Thanks akkaஅடியே பாதகத்தி மஹி என்னடி பண்ணி தொலைச்ச.இந்த சித் பையனை சந்தேகப்பட முடியாது.சாட்டிங்ல வேற அர்த்தம் இருக்கலாம்.அடியே நீ மட்டும் ஏதாவது பெரிய பிரச்சனை மட்டும் வர வை அப்புறம் இருக்கு கச்சேரி உனக்கு.ஏம்மா தாரா நீயா யோசிச்சு நீயா ஏதாவது கற்பனை பண்ற.ஏன் அந்த மங்குஸ் மண்டைகாரி கூட உன்னை ஒப்பிட்டு பாக்குற.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல அழகு.அவ வெளித்தோற்றம் மட்டும்தான் அழகு.நீ அப்படி இல்லை.அடேய் சித் உனக்கு எதிரி உன்னோட வாய்தாண்டா.இப்ப பாரு நீ சொன்னதெல்லாம் உனக்கே ரிவன்ஜா இருக்குடா.இதுல தாத்து வேற பியூட்டின்னு அவளை வெறுப்பேத்துறாரு.அவர் எப்பவும்போலதான் சொன்னாரு.ஆனா இவ தனக்குன்ற மாதிரி யோசிக்கிறா.சித் நீ உன்னோட காதலை இன்னும் அழுத்தமா அவளுக்கு புரிய வச்சிருக்கனும்.என்ன பூகம்பம் வெடிக்கப்போகுதோ.மன்னவனின் நேசம்தனை உணரா பேதையிவள் வார்த்தை எனும் வாள் கொண்டு அவனது நேசத்தை இப்படி கேள்விக்குக்குறி ஆக்கிவிட்டாள்.உடைந்த மனதை ஒட்ட வைப்பது சாத்தியமா.