வசதி படைத்தவன் ஆடையில்,
நாகரிகத்தின் சின்னமாய்.....
ஏழையின் ஆடையில்,
வறுமையின் அடையாளமாய்...
நாகரிகத்தின் சின்னமாய்.....
ஏழையின் ஆடையில்,
வறுமையின் அடையாளமாய்...
சும்மா நச்ன்னு நாலு வரியில் ஒரு கவிதை?வசதி படைத்தவன் ஆடையில்,
நாகரிகத்தின் சின்னமாய்.....
ஏழையின் ஆடையில்,
வறுமையின் அடையாளமாய்...