#காலங்களில்அவள்வசந்தம் நாவல் படிச்சேன். அதை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லாம, என்னால அடுத்த story read பண்ணவே முடியாதுன்னு என்னைய ஃபீல் பண்ண வச்ச Story. நானும் நிறையா பாஸ் செக்கரட்ரி love Story படிச்சிருக்கேன். But நான் படிச்சதுல பெஸ்ட் இது தான். அதுலையும் பிரீத்தி character பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல. ஷானுக்காக என்ன வேணும்னாலும் பண்ண ரெடியா இருக்கா, ஆனா அவளோட self respect a யாருக்காகவும் கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காம இருந்தது உண்மையாவே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதுலயும் பிரீத்தி யோட Proposal scene.. seriously Superb.. Unexpected at the same time Unpredictable too அதுல வர்ற எல்லா கேரக்டருமே பெஸ்டா இருந்திச்சு. ஸ்வேதா வோட காதலா இருக்கட்டும், வைஷ்ணவி யோட கடைசி முடிவா இருக்கட்டும், அது ரெண்டுமே எனக்கு. ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நெக்ஸ்ட்.. ஷான் கேரக்டர் ல எனக்கு ரொம்ப பிடிச்சது. அவரோட Possessive தான். Lover oda Past a accept panna mudincha avarukku, பிரீத்தி ய அந்த லவ்வர் கிட்ட கூட விட்டுக் கொடுக்காம இருக்கிறதுலாம். உண்மையாவே வேற லெவல். ஆனா எனக்கு இதெல்லாத்தையும் தாண்டி, எனக்கு இந்த கதையில ரொம்ப பிடிச்சது ஷான்பிரீத் Friendship தான். Athulaiyum antha mokka joke scene ellam ultimate. Sasi murali அவங்களோட கதையில நான் படிச்ச முதல் நாவல் இதுதான். ஆனா ஒரே நாவல் ல அவங்களோட Fan ஆயிட்டேன். அவங்க எழுத்துகள் பற்றி சொல்ல நான் இன்னும் வளரனும். அந்த அளவுக்கு அவங்க எழுத்துகள் அருமை. இதுவரைக்கும் படிக்கல அப்படின்னா கூட மிஸ் பண்ணாம படிங்க. இந்த story book a publish ana kandippa sollunka sis.. keep rocking #sasimurali