Harinidilip
மண்டலாதிபதி
Nice update
Ha ha ha... yakaav eppadi irukkinga... ?? semma comment... as usual you rock ??சஷி ஜி ?அம்மாடி ரொம்ப ட்விஸ்ட் வைக்க போறீங்கன்னு இந்த ud படிச்சா பிறகு தோணுது யா..
Why..??
நிறைய கேள்வி குழப்பம் குடுக்கும் ud இது.
முன்ன ud ல தோணிய என் எண்ணம் எல்லாம் பொய் ஆக்கி விடும் ud இதுன்னு தோணுது.
அய்யோ இப்பிடி குழம்ப விட்டியே தாயீ?
ரைட்..
இப்போ அப்பா மாதேஸ்வர் ஸ்வேதா குணம் கொஞ்சமும் சரியில்லாத. பணம் ஒன்று மட்டுமே அவளது குறி! சுயஒழுக்கம் இல்லாத, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவன்னு புரிந்து கொண்ட மாதிரி,
ஏன் இது அவர் மகனுக்கு இது புரியல ...?, ?
அப்போ அவனுக்கு அழகு கவர்ச்சி தான் முக்கியமா.அது இவன் கண்ணை மறைக்குதா,
இல்ல அப்பாக்கு தெரியாத வேற மறுப்பக்கம் ஸ்வேதா கிட்ட இருக்குமா
உண்மையா அவ நல்லவளா...
ரெண்டு பேரோட காதலும் உண்மையானதா இருக்குமோ..
எனக்கு இத்தனை சந்தேகம் வரும் காரணம்
மாதேஷ்வர் தான் மனைவியின் குணத்தை ப்ரீதியின் பிரதி பிம்பம்மாக பார்ப்பதால் தோணுதா
ப்ரீத்தியின் அவன் மேல் இருக்கும் நம்பிக்கை அவன் ரொம்ப... நல்லவன்னு சொல்லும் போதும் தோணுதா ,
அடேய்? இப்போ இவங்க ரெண்டு பேரோட நட்பு மட்டும் தான் டா அங்க ஆழமாக தெரியுது.
அது ஏன் உன்னதமான நட்பா இருக்க கூடாது அதை காதலன்னு சொல்ல பயமா வேற இருக்கு.
Handsome வேற பின்னாடி நின்னு picture பிடிக்குறான் என்னய நடக்குது ஒரே மர்மாக இருக்கு.
ஒரு வேலை ப்ரீத்திக்கு வேற ஜோடி வருமா... ?
? அய்யோ என்ன இப்பிடி எல்லாம் தோணுது.
யோவ் தல? போயா?
Ha ha ha... yakaav eppadi irukkinga... ?? semma comment... as usual you rock ??சஷி ஜி ?அம்மாடி ரொம்ப ட்விஸ்ட் வைக்க போறீங்கன்னு இந்த ud படிச்சா பிறகு தோணுது யா..
Why..??
நிறைய கேள்வி குழப்பம் குடுக்கும் ud இது.
முன்ன ud ல தோணிய என் எண்ணம் எல்லாம் பொய் ஆக்கி விடும் ud இதுன்னு தோணுது.
அய்யோ இப்பிடி குழம்ப விட்டியே தாயீ?
ரைட்..
இப்போ அப்பா மாதேஸ்வர் ஸ்வேதா குணம் கொஞ்சமும் சரியில்லாத. பணம் ஒன்று மட்டுமே அவளது குறி! சுயஒழுக்கம் இல்லாத, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவன்னு புரிந்து கொண்ட மாதிரி,
ஏன் இது அவர் மகனுக்கு இது புரியல ...?, ?
அப்போ அவனுக்கு அழகு கவர்ச்சி தான் முக்கியமா.அது இவன் கண்ணை மறைக்குதா,
இல்ல அப்பாக்கு தெரியாத வேற மறுப்பக்கம் ஸ்வேதா கிட்ட இருக்குமா
உண்மையா அவ நல்லவளா...
ரெண்டு பேரோட காதலும் உண்மையானதா இருக்குமோ..
எனக்கு இத்தனை சந்தேகம் வரும் காரணம்
மாதேஷ்வர் தான் மனைவியின் குணத்தை ப்ரீதியின் பிரதி பிம்பம்மாக பார்ப்பதால் தோணுதா
ப்ரீத்தியின் அவன் மேல் இருக்கும் நம்பிக்கை அவன் ரொம்ப... நல்லவன்னு சொல்லும் போதும் தோணுதா ,
அடேய்? இப்போ இவங்க ரெண்டு பேரோட நட்பு மட்டும் தான் டா அங்க ஆழமாக தெரியுது.
அது ஏன் உன்னதமான நட்பா இருக்க கூடாது அதை காதலன்னு சொல்ல பயமா வேற இருக்கு.
Handsome வேற பின்னாடி நின்னு picture பிடிக்குறான் என்னய நடக்குது ஒரே மர்மாக இருக்கு.
ஒரு வேலை ப்ரீத்திக்கு வேற ஜோடி வருமா... ?
? அய்யோ என்ன இப்பிடி எல்லாம் தோணுது.
யோவ் தல? போயா?
Hehehe very fine premi neenga ellarum save dhane ma, and tnks ?namba thala romba thala suththa? veduranga indha novel la illa ?inum evvalavu irruko papom ?Ha ha ha... yakaav eppadi irukkinga... ?? semma comment... as usual you rock ??
Naan ippa than epi padichen very late