என்று மாணிக்கபெருமாள் கண்ணில் பாசநிறைத்து கேட்டதை அறியாமல் போவாரா மருது..." ஆமாங்கய்யா பாப்பா பிழைச்சுருச்சு...." என்று மாணிக்கத்தின் கைப்பற்றினார்...
அப்பொழுது அவரின் காலுக்கீழே ஒருவன் வந்து விழுந்தான்....
" ஐயா,நான் தீராவ சுடத்தான் நினைத்தேன்.பாப்பா நடுவுல வந்திருச்சுயா நான் வேணும்முன்னு சுடலையா ..." என்றவன் இருநாட்களாய் அடிவாங்கி கெஞ்சினான்.
" என் பாப்பா பிழைச்சிட்டா,அதுனால நீ தப்பிச்ச என் கண்முன்னாடி நிற்காம ஓடு இங்கிருந்து என்று கத்தினார்.உயிர் பிழைத்ததை நினைத்து உயிரை கையில்பிடித்துகொண்டு ஓடினான்....
தன் கையாளாகினும் தன் மகளை சுட்ட காரணத்திற்காக இருநாட்களாய் அடித்து கொண்டிருந்தார்கள் அவனை..
" ஐயா,உங்களை பார்க்க ஒரு வெளிநாட்காரர்கள் வந்திருக்காரு ஐயா.. " ஒருவன் வந்து கூற
" ம்..,அவர அந்த ஹேஸ்ட் ரூம்ல உட்கார சொல்லு ஐயா வருவாருன்னு சொல்லு " என்றார் மருது.
அவன் சென்றிட..." நீதானமா இருங்கய்யா எல்லாம் சரியாகிடும் " என்றார் மருது.இருவருமாக அந்த வெளிநாட்டவர்களை பார்க்கச்சென்றனர் பெரிய டீல் பேசிக்கொண்டிருந்தனர்..
" யாருயா இவரு எதுக்கு நம்ம ஐயாவ பார்க்க வந்திருக்காரு..." என்றவன் கேட்க." டேய் ஐயா பெரிய டீல் பேசி முடிக்க போறாருடா...இது டீல்,மட்டும் முடிஞ்சு நாம எங்கையோ போக போறோம் டா..." என்றார் மருது.தன்னைதானே அழித்துக்கொள்ளும் டீல் என்று அறியாமல் கையெழுத்திட்டார் மாணிக்க பெருமாள்...
மிளிரும் நட்சத்திரங்களோடு நிலாஅவளின் வருகை நம்மை ரசிக்கவைந்தாலும்.சில நினைவுகள் நம்ம உணர்வுகளை ருசிக்கவே செய்கின்றன....
தனது சிம்மாசனமாய் என்றுமிருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் கண்மூடி பின் சாய்ந்தவன்.தனது ஒற்றை காலை அழுதிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தான் தீரா...
அவன் காலடியில் வந்து அமர்ந்த சிவாவை,கூட கவனிக்காது வேற சிந்தனையில் மூழ்கிருந்தான் தீரா...
" அண்ணா, அண்ணிய பார்த்தீங்களா நல்லாருக்காங்களா..." என்றவன் கேட்ட நொடி விழித்தவன்." சிவா, உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் அவள அண்ணி சொல்லாதேன்னு,..." என்றான் பொய் கோபதோடு.
" இரண்டு வருசத்துக்கு முன்னாடி இதே வாயால தான் நீங்க அவங்கள, அண்ணி கூப்பிடு டா சொன்னிங்க.இரண்டு வருசமா அவங்கள அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன் இப்ப இல்லைன்னு சொன்னா என்னால இத ஏதுக்க முடியாதுண்ணா.எப்பையும் அவங்க தான் அண்ணி நீங்க இல்லைன்னு சொன்னாலும் சொல்லலைனாலும் என்று கண்ணீர் வடித்தவன் எழுந்து சென்றான்.." டேய் சிவா ..சிவா.. " தீராவின் அழைப்பையும் விடுத்து அழுதுக்கொண்டே சென்றான்...கண்ணில் வேதனையோடு அவன் சென்றதை பார்த்தவன் தன் மகள் வருவதை கண்ட அடுத்த நொடியே முகத்தை மாற்றினான்.
" தீராப்பா...." என்று சம்மு ஓடிவர அவளை தூக்கி தன்மடியில் அமர்த்தியவன் " சம்மு குட்டி சாப்பிட்டிங்களா ? "
" ம்ம் ...சாப்பிடேன் தீராப்பா நீ சாப்பிட்டியா " என்றவள் கேட்க.. " இனி தான்டா அப்பா சாப்பிடுவேன். நீசொல்லு இன்னகி ஸ்கூல் எப்படி போச்சு.."
" தீரா,நல்லவே இல்ல பேட் டாபோச்சு.." என்றாள்." ஏன்டா குட்டி பேட்டா போச்சு " என்றவன் கேட்டிட.." எங்க ரதுமிஸ் வரல இன்னகி அவங்களுக்கு அடிபட்டிருச்சாம் அதுனால இனி வரமாட்டாங்களாம் தீரா..." என்றவள் சோகமாக கூற." உனக்கு ரதுமிஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா சம்முகுட்டி..."
" ஆமா தீரா, எனக்கு அவங்கள இவ்வளவு பிடிக்கும் ." என்று தன் கைகளை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரித்து காட்ட ஆச்சரியப்பட்டான் தீரா.." சரி சம்மு குட்டி நாம அவங்களுக்கு சரியாக பிரேயர் பண்ணுவோமா ? " என்றான். " ம் " என்று தலையாட்ட அவளை தூக்கியவாறை பூஜையறைக்கு இருவரும் சென்றனர்..
அவள் இருகையை சேர்த்து அந்த சிவனிடம் வேண்டினாள், " சாமி,என்னோட ரதுமிஸ்க்கு சீக்கிரமா குணமாகி எங்க ஸ்கூலுக்கு வரனும் சாமி,.." என்றே வேண்டினாள்.
தீராவோ, " அப்பா, அவளை நான் மறக்க முயற்சி பண்ணாலும் நீங்க நினைவு வழியாவோ இல்லை நேராக அவளை காட்டியோ மறக்கவிடாம பண்றீங்க..அவன் என்கூட இருந்தா சந்தோசமா இருக்கமாட்டா.என்கூட இருந்தா அவளுக்கு எதாவது ஆகிடும் அவளுக்கு பிடிச்சவங்களோடே வாழட்டுமே இதுவரைக்கும் அவளுக்கு நான் யாருனு தெரியாது இனி அப்படியே இருக்கட்டும் அவ நல்லா வாழட்டும் அப்பா..." என்றவன் வேண்டிக்கொண்டான்.