Soundarya Krish
முதலமைச்சர்
ஒரு புகைப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை
மூக்கால் முகர்ந்தாலும்,
வாயில் நுழைந்தாலும்,
வேகமும் விவேகமும்
உண்டென்றால் வென்றுவிடலாம்!
தொண்டைக்குச் செல்லும் வரை உனக்கிருக்கிறது அவகாசம்...
உன் செயலில்
தான் இருக்கிறது..
உன் வாழ்க்கை..
நீ விழுங்கிவிடு!
உன்னை விழுங்க அனுமதிக்காதே!
துணிந்து நில்!
தனித்து நில்!
உன்னை காக்கும் பணியில் நீயே இருந்தால்...
கொக்காவது!! கொரோனாவாவது!!!
. -சௌந்தர்யா கிருஷ் ?
மூக்கால் முகர்ந்தாலும்,
வாயில் நுழைந்தாலும்,
வேகமும் விவேகமும்
உண்டென்றால் வென்றுவிடலாம்!
தொண்டைக்குச் செல்லும் வரை உனக்கிருக்கிறது அவகாசம்...
உன் செயலில்
தான் இருக்கிறது..
உன் வாழ்க்கை..
நீ விழுங்கிவிடு!
உன்னை விழுங்க அனுமதிக்காதே!
துணிந்து நில்!
தனித்து நில்!
உன்னை காக்கும் பணியில் நீயே இருந்தால்...
கொக்காவது!! கொரோனாவாவது!!!
. -சௌந்தர்யா கிருஷ் ?
Last edited: