?குறும்பா... அவனின் இந்த முகம்... தான் எதிர்பார்த்த அன்பு தன்னவளிடம் இல்லையே.... என வீம்பாகத் தெரிகிறது எனக்கு....
?ஸ்ருதி...???????????????? நாம ஏன் ஸ்ருதி போல் இருக்கக்கூடாது...ன்னு வாசிக்கும் ஒவ்வாரு கஷ்டப்படும் பெண்ணின் மனமும் கண்டிப்பா யோசிக்கும்...
?இதற்காகத்தான் பியூட்டி அகி உங்களின் எழுத்தை தேடி ஓடி வருகிறேன்....
?எவ்ளோ பிரச்சினை இருந்தாலும்... ப்ச் இவ்ளோ தானே..ன்னு கண்டிப்பாக தோன்றும் உங்களின் எழுத்தை வாசித்த பின். ...????
?குறும்பனும்... டாலியும்... இணைந்த பிறகு என்ன யோசிப்பாங்க. .?
?இத்தனை நாட்களை தவற விட்டுவிட்டோமே... என்றா. .?
?நமக்குள் சரியான புரிதல்கள் இல்லை என்றா..?
?அன்பிற்குரியவர்களின் மனதை காயப்படுத்திட்டோமே..ன்னா. ?
?நிச்சயம் குழந்தை இருக்கும்...
முக்கிய தருணங்களை இழந்து விட்டோமே என்றா..?
?நாமாளாவது இறங்கி பேசி இருக்கலாமே என்றா. .?
?வீண் வீம்புகளை தவிர்த்திருக்கலாம் என்றா..?
?பிரிந்ததால் உயர்ந்தோமென்றா..?
?இதில் எதுவுமே இல்லை என்றாலும்....
????My டாலி.... குறும்பனைப் பார்க்க ஓடி வருவேன்....??????