அனைவருக்கும் வணக்கம்,
கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், 'கேள்வியை நான் கேட்கட்டுமா?' என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன்.
இந்த கதையில் ஒரு மாறுபட்ட அனுபவம். பல கேள்விகளை நீங்கள் கேட்டீர்கள். அது ஒரு அழகான அனுபவமாக இருந்தது. மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. நன்றி தோழமைகளே!
கதையின் நிறைவு பகுதி இதோ!
கிய்யா... கிய்யா... குருவி - 30 (நிறைவு பகுதி)
உங்கள் கருத்துக்களையும், விமர்சனத்தையும் எதிர்பார்த்து நான்.
அன்புடன்,
அகிலா கண்ணன்
கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், 'கேள்வியை நான் கேட்கட்டுமா?' என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன்.
இந்த கதையில் ஒரு மாறுபட்ட அனுபவம். பல கேள்விகளை நீங்கள் கேட்டீர்கள். அது ஒரு அழகான அனுபவமாக இருந்தது. மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. நன்றி தோழமைகளே!
கதையின் நிறைவு பகுதி இதோ!
கிய்யா... கிய்யா... குருவி - 30 (நிறைவு பகுதி)
உங்கள் கருத்துக்களையும், விமர்சனத்தையும் எதிர்பார்த்து நான்.
அன்புடன்,
அகிலா கண்ணன்