தோழமைகளே!
sm தளத்தின் இளைய தென்றல் 'காவ்யா' வின் மழையில் நனைந்த குதூகலத்துடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்.
காட்டு வாசியான ஹீரோ! ப்ரபாஸை மிஞ்சும் ஆணழகன். ஃபோனையும் தெரியாது. காரையும் கண்டதில்லை. பணப்புழக்கம் பற்றிய அறிவு இல்லாத இயற்கை மனிதன்.
நாகரிக உலகின் துறு துறு மங்கையாக ஹீரோயின்.
ஏற்காடு மலையின் சுற்றுலாவில் உயிருக்குப் போராடும் மங்கையைக் காப்பாற்றும் விந்தையான குணங்கள் கொண்ட ஆண்மகன் என கதை நகர்கிறது.
இவர்களுக்குள் என்ன நடக்கிறது? இவர்கள் யார்? இவர்களின் வேர் எது?
இவற்றுக்கெல்லாம் விடைதான் 'மழையாக நான் வரவா?'
படிக்கத்தவற வேண்டாம். மழையில் நனைவோம் வாருங்கள்.?
sm தளத்தின் இளைய தென்றல் 'காவ்யா' வின் மழையில் நனைந்த குதூகலத்துடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்.
காட்டு வாசியான ஹீரோ! ப்ரபாஸை மிஞ்சும் ஆணழகன். ஃபோனையும் தெரியாது. காரையும் கண்டதில்லை. பணப்புழக்கம் பற்றிய அறிவு இல்லாத இயற்கை மனிதன்.
நாகரிக உலகின் துறு துறு மங்கையாக ஹீரோயின்.
ஏற்காடு மலையின் சுற்றுலாவில் உயிருக்குப் போராடும் மங்கையைக் காப்பாற்றும் விந்தையான குணங்கள் கொண்ட ஆண்மகன் என கதை நகர்கிறது.
இவர்களுக்குள் என்ன நடக்கிறது? இவர்கள் யார்? இவர்களின் வேர் எது?
இவற்றுக்கெல்லாம் விடைதான் 'மழையாக நான் வரவா?'
படிக்கத்தவற வேண்டாம். மழையில் நனைவோம் வாருங்கள்.?