Thank youLovely Story
Thank youLovely Story
Suga semma feel with pics... Thank you with lots of love dear??????????
குறும்பு பார்வையில்...
View attachment 22902
??????????
அவளின் குறும்பா... என்ற அழைப்புக்கு ஏங்கியபடி அவன்...
View attachment 22895
டாலியின்
வருத்தங்களில்... குறும்பனின் மருகல்கள்...
ஏன் ஆகாஷ் என்னைத் தேடி வரவே இல்லை..?
அவளின் ஏக்கங்களில்...
View attachment 22897
ஆகாஷின் "ஐயோ..." எனும் மனக்குரல்கள்...
அன்று வலுவாகத் தெரிந்த காரணங்கள்...
இன்று வலுவிழந்த நிலையில்...
"நான் இல்லாமல் எப்படி இத்தனை வருஷம் இருந்த ஆகாஷ்? " அவளின் யோசனை...
நீண்டு கொண்டே சென்ற அவளின் வருத்தங்கள்....
அண்ணனின் தவறைச் சுட்டிக் காட்டும் கீதா ???????????????
அவளைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டேனோ.. என்ற குற்ற உணர்வில் அவனின் மனமோ ரணமாய்....
View attachment 22896
அவளின் குற்ற உணர்வு குறும்பா... என்ற அழைப்போடு....
View attachment 22900
அவர்களின் காதலில்... அவர்கள் சண்டைகள் பிசுபிசுத்தபப்படி....
View attachment 22898
அவளுக்கு... அவனின் பிறந்த நாள் பரிசு...View attachment 22894
இருவரின் கைகளும் அதில் பட...
View attachment 22893
அந்தச் செடியில் குட்டி குட்டி இலைகளும்...
குட்டி குட்டி ரோஜாப் பூக்களும்... பூத்துக் குலுங்கியபடி...
நீ என் கூட இருந்தால் மட்டும் தான்... என் வாழ்க்கை இப்படி பூத்துக் குலுங்கும்... அவனின் குரலில் காதல் வழிய...
அவனுள் அவள் புதைந்து கொண்டாள்...
????????????ட்விஸ்ட் ராணியின் நீதி மொழிகள்...
????????????
?குறும்புகள் இல்லா வாழ்க்கை ருசிக்காது...
?குறும்புகள் எல்லை மீறும் பொழுது வாழ்க்கை ரசிக்காது...
View attachment 22901
?மற்றவர் மனம் கோணாமல் குறும்பு பார்வையோடு பயணிப்போம்...
View attachment 22899
Thank you so much ma... No words to explain my happiness... Thank you so much... உங்கள் வார்த்தைகள், சந்தோஷத்தையும், ஓர் பொறுப்புணர்வையும் கொடுக்கிறது. நன்றி மா...காதல் கனவுகளின் கோட்டை அந்த
கனவுகோட்டையை மிக மெல்லிய அறிவுரைகளோடு குறும்பு+அழகு+அறிவு+காதல்+கடமை+
கவிதை =குறும்பு பார்வையில்
அகிலாகண்ணன்
நறுமணம் மகிழும் மகிழம்பூ எங்கிருந்தாலும் மணத்தை கொண்டு
அறியலாம்
(ஏன் மல்லிகையை சொல்லவில்லை என்றால் மல்லிகையின் மணம் ஓர் நாள் தான் ஆனால் மகிழம்பூ காய காய அதிக மணம் தரக்கூடியது) மகிழம்பூவைப்போல்
அகிலாவின் எழுத்துக்களின் ஆழம் படிக்க படிக்க மனதில் அழிக்க முடியாத ஓரிடத்தை
பிடித்துவிடும் நல்ல கதை ஓர் படிப்பினையோடு தேவிசரண்
thank youWow another wonderful story. Love it