ஹாய் மக்களே,
இன்னைக்கு உலக காதலர் தினமாம். சரி நானும் யோசிச்சு பார்த்தேன். என்னோட கதையில் வரும் எந்த கதையின் நாயகன், நாயகியை உயிருக்கு உயிரா நேசிச்சு படிக்கும்போது அவங்க பிரியும் போது என்னுடன் சண்டைக்கு வந்தும், அவங்கள் சேரும்போதும் மகிழ்ந்த நாளின் எல்லாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமே என்று...
மொத்தம் பன்னிரண்டு கதைகள்
1. நந்தனின் பிருந்தா (அபிநந்தன் - பிருந்தா)
2. கனவில் வந்த கள்வனே (கதிர்நிலவன் - கவிமலர்)
3. நேசித்த இரு நெஞ்சங்கள் (ரோஹித் - மதுமிதா)
4.உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே (அன்பரசன் - எழில்விழி)
5. எனது புன்னகையின் முகவரி (மனோரஞ்சன் - இளந்தென்றல்)
6. மண(ன)ம் நிறைந்தவளே(னே) (துகிலன் - கமழினி, வசந்த் - பூவிழி)
7. தேன் சிந்தும் பூவனம் (சந்தோஷ் - பிரியதர்ஷினி)
8. துளிர்விடும் நேசமடி (மகிழன் - துளிர்நிலா)
9. தமிழரசியின் கதிரழகி (பிரபாகரன் - ஜெயக்கொடி, மதன்குமார் - மின்மினி)
1௦. மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது (கவிபாரதி - கலைநிலா)
11. ஓடிப்போலமா - (சுமிம்மா)
12. மின்மினியின் ஆசைகள் (கார்முகிலன் - மேகவர்ஷினி)
நான் மேலே கொடுத்திருக்கும் தலைப்பில் உங்களுக்கு யாரெல்லாம் பிடிச்சுது. காரணத்தோட சொல்லுங்கள்.. என்மேல் என்ன கொலைவெறி இருந்தாலும் பகிரலாம்... இந்த கதையில் வந்த இவர்களை இப்படி பண்ணிட்ட என்று..
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
இன்னைக்கு உலக காதலர் தினமாம். சரி நானும் யோசிச்சு பார்த்தேன். என்னோட கதையில் வரும் எந்த கதையின் நாயகன், நாயகியை உயிருக்கு உயிரா நேசிச்சு படிக்கும்போது அவங்க பிரியும் போது என்னுடன் சண்டைக்கு வந்தும், அவங்கள் சேரும்போதும் மகிழ்ந்த நாளின் எல்லாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமே என்று...
மொத்தம் பன்னிரண்டு கதைகள்
1. நந்தனின் பிருந்தா (அபிநந்தன் - பிருந்தா)
2. கனவில் வந்த கள்வனே (கதிர்நிலவன் - கவிமலர்)
3. நேசித்த இரு நெஞ்சங்கள் (ரோஹித் - மதுமிதா)
4.உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே (அன்பரசன் - எழில்விழி)
5. எனது புன்னகையின் முகவரி (மனோரஞ்சன் - இளந்தென்றல்)
6. மண(ன)ம் நிறைந்தவளே(னே) (துகிலன் - கமழினி, வசந்த் - பூவிழி)
7. தேன் சிந்தும் பூவனம் (சந்தோஷ் - பிரியதர்ஷினி)
8. துளிர்விடும் நேசமடி (மகிழன் - துளிர்நிலா)
9. தமிழரசியின் கதிரழகி (பிரபாகரன் - ஜெயக்கொடி, மதன்குமார் - மின்மினி)
1௦. மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது (கவிபாரதி - கலைநிலா)
11. ஓடிப்போலமா - (சுமிம்மா)
12. மின்மினியின் ஆசைகள் (கார்முகிலன் - மேகவர்ஷினி)
நான் மேலே கொடுத்திருக்கும் தலைப்பில் உங்களுக்கு யாரெல்லாம் பிடிச்சுது. காரணத்தோட சொல்லுங்கள்.. என்மேல் என்ன கொலைவெறி இருந்தாலும் பகிரலாம்... இந்த கதையில் வந்த இவர்களை இப்படி பண்ணிட்ட என்று..
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
Last edited: