'காதல்...காதல்.. காதல் இல்லையேல் சாதல் என்ற வரிகளை மாற்றி அமைத்த கதைக்களம் இது'.
காதல் என்பது கடல்பயணத்தில் கடந்து போகும் அழகான தீவு போன்றது, அதன் பிரமிப்பில் உறஞ்சு போய் அங்கேயே தங்குவது நமது வாழ்க்கையை மேலே செல்லவிடாமல் செய்துவிடும். இதை கிய்யா ......கிய்யா.....குருவி மூலம் இயல்பான எழுத்து நடையில் கூற, மெய்மறந்து நானும் பறவைகளின் கூடாரத்தில் தஞ்சம் அடைந்தேன்.
'காதல் இல்லையேனும் வாழ்தல் என உணர்த்திய படைப்பு'
காதல் என்பது கடல்பயணத்தில் கடந்து போகும் அழகான தீவு போன்றது, அதன் பிரமிப்பில் உறஞ்சு போய் அங்கேயே தங்குவது நமது வாழ்க்கையை மேலே செல்லவிடாமல் செய்துவிடும். இதை கிய்யா ......கிய்யா.....குருவி மூலம் இயல்பான எழுத்து நடையில் கூற, மெய்மறந்து நானும் பறவைகளின் கூடாரத்தில் தஞ்சம் அடைந்தேன்.
'காதல் இல்லையேனும் வாழ்தல் என உணர்த்திய படைப்பு'