lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
லிங்கத்தின் மேல் முகங்கள் உள்ளதைக் கண்டிருக்கிறோம். லிங்கத்திற்கு கை உள்ள திருத்தலம் திருவிடைமருதூர். இங்குள்ள சங்கரமடத்தில் லிங்கம் கையுடன் உள்ளது. ஆசிர்வாதம் செய்வது போல் அமைந்துள்ளது. இவ்வாறு கை தோன்றியது எப்படி?
ஆதிசங்கரர் இங்கு வந்தபோது, அத்வைத சித்தாந்தம் உயர்ந்ததா? துவைத சித்தாந்தம் உயர்ந்ததா என்ற ஐயம் ஏற்பட்ட போது சிவலிங்கத்திலிருந்து ஒரு கை தோன்றியது எனவும், அத்வைதமே சிறந்தது என்று அறிவுறுத்தி ஆசி வழங்கியது என்றும் இதற்கு விளக்கம் அளிக்கின்றனர்.
ஆதிசங்கரர் இங்கு வந்தபோது, அத்வைத சித்தாந்தம் உயர்ந்ததா? துவைத சித்தாந்தம் உயர்ந்ததா என்ற ஐயம் ஏற்பட்ட போது சிவலிங்கத்திலிருந்து ஒரு கை தோன்றியது எனவும், அத்வைதமே சிறந்தது என்று அறிவுறுத்தி ஆசி வழங்கியது என்றும் இதற்கு விளக்கம் அளிக்கின்றனர்.