Thank u so much sisNice
Thank u so much sisNice
Many thanks to u sisSema story dear
மிக்க நன்றி சிஸ்காத்து வாக்கில் காதல்
காத்து வாக்கிங்கில்... காதல் சொல்லி
கண்களை வேர்க்க வெச்சுட்டிங்க.....
கண்டவுடன் காதல்
கடந்த காலத்து காதல்
காலம் கடந்தும் மாறாமல் காதல்
கடல் கடந்து சென்றும் காதல்
கட்டியவளிடம் காதலையும் குடுத்து
கலாட்டாவாய் அடிகளையும் பெற்று
கலகலப்பான காதல் மன்னன் தாமு...
பாட்டியின் சேட்டையும்
படிக்கும் போதும்_ அவர்களுக்கு
பிள்ளை இல்லை என்றதும்
பிசைந்த மனது
பரவசம் ஆனது தத்துப் பிள்ளை
பார்த்து_ அதுவும் இரட்டை பிள்ளை
புரிதல் அழகாய் இருக்கு...
பாப்பி அருமை....
கீதாம்மா மிக்க நன்றிஆஹா அருமையாக இருக்கிறது தாமரைமணாளன் பாப்பியின் காதல்
படிக்கும்போது கண்ணோரம் கண்ணீர் துளிர்க்கிறது