பீமனால் ஏற்பட்ட மோசமான காயங்களுடன் துரியோதனன் போர்க்களத்தில் படுத்துக் கொண்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான் அப்போது அவனால் பேச முடியாமல் தனது மூன்று விரல்களை உயர்த்திய நிலையிலேயே வைத்திருந்தான்.
அவன் மனதில் மூன்று கேள்விகள் இருந்தது..
1.அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது,
2.விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது,
3.துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது.
இவை மூன்றையும் செய்திருந்தால் தான் வென்று இருக்கலாமோ என்று துரியோதனன் நம்பினான்...
அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவரது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது. அவரது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், "உன்னுடைய மனதில் உள்ள குழப்பமான கேள்விகளை நான் அறிவேன். அதற்கு விடை அளிக்கிறேன்" என்றார்.
*நீங்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன்*
*விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன்*
*நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன்*
என்று பதிலளித்தார்
*பலருக்குத் தெரியாத விஷயம்!*
நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும்.
எவ்வளவு வலிமையான கோட்டையையும் குதிரையால் தகர்க்க முடியும். கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.
யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்...
போரில் கிருஷ்ணர் நேரடியாக பங்கேற்றிருந்தால் முடிவு ஒரே நாளில் தெரிந்திருக்கும்...
கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு சில நொடிகளில் அவன் மரணித்தான்.
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்*
பகிர்வு
அவன் மனதில் மூன்று கேள்விகள் இருந்தது..
1.அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது,
2.விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது,
3.துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது.
இவை மூன்றையும் செய்திருந்தால் தான் வென்று இருக்கலாமோ என்று துரியோதனன் நம்பினான்...
அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவரது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது. அவரது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், "உன்னுடைய மனதில் உள்ள குழப்பமான கேள்விகளை நான் அறிவேன். அதற்கு விடை அளிக்கிறேன்" என்றார்.
*நீங்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன்*
*விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன்*
*நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன்*
என்று பதிலளித்தார்
*பலருக்குத் தெரியாத விஷயம்!*
நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும்.
எவ்வளவு வலிமையான கோட்டையையும் குதிரையால் தகர்க்க முடியும். கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.
யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்...
போரில் கிருஷ்ணர் நேரடியாக பங்கேற்றிருந்தால் முடிவு ஒரே நாளில் தெரிந்திருக்கும்...
கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு சில நொடிகளில் அவன் மரணித்தான்.
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்*
பகிர்வு