Namakku தலைவர் வருவார் ஆனா வரமாட்டார்....அப்படிப்பட்டவர்???நீங்க கமலஹாசன் ரசிகையா
Namakku தலைவர் வருவார் ஆனா வரமாட்டார்....அப்படிப்பட்டவர்???நீங்க கமலஹாசன் ரசிகையா
கண்டிப்பாநமக்கே நமக்குன்னு இருந்தா வங்கிப்போம் குருஜி no probs...???
அருமையான தலைமைNamakku தலைவர் வருவார் ஆனா வரமாட்டார்....அப்படிப்பட்டவர்???
Enaa sonnalum காது குடுத்து கேட்போம்... என் மூளை மறந்தால் நான் பொறுப்பல்ல... ??ஆண்டவன் சொல்றான், இந்த அருமையான பொண்ணு (என்னய சொன்னேன்) கேக்குறா
எல்லாம் அவன் செயல் சிஷ்ய பொண்ணே
நல்லதை கொண்டுEnaa sonnalum காது குடுத்து கேட்போம்... என் மூளை மறந்தால் நான் பொறுப்பல்ல... ??
நல்லவை, அல்லவை எப்படி கண்டுபிடிப்பது குருஜி...நல்லதை கொண்டு
அல்லதை விடுங்கள்
வருகிறேன் குழந்தாய்!!!நல்லவை, அல்லவை எப்படி கண்டுபிடிப்பது குருஜி...
மூளை கெட்டது, உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்று அறிவுறுத்தினாலும், ஆசை மனது அந்த பேச்சை கேட்க்காமல் மீண்டும் மீண்டும் அல்லவையே நல்லவை என்று கொள்கிறேதே... எப்படி தடுப்பது அதை?
சீரமைக்கும் ஆசைகள் வருவதில்லையே குருஜி.... வேண்டாம் என நினைக்கும் எண்ணம் கோபாமாய் மாறி, மற்றரவர்கள் மேல் சினங் கொள்ள வைக்கிறது.... இதை தவிர்க்க என்ன செய்ய... யோகா தியானம் என்று சொல்ல வேண்டாம்... அது முடியாதவர்களுக்கு தான் இது போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன...வருகிறேன் குழந்தாய்!!!
எடுத்துக்காட்டாக உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வோம்.
பார்க்க ரசனையாக, ஈர்க்கும் வண்ணத்தில், ருசியாக இருப்பவை எல்லாம் அல்லவை.
ருசிக்காத, வண்ணமில்லாத இயற்கை உணவுப் பொருட்கள் பெரும்பாலும் உடலுக்கும், வயிற்றுக்கும் உகந்தவை.
ஆசையை சீரமைக்கும் போது அனைத்தும் நமது வசமாகும்.
சினத்தைத் தவிர்த்து, எண்ணத்தை ஆராய்ந்து, கவலையை ஒழித்து வாழ்ப்பழகும் போது பிரபஞ்சம் நமது வசமாகும்.
நாடிசுத்தி பிராணாயாமம் செய்யுங்கள், இல்லையெனில் தங்களின் சுவாசத்தை 10 நிமிடம் கவனியுங்கள்.சீரமைக்கும் ஆசைகள் வருவதில்லையே குருஜி.... வேண்டாம் என நினைக்கும் எண்ணம் கோபாமாய் மாறி, மற்றரவர்கள் மேல் சினங் கொள்ள வைக்கிறது.... இதை தவிர்க்க என்ன செய்ய... யோகா தியானம் என்று சொல்ல வேண்டாம்... அது முடியாதவர்களுக்கு தான் இது போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன...
சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனிக்க வேண்டுமா இல்லை பெருமூச்சு உள்முச்சு என்று இழுத்து விடுவதை கவனிக்க வேண்டுமா? ரொம்ப போர் அடிக்கிறேனோ?நாடிசுத்தி பிராணாயாமம் செய்யுங்கள், இல்லையெனில் தங்களின் சுவாசத்தை 10 நிமிடம் கவனியுங்கள்.