• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode குறும்பு பார்வையிலே... - 31 ( Final Episode )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Your view on story


  • Total voters
    67

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
நிறைவான... இனிமையான முடிவு...?

ஆகாஷ் ❤ ஸ்ருதி... குறும்பு.. காதல்.. புரிதல்.....அருமை??... ??

கதை அருமையாக இருந்தது... ??

மிக விரைவில் உங்கள் அடுத்த கதைக்காக எதிர்ப் பார்க்கிறேன்?

thank you so much ma
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
மிகவும் நிறைவான epi இது.
ரொம்ப ரசித்து படித்த கதை.
கூடுதல் ஆக உங்களை திட்டியும் இருக்கேன்.
வாழ்த்துக்கள் அகிலா.
விரைவில் அடுத்த கதையுடன் அட்டகாசமாக வாருங்கள்.

thank you so muchnga... I loved all the comments
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
குறும்பு பார்வை நிறைவில் இன்று குறும்பாகவும், விளையாட்டாகவும், காதல்லகவும் இருக்கும் ஆகாஷ், ஸ்ருதி தன்னை விட்டு போய்விட்ட போது காதல்பிரிவின் வேதனை அனுபவித்தவனால் , ஸ்ருதியை அவனால் எளிதாக ஏற்றுகொள்ள முடிந்தது, ஆனால் அவள் படும் இந்த வேதனை அவனுக்கும் வேதனை அளித்தது, ஸ்ருதி என்னை ஏன் அழைத்து செல்ல வரவில்லை என்று கேட்க்கும் போது, அவன் மனம் ஐயோ என்று வேதனை படுவது பிரிவின் தூயரத்தைவிட கொடுமை, ஸ்ருதி தினமும் நானும் க்ரிஷ்சும் நீங்கள் வருவீர்கள் என்று எதிர் பார்த்தோம் என்று சொல்லும்போது, ஆகாஷ்ன் மன வேதனை வடிக்க வார்த்தைகள் இல்லைய், ஸ்ருதி மீண்டும் ஏன் வரவில்லை என்று கேட்க, நீ செத்துருவேன் என்று சொன்னதால்தான் என்று சொல்ல, அன்று வலுவான காரனங்கள் இன்று அவள் முன் வலுவிழந்து போனது, அது கோபத்தில், ஆதங்கத்தில் சொன்ன வார்த்தைகள் அன்று, இன்று நான் சாகுற ஆளா என்று ஸ்ருதி கேட்க, அவன் குறுப்புடன் நீ நாலு பேரை சாகடிகிற ஆள் என்று சொல்ல, ஸ்ருதியின் குறும்பன் , கீதாவின் குழந்தையை வாங்கும் போதும் அத்தை சீர் செய்வேன் என்று அவள் கபீரமாக சொல்லும்போது ஆகாஷ் இப்பொழுதான் இவள் என் டாலி என்று நினைக்கும் விதம் அருமை ???, ஆகாஷ் ♥ஸ்ருதி, க்ரிஷ் மூன்று பேரும் கடற்கரைகு சென்று ஸ்ருதி சிப்பி சேகரிப்பதும், அவள் அன்று போல், இன்றும் கீழே விழுவதும் ஆகாஷ் அவளை தன் மேல் சுமந்து கொள்வதும், அவர்கள் காதல் நினைவுகளை நினையத்து கொள்ளும் விதம் அருமை இப்பொழுது அவர்களுடன் அவர்கள் மகனும் இணயத்து கொள்ளவது அருமையிலும் அருமை ???, ஸ்ருதி பிறந்தநாள் பரிசாக பூத்து குலுங்கும் மலர் செடியை செயற்கையாகதருவதும், காதலும் &வாழ்வும் அதுபோல் என்றும் பூத்து குலுங்க வேண்டும் என்று சொல்வது அருமை ???,? குறும்புகள் இல்லாத வாழ்கை ருசிக்காது, குறும்புகள் எல்லை மீறும்போது ரசிக்காது? அருமையான வார்த்தைகள்???, ஆகாஷ் இப்பொழுது, எப்பொழுதும் ஸ்ருதிகிட்ட மட்டும் குறும்புகள், குறும்பு பார்வைகள், ஸ்ருதிய்ன் குறும்பன்னாக என்றும் குறும்பு பார்வைகள் தொடரும், ????????????♥♥♥?????????

jothi akka... nandri... nandri... nandri...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top