? காத்திருந்த காதலடி ?
யார் யாருக்காக காத்திருக்கிறார்கள்?
இறந்ததாக நினைத்து தினம் தன் காதலியின் நிழற்படத்தோடு பேசி, அவள் நினைவில் வாழும் ஆருஷ்.
இவன் வாழ்க்கையில் இவன் தெய்வமாக வணங்கும் சபரிநாதனின் மகள் தீப்தியின் கண்கள் எப்போதும் ஆருஷின் மேல். அதை கண்டும் காணாமல் போகும் இவன் !எத்தனை நாட்கள்?
இறந்தவள் உயிருடன் வோறோர் இடத்தில் இவனின் நினைவுகள் அழிக்கப்பட்டு, வேறொருவனுக்கு நிச்சயக்கப்பட்டவளாய் ஹர்ஷி!
நடக்குமா இந்த கல்யாணம்??
விதியால் பிரிந்த இவர்கள் மீண்டும் சந்திப்பார்களா? அவளின் நினைவுகள் மீட்டு எடுக்கப்படுமா??
அழகிய எழுத்து நடையில் அருமையாக கதையைக் கொண்டு சென்று இருக்கிறார் ஆத்தர்?????. அந்த காதலுக்குக்கூட வலிக்குமோ என்பது போல் இருக்கிறது இவரின் வார்த்தை ஜாலங்கள். கண் முன்னே காட்சிகளை விரியவும் செய்திருக்கிறார்??.
"காத்திருந்த காதலடி" என் மனைதை நிறைத்தது என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் கார்த்திகா ?? மென்மேலும் தொடர!!!
யார் யாருக்காக காத்திருக்கிறார்கள்?
இறந்ததாக நினைத்து தினம் தன் காதலியின் நிழற்படத்தோடு பேசி, அவள் நினைவில் வாழும் ஆருஷ்.
இவன் வாழ்க்கையில் இவன் தெய்வமாக வணங்கும் சபரிநாதனின் மகள் தீப்தியின் கண்கள் எப்போதும் ஆருஷின் மேல். அதை கண்டும் காணாமல் போகும் இவன் !எத்தனை நாட்கள்?
இறந்தவள் உயிருடன் வோறோர் இடத்தில் இவனின் நினைவுகள் அழிக்கப்பட்டு, வேறொருவனுக்கு நிச்சயக்கப்பட்டவளாய் ஹர்ஷி!
நடக்குமா இந்த கல்யாணம்??
விதியால் பிரிந்த இவர்கள் மீண்டும் சந்திப்பார்களா? அவளின் நினைவுகள் மீட்டு எடுக்கப்படுமா??
அழகிய எழுத்து நடையில் அருமையாக கதையைக் கொண்டு சென்று இருக்கிறார் ஆத்தர்?????. அந்த காதலுக்குக்கூட வலிக்குமோ என்பது போல் இருக்கிறது இவரின் வார்த்தை ஜாலங்கள். கண் முன்னே காட்சிகளை விரியவும் செய்திருக்கிறார்??.
"காத்திருந்த காதலடி" என் மனைதை நிறைத்தது என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் கார்த்திகா ?? மென்மேலும் தொடர!!!